ரோடு ஷோ நடத்த புதிய நிபந்தனைகள்

அரசியல் கட்சித் தலைவர்கள் ரோடு ஷோ நடத்த புதிய நிபந்தனைகளை அரசு வெளியிட்டுள்ளது இன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது அதன்படி சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு மற்றும் நெடுஞ்சாலைத்துறை அனுமதி பெற்றால் தான் ரோடு ஷோ நடத்த முடியும் மேலும் வரும் கூட்டத்திற்கு ஏற்ப டெபாசிட் ரூபாய் 3 லட்சம் முதல் 20 லட்சம் வரை கட்ட வேண்டும் 10 நாட்களுக்கு முன்பு அனுமதி பெற வேண்டும் அங்கீகரிக்கப்படாத இடத்தில் பேச 21 […]

விஜய் கட்சியில் மகளிர் அணி நிர்வாகிகள் நியமனம்

தமிழக வெற்றி கழகத்தின் மகளிர் அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளன முதல்கட்டமாக கட்சி ரீதியிலான 65 மாவட்டங்களுக்கு அமைப்பாளர்கள் ஒரு மாவட்டத்துக்கு ஒரு அமைப்பாளர் பத்து துணை அமைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்

தமிழகத்தை மீட்போம் -விஜய்

இன்று தமிழ்நாடு நாள் விழா கொண்டாடப்படுவது எட்டி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி வாழ்த்து செய்தி அனுப்பி உள்ளார் அதேபோல தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யும் வெளியிட்டுள்ள செய்தியில் மக்கள் துணையோடு தமிழகத்தை மீட்போம் என்று குறிப்பிட்டுள்ளார்

நெல்மணிகளை தமிழக அரசு பாதுகாக்கவில்லை – விஜய்.

தொடர் மழையால் நெல்மணிகள் முதல்முறை வீணானபோதே தமிழக அரசு பாதுகாத்திருக்க வேண்டாமா? நெல்லை கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு அரசு வீணாக்கியுள்ளது. இந்த ஆண்டு மட்டுமில்லை, ஒவ்வோர் ஆண்டுமே இதுதான் நிலை எனும்போது வேதனையாக உள்ளது. நெல் மணிகளை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை வீணாக்கியது ஏன்? பருவமழையால் விவசாயப் பயிர்கள், விளைநிலங்கள் சேதமடையாமல் இருக்க எடுத்த நடவடிக்கை என்ன?-தவெக தலைவர் விஜய்.

கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்ட விஜய்

கரூர் நெரிசல் சம்பவத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர்நேற்று இரண்டு பஸ்களில் பனையூர் வரவழைக்கப்பட்டனர் அவர்களின் தனித்தனியாக 5 நிமிடம் விஜய் சந்தித்து பேசினார் பின்னர் அவர்களிடம் அவர் மன்னிப்பு கேட்டார்கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு […]

விஜய் வழங்கிய ரூ.20 லட்சத்தை திருப்பி அனுப்பிய பெண்

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம்தொடர்பாக அனைத்து குடும்பத்தினருக்கும் நடிகர் விஜய் தல ரூ 20 லட்சம் வழங்கி உள்ளார். இதனை அவர்களது வங்கி கணக்கில் போடுவதற்காக அனுப்பி இருக்கிறார். ஆனால்உயிரிழந்த ரமேஷ் என்பவரின் மனைவி விஜய் நேரில் வராத காரணத்தினால் பணத்தை திருப்பி அனுப்பியதாக தெரிவித்தார்.ஏற்கனவே மூன்று குடும்பத்தினர் தவிர மற்ற அனைத்து குடும்பத்தினரும் நேற்று பஸ்ஸில் வந்து பனையூரில் விஜய் சந்தித்து பின்னர் வீடு திரும்பினர்

கரூரில் விஜய் பிரச்சாரம் செய்யும் இடத்திற்கு அனுமதி மறுப்பு

கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்கு தேர்வு செய்த 2 இடங்களுக்கும் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டது பரிந்துரைத்த இடத்திற்கு மாறாக வேலுச்சாமிபுரத்தை தேர்வு செய்ய கரூர் மாவட்ட போலீசார் அறிவுறுத்தினர்

நடிகர் விஜய் வீட்டுக்குள் நுழைந்த வாலிபர்

சென்னையை அடுத்த நீலாங்கரையில் தமிழக வெற்றிக்கழக தலைவரும், நடிகருமான விஜய் வீடு உள்ளது. நேற்று மாலை இந்த வீட்டுக்குள் நுழைந்த வாலிபர், மொட்டை மாடிக்கு சென்று அமர்ந்து கொண்டிருந்தார். இதை பார்த்த பாது காப்பு பணியில் இருந்த வீட்டு காவலாளிகள், அந்த வாலி பரை பிடித்து நீலாங்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், மதுராந்தகத்தை சேர்ந்த அருண் (வயது 24) என்பதும், கடந்த 4 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பதும், வேளச்சேரியில் உள்ள சித்தி வீட்டில் வசிப்பதும் […]

தவெகவில் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமனம்

தவெகவில் 2 கோடி உறுப்பினர் சேர்க்கும் விதமாக 234 தொகுதிகளுக்கும்உறுப்பினர் சேர்க்கை அணியின் பொறுப்பாளர்கள் அறிவிப்பு ’வெற்றி பேரணியில் தமிழ்நாடு’ உறுப்பினர் சேர்க்கைபணிகளை மேற்கொள்ள பொறுப்பாளர்கள் நியமனம்

விஜய் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் பதிலடி

பெரிய தியாகம் செய்வதை போல் பேசுகிறார் விஜய்.தியாகத்தை பற்றி அறிய கம்யூனிஸ்ட் தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள் மிஸ்டர்.விஜய்” என கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர் அரசியலுக்கு வந்துதான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என விஜய் பேசியதற்கு மா.கம்யூ கட்சி மாநில செயலாளர் பெ.சண்முகம் பதிலடி கொடுத்துள்ளார்