பெரும்பாக்கத்தில் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

சென்னை பள்ளிக்கரணை அடுத்த பெரும்பாக்கம், எழில் நகர், 5வது பிளாக்கை சேர்ந்தவர் செல்ஃபியோ மேரி (23). இவரது கணவர் சூரி இவர்களுக்கு ஐந்து வயது குழந்தை உள்ளது. இந்த நிலையில் சில ஆண்டுகளாக செல்ஃபியா மேரிக்கும், விஜய்க்கும் கள்ளக்காதல் இருந்துவந்தது. இந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன் இரண்டு குடும்பத்தாருக்கும் இவர்களது கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இந்தப் பிரச்சனையில் கணவரை பிரிந்த செல்ஃபியா மேரியும், மனைவியை பிரிந்து வந்த விஜயும் தனியாக வீடு வாடகை எடுத்து […]
சென்னை கொருக்குப்பேட்டையில் ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை இழந்த மருத்துவ மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகரை சேர்ந்த தனுஷ், பிசியோதெரபி 3ம் ஆண்டு படித்து வந்தார் ஆன்லைன் ரம்மியில் ஆர்வமாக இருந்த தனுஷ் அதிகளவில் பணத்தை இழந்ததாக தகவல் தொடர்ந்து விளையாடி இழந்த பணத்தை மீட்க தந்தையிடம் ரூ.24,000 கேட்ட தனுஷ் தந்தை ரூ.4,000 மட்டுமே கொடுத்த நிலையில் அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தனுஷ் தற்கொலை
8-ம் வகுப்பு மாணவனை உயிர் பலி வாங்கிய செல்போன் பல்லாவரத்தில் சோகம்

செல்போனில் கேம் விளையாடியதால் படிப்பில் மதிப்பெண் குறைவதாக தாய் கண்டித்ததால் மனமுடைந்த எட்டாம் வகுப்பு மாணவன் மாடியில் இருந்து குதித்து தற்கொலை சென்னை, பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் பிரபல அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இதில் வசித்து வருபவர் ஸ்ரீனிவாசகிருஷ்ண குமார். மென்பொறியாளரான இவருக்கு திருமணமாகி சைனஜா என்ற மனைவியும், வைஷ்ணவி (20) ஸ்ரீராம்(14) என்ற மகனும் உள்ளனர். இந்த நிலையில் ஸ்ரீராம் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சமீப […]
தாம்பரம் அருகே அரசு பள்ளி மாணவி பெற்றோருக்கு உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

சென்னை தாம்பரம் அடுத்த ஆனந்தபுரம் ,நேதாஜி தெருவை சேர்ந்தவர் கஜேந்திரன் தனியார் உணவகத்தில் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி ரம்யா சேலையூர் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர்களின் மகள் சௌமியா (17) அரசு மகளிர் பள்ளியில் பண்ணிரெண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த ஒரு வார காலமாக உடல் நலம் பாதிக்கபட்டு இருந்த சௌமியா பள்ளிக்கு செல்லாததால் பெற்றோரிடம் ஆசிரியர் கண்டித்ததால் வீட்டிற்க்கு […]
மேம்பாலத்தில் இருந்து தற்கொலைக்கு முயன்றவர் மீட்பு

ஈ.சி.ஆர் முட்டுகாடு மேம்பாலம் மீது இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றவரை கானத்தூர் போலீசார் தடுத்து காபாற்றி மனமாற்றி உறுதி மொழி பெற்றனர் சென்னை கிழக்கு கடற்கரை சாலை முட்டுகாடு மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்ற விஜயகுமார்(46) என்பவரை அங்கு ரோந்து பணியில் ஈடுபட்ட கானத்தூர் காவலர் ஒருவர் தடுத்து நிறுத்தி காவல் நிலையம் அழைத்து சென்ற நிலையில் அங்கு கானத்தூர் ஆய்வாளர் பார்த்தசாரதி தற்கொலை என்பது பாவச்செயல் என்பதை எடுத்துறைத்து அவரை குடும்பம் […]
சூதாட்டத்தில் ரூபாய் 50 லட்சம் இழப்பு மகனை கொன்று மாட்டிக் கொண்ட தந்தை

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் விமானப்படை சமையற்கலைஞர் சைத்தான்யா(42), இவர் மனைவி வைதேகி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் சைத்தன்யா மெரினா கடற்கரையில் இருந்தவாறு அவரின் நண்பர் ஒருவருக்கு தன் முதல் மகன் பத்திரி(8) வீட்டில் அறையில் தூக்கிட்டு கொலை செய்ததாக செல்போன் மூலம் தகவல் அளித்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றார். மெரினாக காவல் துறையினர் நள்ளிரவில் சுற்றி திரிந்த சைத்தன்யாவை பிடித்து வைத்த நிலையில் நண்பர் […]
ஐஐடி மாணவர் தற்கொலை; பேராசியர் பணியிடை நீக்கம்.. விசாரணைக்குழுவின் 700 பக்க அறிக்கை சொல்வதென்ன?
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர் தற்கொலை தொடர்பாக பேராசிரியர் ஆசிஸ் குமார் சென் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதன் பின்னணி என்ன? விரிவாக பார்க்கலாம்… வெளியுலகிற்கு மறைக்கப்பட்ட வளாகமாகவே உள்ளது ஐஐடி… இதனை அங்கு நடைபெறும் ஒவ்வொரு விஷயமும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது. அப்படி ஒரு நிகழ்வு தான் சென்னை ஐஐடி இயந்திரவியல் துறை மாணவர் சச்சின் ஜெயினின் தற்கொலை. படிப்பில் சிறந்து விளங்கிய அந்த மாணவரின் தற்கொலை சக மாணவர்களை மன வருத்தம் அடைய செய்தது. […]
அம்பத்தூர் பகுதியில் நேற்று அதிகாலையில் சாவில் மர்மம் உள்ளதாக பெண்ணின் உறவினர்கள் இன்று குற்றச்சாட்டு
திருமணம் ஆன பெண் அவரது இல்லத்தில் நேற்று காலை தூக்கிலிட்டு! உயிரிழந்துள்ளனர். அவரது சாவில் மர்மம் உள்ளதாக ஊரில் இருந்து இன்று வந்த பெண் வீட்டார்கள் பரபரப்பான குற்றச்சாட்டை முன் வைத்து உள்ளனர். மேலும் விவரங்கள் தெரியாத வகையில் மகனை மிரட்டல் விடுத்த தந்தை வீட்டார்களால் போலீசாரிடம் எதுவும் கூற முடியாத அளவிற்கு மன அழுத்தத்தில் தள்ளப் பட்டதாகவும் முறையாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
பணம் வராம இந்த வீட்ட விட்டு போக மாட்டேன்; தனியார் நிதி நிறுவன ஊழியரின் அடாவடியால் பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே தெற்குபாளையம் ஏடி காலனி பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 65). இவருக்கு அருக்காணி என்ற மனைவியும் மூன்று மகள்களும் உள்ளனர். மூன்று மகள்களுக்கும் திருமணமாகி வெளியூரில் கணவர் குடும்பத்தோடு வசித்து வரும் நிலையில் செல்வராஜ் தனது மனைவியுடன் வீடு கட்டுவதற்காக திருப்பூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் இரண்டு லட்சம் கடன் பெற்றுள்ளார். தொடர்ந்து கடந்த நான்கு வருடங்களாக மாதந்தோறும் 6 ஆயிரம் ரூபாய் வீதம் தவணைத் தொகை செலுத்தி வந்ததாகக் […]
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருவம் பகுதியில் போலீசாரின் விசாரணைக்குப் பயந்து இளைஞர் தற்கொலை

அடிதடி தகராறு வழக்கில் விசாரணைக்கு ஆஜராக போலீசார் அழைத்த நிலையில், பெரியமாம்பட்டு கிராமத்தை சேர்ந்த முருகன் என்பவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.