
எஸ்.ஆர்.எம் ஈஸ்வரி பொறியியல் கல்லூரியின் 23வது பட்டமளிப்பு விழாவில் ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகத்தில் உள்ள எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் தலைவர் டாக்டர்.ஆர்.சிவகுமார் முன்னிலையில், டாக்டர் சீத்தாராம் மற்றும் பாரிவேந்தர் ஆகியோர் இளம் பட்டதாரிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் விருதுகளை வழங்கினர். எஸ்ஆர்எம் குழும நிறுவனங்களின் சென்னை, ராமாபுரம் மற்றும் திருச்சி வளாகங்களின் இணைத் தலைவர் எஸ்.நிரஞ்சன், எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி துணைவேந்தர் டாக்டர் சி.முத்தமிழ்ச்செல்வன், ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியின் முதல்வர் டாக்டர் ஆர்.எஸ்.குமார், ஆகியோர் உடனிருந்தனர்.