காரில் விஷம் குடித்து 5 பேர் தற்கொலை: கடன் தொல்லையால் குடும்பமே உயிரிழந்த சோகம்; உருக்கமான கடிதம் சிக்கியது

திருமயம்: புதுக்கோட்டை அருகே காரில் அமர்ந்தபடி ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். சேலத்தை சேர்ந்த இவர்கள், கடன் தொல்லை காரணமாக இந்த விபரீத முடிவை எடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் நமணசமுத்திரம், திருச்சி – காரைக்குடி பைபாஸ் சாலையோரம் உள்ள நகர சிவ மடம் எதிரே நேற்றுமுன்தினம் இரவு முதல் ஒரு கார் நின்றிருந்தது. நேற்று காலை 7.30 மணியளவில் சிவமடத்தின் வாட்ச்மேன் அடைக்கலம் (70), அந்த காருக்கு அருகே […]

தனக்குத்தானே மின்சாரம் பாய்ச்சி ஐடி இன்ஜினியர் தற்கொலை

தாழம்பூர் அடுத்த வேங்கடமங்லத்தில் பில்லி சூனியம் பயத்தால் மன அழுத்தம் பாதித்த ஐ.டி பொறியாளர் தனக்கு தானே உடலில் மின்சாரம் பாய்ச்சி தற்கொலை தேனி மாவட்டத்தை சேர்ந்த ஐ.டி பொறியாளர் கார்த்திகேயன்(50), வண்டலூர் அடுத்த வேங்கடமங்கலத்தில் குடும்பத்துடன் வசித்துவந்த நிலையில் மன அழுத்தம் காரணமாக புலம்பியவாறு இருந்துள்ளார். இதனால் குடும்பத்தினர் பரிகார பூஜைகளை செய்துவந்துள்ளனர். அதே வேளையில் தனக்கு பில்லி சூனியம் வைத்துள்ளதாகவும் அதனால் தான் பாதிக்கப்பட்டதாக கார்திகேயன் கூறி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முந்தினம் […]

சென்னை விமான நிலையத்தில் பெண் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை

மீனம்பாக்கம் விமான நிலைய ஆணையகத்தில் தொலைபேசி இணைப்பக கண்காணிப்பாளராக பணியாற்றி வந்தவர் நிர்மலா உள்நாட்டு முனையம் பகுதியில் உள்ள அலுவலகத்திற்கு நேற்றிரவு நிர்மலா பணிக்கு சென்றுள்ளார். காலை மற்றொரு பெண் அதிகாரி சென்று பார்த்த போது நிர்மலா தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரிய வந்தது. வரும் டிசம்பர் மாதம் நிர்மலா பணி ஓய்வு பெற இருந்தார். மன அழுத்தத்தில் இருந்ததாகவும் தகவல்

தாம்பரம் கல்லூரி மாணவி தற்கொலை

தாம்பரம் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பாரத் நகர் பகுதியை சேர்ந்தவர் நித்திய ஜீவன் (19) ராஜகீழ்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனதில் பகுதி நேரமாக வேலை பார்த்துவிட்டு தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் நித்தியாவின் தந்தை ஆப்ரஹாம் உடல்நிலை சரியில்லாமல் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது தாயாரும் மருத்துவமனையில் உள்ளார். […]

ஆன்லைன் வர்த்தகத்தில் நஷ்டம் : சேலையூர் மளிகை கடைக்காரர் தற்கொலை

தாம்பரம் அருகே ஷேர்மார்கெட், ஆன்லைன் வர்தகத்தில் பணத்தை இழந்த மளிகை கடை உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை தாம்பரம் அடுத்த சேலையூர் ரங்கநாத சாலையை சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன் (42) அதே பகுதியில் மளிகைகடை நடத்திவந்தார். இவருக்கு மனைவி லஷ்மி, மகள், மகன் உள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு குடும்பத்துடன் தூங்க சென்றவர் அதிகாலையில் பார்த்தபோது படுக்கையில் இல்லை. இதனால் மனைவி தேடியபோது வேறு ஒரு அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். உடனடியாக உறவினர்கள் நவநீதகிருஷ்ணனை மீட்டு குரோம்பேட்டைக்கு […]

மருமகள் நகையை பிடுங்கி மகளுக்கு போட்ட மாமியார் பெண் தற்கொலை

தாம்பரம் அருகே மணிமங்கலத்தில் திருமணமான 8 மாதத்தில் புதுப்பெண் தற்கொலை, சாவில் சந்தேகம் 12 சவரன் நகையை வாங்கிய மாமியர் மகளுக்கு போட்ட நிலையில் நகை தராமல் சித்திரவதை செய்ததாக உறவினர்கள் ஜி.எஸ்.டி சாலையில் மறியல் தாம்பரம் அடுத்த மணிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர்கள் பிரேம்குமார், மஞ்சுளா. இவர்கள் இருவரும் காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 8 மாதம் முன்பாக திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் நடந்துள்ளது. திருமணம் நடைபெற்ற அந்த நாளில் இருந்து மஞ்சுளாக்கும் மாமியார் சித்ராவுக்கு இடையே […]

பெற்றோர் திட்டியதால் மாணவன் தற்கொலை

சரியாக படிக்கவில்லை என்று பெற்றோர் திட்டியதால் மணிமங்கலம் அருகே மாணவன் பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்து கொண்டான் படப்பை ஆத்தனஞ்சேரியை சேர்ந்த மாணவன் தோனி வயது (12) எட்டாம் வகுப்பு படித்து வந்தான். சரியாக படிக்காமல் இருந்து வந்ததால் அவரது பெற்றோர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் தோனி வீட்டிலிருந்து பெட்ரோலை ஊற்றிக்கொண்டு தனக்குத்தானே தீ வைத்துக் கொளுத்திக் கொண்டான். அவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்து விட்டான். சம்பவம் குறித்து மணிமங்கலம் […]

குடியால் வந்த வினை தாம்பரம் மேம்பாலத்தில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை

தாம்பரம் அருகே பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பட்டதாரி வாலிபர் மேம்பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை தாம்பரம் அடுத்த பட்டேல் நகரை சேர்ந்தவர் மாதவன் (23) பி.காம் பட்டதாரியான இவர் படித்து முடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் தினமும் பெற்றோரிடம் மது அருந்திவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று இரவும் வழக்கம் போல் மது அருந்திவிட்டு பெற்றோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் […]

சிக்கன் பிரியாணியால் தகராறு தம்பியுடன் மோதலில் மாணவன் தற்கொலை

வீட்டில் சிக்கன் பிரியாணி சாப்பிட்ட தம்பியுடன் தகராறு பிளஸ் ஒன் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை தாம்பரத்தில் சோக சம்பவம் சென்னை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் ஆறாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் பாபு குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி சந்தியா இவர்களுக்கு தாரிஸ் வயது 16 கோகுல் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். தாரிஸ் தாம்பரத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் ஒன் படித்து வந்தார். தீவிர சைவ பிரியரான தாரிஸ் அசைவ உணவுகளை […]

காதல் திருமணம் செய்த மகன்.. பெண் வீட்டார் துன்புறுத்தலால் தாய் தற்கொலை

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சிக்கு உட்பட்ட கருப்பண்ண மேடு பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரின் தங்கை மல்லிகாவிற்கு ஹரி பிரசாத் என்ற மகனும் ரேணுகாதேவி என்ற மகளும் உள்ளனர். ஹரிபிரசாத் அதே ஊரைச் சேர்ந்த மனோரஞ்சனி என்கிற அபி என்பவரை கடந்த இரண்டு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இதை பெண் வீட்டார் கண்டித்தும் வந்துள்ளனர். இதனால் ஹரி பிரசாத் கரூர் டெக்ஸ் நிறுவனத்தில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளார். இதனால் மல்லிகா மற்றும் அவரது […]