அன்னை தெரசா முதுகலை மற்றும் சுகாதார அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம், மருந்தியல் துறை, தலைவர் டாக்டர். எஸ்.கவிமணி சிறப்புரை ஆற்றினார். எஸ்.ஆர்.எம் பார்மசி கல்லூரி டீன் சித்ரா வரவேற்றார்.