ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி வெற்றி வேட்பாளர் டி. ஆர்.பாலு அவர்களுக்கு

செம்பாக்கம் மண்டல குழு தலைவர் உயர்திரு ஜெயப்பிரதீப்சந்திரன் அவர்கள் தலைமையில் மாமன்ற உறுப்பினர்கள் திருமதி கிரிஜாசந்திரன் திரு சி. ஜெகன் முன்னாள் உறுப்பினர் திரு பா. பிரதாப் மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் திருமதி பரிமளா சிட்டிபாபு மாநகர பகுதி கழக நிர்வாகிகள், வட்ட கழக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிர் அணி, மாணவர் அணி மற்றும் திரளான பொதுமக்கள் காமராஜபுரம் பிரதான சாலையில் திரண்டு நின்று பிரம்மாண்ட வரவேற்பு அளித்து சிறப்பித்தனர்.
திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் திரு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் காலை மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், TTK நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு, ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திரு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்,

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், திரு.D.காமராஜ் பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் திரு.S.சேகர் தலைமை பொதுக்குழு உறுப்பினர் திரு.R.S.சங்கர், மாமன்ற உறுப்பினர் திருமதி.ச.இராஜேஸ்வரி வட்ட செயலாளர் திரு.கு.வெங்கடேசன், மற்றும் கழக தோழர்கள் பங்கேற்றனர்.
பழைய பல்லாவரத்தில் அதிமுக வேட்பாளர் பிரச்சாரத்தில் வெடித்த கோஷ்டி மோதல்

தாம்பரம் மாநகரம், செம்பாக்கம் தெற்கு சிட்லபாக்கம் பகுதியில் 43வது வார்டு செயலாளர் திரு.R.சதீஷ் குமார் தலைமையில், 43வது வார்டு மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன் அவர்கள் முன்னிலையில் 08-04-2024 அன்று மாலை திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதியின் கழக வெற்றி வேட்பாளர் திருமிகு.T.R.பாலு.B.SC., L.C.E., அவர்களுக்கு ஆதரவாக உதயசூரியன் சின்னத்திற்கு, I.N.D.I.A. கூட்டணி கட்சிகளின் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மற்றும் நிர்வாகிகள், தாம்பரம் மாநகர செயலாளர், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.S.R.ராஜா.M.L.A., அவர்கள், பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு.இ.கருணாநிதி.M.L.A., […]
டி ஆர் பாலு பிரச்சாரத்தில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்ணால் பரபரப்பு

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் டி ஆர் பாலு பல்லாவரம் சட்டமன்ற தொகுதி அஸ்தினாபுரம் பஸ் நிலையம் பகுதியில் வாக்கு சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ஏராளமான திமுக கூட்டணி கட்சியினர் இருசக்கர வாகனங்களில் வந்தனர். இதன் காரணமாக அஸ்தினாபுரம் பஸ் நிலையம் பகுதியில் பஸ்கள் உள்ளே வரவில்லை என கூறப்படுகிறது. இதனால் நீண்ட நேரமாக பஸ்ஸுக்காக காத்திருந்த பெண் ஒருவர் டி ஆர் பாலு பிரச்சாரத்துக்கு வரும்போது அவரது வாகனத்துக்கு முன்னால் நின்று வாக்குவாதத்தில் […]
பல்லாவரம் தொகுதியில் டி.ஆர்.பாலு ஓட்டு வேட்டை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் […]
ஸ்ரீபெரும்புத்தூர் தொகுதியில் போட்டியிடும் டி.ஆர்.பாலு எம்.பி சிட்லபாக்கம் பகுதியில் குடியிருக்கும் நலசங்க நிர்வாகிகளை சந்தித்து வாக்கு சேகரித்தார்

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா சிட்லபாக்கம் மாமன்ற உறுப்பினர் சி.ஜெகன் உட்பட வார்டு உறுப்பினர்கள் மற்றும் சர்வமங்களா நகர் சங்கத்தினரும் கலந்து கொண்டு தெரு நாய்கள், மாடுகள் பிரச்சனை, சிட்லப்பாக்கம், செம்பாக்கம் சாலை போக்குவரத்து நெரிசல், செம்பாக்கம் ஏரி தூய்மையாக்குதல், பச்சை மலை மழை நீர் கால்வாய் நீர் ஏரிகளுக்கு வர வேண்டிய கோரிக்கை அனைத்தையும் டி.ஆர்.பாலுவிடம் மனுவாக கொடுத்தனர்.
பா.ஜ.க.- ராமதாஸ் கூடா உறவு – காங்கிரஸ் தாக்கு

பாஜகவுடன் கூடா உறவு வைத்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனரும், தலைவரும், தேசத்தை சீரழித்த பாஜகவுக்கு ஆதரவாக இருந்தது அதிமுக கட்சி, படப்பை அருகே இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் அறிமுக கூட்டத்தில் காங்கிரஸ் மாநில தலைவர் கு.செல்வபெருந்தகை பேச்சு:- காஞ்சிபுரம் வடக்கு மாவட்டம் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் படப்பை அடுத்த கரசங்காலில் நடைபெற்றது. இதில்இந்தியா கூட்டணி ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் நாடாளுமன்ற திமுக வேட்பாளர் க.செல்வம் ஆகியோர்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன்ன் […]
திமுக அணிக்கு வாக்களிக்க பெண்கள் ஆர்வம் டி.ஆர் பாலு பிரசாரம்

எப்போதும் கண்டிராதவாறு மகளிர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முதல் நாள பிரச்சாரத்தில் பேச்சு, தற்போது மகளிர்களுகான ஆட்சியை சகோதரனாக செயல்பட்டு திமுக தலைவர் நடத்தி வருகிறார். டி.ஆர்.பாலு பேச்சுக்கு பெண் ஒருவர் உங்களை நம்பிதான் இருக்கோம் என எதிர் குரல் எழுப்பி வேட்பாளரை உற்சாகபடுத்தினார். ஸ்ரீபெரும்புதூர் இந்தியாகூட்டணி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவில் முன்பாக முதல்நாள் பிரச்சாரத்தை துவக்கினார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் […]
குறு,சிறு மற்றும் நடுத்தாத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தாம்பரம் மாநகராட்சி வார்டு 70க்குட்பட்ட மாடம்பாக்கம் பிரதான சாலையில் மாடம்பாக்கம் மாநகராட்சி துவக்க பள்ளியில் கல்வி நிதி (2023-24) கீழ் ரூ.60 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் இந்திரன் மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பாசன் தாம்பரம் மாநகராட்சி வார்டு 70க்குட்பட்ட மாடம்பாக்கம் பிரதான சாலையில் மாடம்பாக்கம் மாநகராட்சி துவக்க பள்ளியில் கல்வி நிதி (2023-24) கீழ் ரூ.60.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டடத்தினை திருபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு முன்னிலையில் திறந்து வைத்தார்

இந்நிகழ்ச்சியில் தாம்பரம் சட்டமன்ற உருப்பினர் எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி அவர்கள், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.அருண்ராஜ், மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், மாநகராட்சி ஆணையாளர் ஆர்.அழகுமீனா, துணை மேயர் கோ.காமராஜ், மண்டல குழு தலைவர் சு.இந்திரன், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.