“ஒரே நாடு ஒரே தேர்தலில் உடன்பாடு இல்லை”

முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான கருத்து கேட்கும் குழுவுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம்

அந்தந்த மாநிலத்திற்கு அந்தந்த நேரத்தில் தேர்தல் நடத்துவது இந்திய அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பு என கருத்து தெரிவித்துள்ளார்