உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் சுவாமி பிரசாத் மவுரியா இரு தினங்களுக்கு முன் கட்சியை விட்டு விலகினார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.