செம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அரசு நகர்புற நல வாழ்வு மையத்துக்கு நேரடியாக சென்று மருத்துவமனையில் மருத்துவர்களை சந்தித்து சால்வை அணிவித்து மருத்துவர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டார்.