தமிழ்நாடு சட்டபேரவையில் தாம்பரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள T.T.K நகர் விளையாட்டு மைதானத்தில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிறு விளையாட்டரங்கம் அமைக்கபடும் என அறிவித்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்-.ஆர்.ராஜா தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த போது எடுத்தபடம்.

திருபெரும்பத்தூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு வெற்றி விழாவை தாம்பரம் மாநகர செயளாலரும் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.ராஜா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் மி.அ.வைதியலிங்கம் ணிஜ்.விலிகி.. முன்னிலையில் தாம்பரம் மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினர் சிட்லபாக்கம் சி.ஜெகன், மாநகர மகளிர் அணி தலைவி பரிமளா சிட்டிபாபு, ஆர்.கே.புரம் சிவா ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆசி பெற்ற போது எடுத்த படம்.

கருணாநிதி பிறந்த நாளில் மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் தாம்பரத்தில் விழா

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரத்தில் சடட்மன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் 500 மாணவர்களுக்கு புத்தகபைகளும், 1000 பேரூக்கு சைவ பிரியாணி வழங்கினார். முத்தமிழ் அறிஞர் மறைந்த முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்தநாளை முன்னிட்டு தாம்பரம் மாநகர திமுக சார்பில் எம்.எல்.ஏ 500 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கியும் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் 1000 பேரூக்கு இனிப்புடன் சைவ பிரியாணி உணவு வழங்கினார். இந்த […]

தாம்பரம் மாநகராட்சி, 5வது மண்டல பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கத்தில் மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில், மண்டலக்குழு தலைவர் எஸ்.இந்திரன் தலைமையில் எஸ்.ஆர்.ராஜா எம்எல்ஏ தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்தார்

மேலும், அப்பகுதி மக்களுக்கு நீர்மோர் உள்பட பல்வேறு குளிர்பானங்களை வழங்கினார். இதில் மேயர் வசந்தகுமாரி, மண்டலக்குழு தலைவர் டி.காமராஜ், மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொழிலாளர்கள்‌ தினத்தை முன்னிட்டு, தாம்பரம்‌ மாநகர திமுக தொழிலாளர்‌ அணி சார்பில்‌,

மாநகர அமைப்பாளர்‌ சிட்லப்பாக்கம்‌ இரா.விஜயகுமார்‌ தலைமையில்‌, இன்று தூய்மை பணியாளர்கள்‌ மற்றும்‌ ஆட்டோடிரைவர்களுக்கு தாம்பரம்‌ எம்‌எல்‌ஏ எஸ்‌.ஆர்‌.ராஜா பல்வேறு நலத்திட்டஉதவிகளை வழங்கினார்‌. அருகே மேயர்‌ வசந்தகுமாரி கமலக்கண்ணன்‌,மண்டல குழு தலைவர்கள் டி.காமராஜ்‌, எஸ்‌.இந்திரன்‌, பகுதிசெயலாளர்கள்‌செம்பாக்கம்‌ இரா.சுரேஷ்‌, கோட்டி உள்பட பலர்‌ உள்ளனர்‌.

செம்பாக்கத்தில் திமுக சார்பில் மே தின விழா

மே-1ம் தேதி தொழிலாளர் தினத்தையொட்டி தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் திமுக தொழிலாளர் அணி சார்பில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மே-1ம் தேதி தொழிலாளர்கள் தினத்தை முன்னிட்டு தாம்பரம் மாநகர தொழிலாளர் அணி சார்பில் செம்பாக்கத்தில் தொழிலாளர்கள் தினம் கொண்டாட்டப்பட்டது.மாநகராட்சி தூய்மை பணியாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், கூலி தொழிலாளர்கள் கலந்துக்கொண்ட நிலையில் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி ஆகியோர் தொழிலாளர்களுக்கு மறியாதை செய்த நிலையில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த […]

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில் மேம்பாலம் பராமரிப்பில் சீர்கேடு

தாம்பரம் ஜிஎஸ்டி சாலை ரயில்வே இணைப்பு மேம்பாலம் பராமரிப்பில் குறைபாடு உள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்ததால் எம்எல்ஏ நேரில் வந்து ஆய்வு செய்தார். தாம்பரம் ரயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி சாலை இணைப்பு ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. ஆனால் இந்த பாலம் பராமரிப்பு முறையாக இல்லை என்ற புகார் எழுந்துள்ளது. அடிக்கடி அந்த பாலத்திற்கான நகரும் படிக்கட்டு அந்த பழுது அடைந்து விடுகிறது. அதை உடனடியாக யாரும் சரி செய்வது இல்லை. மேலும் […]

தாம்பரம் பேருந்து நிலையத்தில் உள்ள புரட்சியாளர், சட்ட மாமேதை, பாபாசாகேப், அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 133வது பிறந்தநாளை முன்னிட்டு

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி I.N.D.I.A. கூட்டணியின் வெற்றி வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பி, சமத்துவ நாள் உறுதி மொழி ஏற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் தாம்பரம் மாநகர செயலாளர் / தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா அவர்கள், விடுதலை சிறுத்தைகள் தாம்பரம் மாநகர தெற்கு மாவட்ட செயலாளர் ப.சாமுவேல் எபிநேசர், தாம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் வழக்கறிஞர் என்.மருதுகணேஷ், 4வது மண்டல குழு தலைவர், பெருங்களத்தூர் வடக்கு பகுதி செயலாளர், தலைவர், தாம்பரம் மேற்கு பகுதி […]

திருப்பெரும்புதூர், நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணியின் வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பியை ஆதரித்து, தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெருங்களத்தூர் தெற்கு பகுதியில் மருதம், பாரதிதாசன் நகர், குறிஞ்சி நகர், நைல், இந்திரா நகர், டி.டி.கே.நகர், அர்ச்சனா நகர், 10வது வார்டு ஆகிய இடங்களில் உள்ள குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகளை, உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா நேரில் சந்தித்து ஆதரவு திரட்டினார்

இந்நிகழ்வில் 4வது மண்டல குழு தலைவர் டி.காமராஜ், பெருங்களத்தூர் தெற்கு பகுதி செயலாளர் எஸ்.சேகர், தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஆர்.எஸ்.சங்கர், மாமன்ற உறுப்பினர் ச.இராஜேஸ்வரி. வட்ட செயலாளர் கு.வெங்கடேசன் மற்றும் திமுகவினர் பங்கேற்றனர்.

செம்பாக்கம் தெற்கு பகுதி வார்டு எண் 39,40 உள்ள நல சங்கங்களை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு எம்.பிக்காக உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு வாக்கு சேகரித்தார்

உடன் மண்டலகுழு தலைவர் ஜெயபிரதீப் சந்திரன், அவைத் தலைவர் ராமச்சந்திரன், பகுதி செயலாளர் சுரேஷ், மாமன்ற உறுப்பினர் கிரிஜா சந்திரன், மாநகர தொழிலாளர் அணி அமைப்பாளர் விஜயகுமார், வழக்கறிஞர் ராமானுஜம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.