வரலட்சுமி விரதம் பிறந்த கதை

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் வளர்பிறையில் கடைசி வெள்ளிக்கிழமை (ஆகஸ்டு 25ந்தேதி) அனுசரிக்கவேண்டிய விரதம் இது.வரலட்சுமி விரத பூஜை செய்யும் போது, சுமங்கலிப் பெண்கள் நோன்பு சரடை வைத்து பூஜை செய்வார்கள். பூஜை முடிந்ததும் அந்த சரடை தங்கள் கணவன் கையால் கட்டிக்கொள்ள வேண்டும். இப்படிச் செய்வதால் அவர்களுக்கு தீர்க்க சுமங்கலிப் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.மகத நாட்டைச் சேர்ந்த தெய்வ பக்தி நிறைந்த பெண் சாருமதி. இவள், தனது கணவன், மாமனார், மாமியார் ஆகியோரை சாதாரண […]

வரலட்சுமி விரதம் இருப்பது எப்படி?

வரலட்சுமி விரத பூஜையை வெள்ளிக்கிழமை காலை அல்லது மாலையில் உங்கள் வசதிக்கு ஏற்ப செய்யலாம். பணியில் இருப்பவர்களுக்கு மாலை நேரத்தில் விரத பூஜை செய்வது தான் வசதியாக இருக்கும்.விரத பூஜைக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் தயார் நிலையில் எடுத்து வைத்து கொண்ட பிறகு முதலில் விநாயகர் பூஜையை நடத்த வேண்டும். அதன்பிறகு வரலட்சுமி பூஜை செய்ய வேண்டும். ஒரு தாம்பாளத்தில் அரிசி பரப்பி, அதன் மேல் கலசம் வைத்து, பழம், வெற்றிலை, பாக்கு வைக்க வேண்டும். பொங்கல், […]

பத்மநாபா நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் அன்னதானம்

குரோம்பேட்டை பத்மநாபா நகர் கருமாரியம்மன் ஆலயத்தில் லட்சார்ச்சனை நடைபெற்றது. இதையொட்டி (13-08-23) மதியம் சிறப்பு அபிஷேகம், கூழ்வார்த்தல், அன்னதானம் நடைபெற உள்ளது. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, 38 வது வார்டு மாமன்ற உறுப்பினர் சரண்யா மதுரை வீரன் உட்பட பலர் கலந்து கொள்கிறார்கள். இந்த விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அம்மன் அருள் பெறுமாறு கருமாரியம்மன் ஆலய நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்.

ஆடி மாதத்தில் வரும் அம்மனுக்கு உகந்த விரத வழிபாடுகள்…

ஆடி மாதம் பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதமாகும். ஆடி மாதத்தில் விரதம் இருந்து வழிபாடு செய்ய வேண்டிய முக்கிய விழாக்களைப் பற்றி இங்கே பார்க்கலாம். ஆடி தபசு ஒரு முறை அம்பாள், சிவபெருமானிடம் ஒரு வரம் கேட்டாள். அதாவது விஷ்ணுவுடன் இணைந்து காட்சி தர வேண்டும் என்பது அவளது கோரிக்கை. உடனே சிவபெருமான், “பொதிகை மலையில் புன்னை வனத்தில் தவம் புரிந்தால் அந்தக் காட்சி காணக்கிடைக்கும்” என்றார். அம்பாளும் ஒற்றைக்காலில் ஊசிமுனையில் நின்று தவம் […]

குரோம்பேட்டை ராதா நகர் ராமசுப்பிரமணியசுவாமி சுவாமி ஆலயத்திற்கு கும்பாபிஷேகம் நடைபெறுவதால்அங்கிருந்த சுவாமிகளுக்கு கிருஷ்ணமாச்சாரி தெருவில் அமைந்துள்ள வசந்த மண்டபத்தில் பாலாலயம் வெகு விமர்சையாக நடைபெற்றது

குரோம்பேட்டை பகுதியில் 73 ஆண்டுக்கு மேலாக அருள்பாளித்துக் கொண்டிருக்கும் ஸ்ரீ ராமசுப்பிரமணியசுவாமி ஆலயமானது கடந்த 20 5 2009 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகம் நடைபெற்று 14 வருடங்கள் கடந்துவிட்டபடியால் மீண்டும் கும்பாபிஷேகம் செய்ய முடிவு செய்யப்பட்டு 29. 6. 23 வியாழக்கிழமை அன்று பாலாலயம்கிருஷ்ணமாச்சாரி தெருவில் உள்ள வசந்த மண்டபத்தில்வேத விற்பனர்கள் தலைமையிலும் விழா கமிட்டனர் தலைமையிலும் வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆலய கும்பாபிஷேக பணிகள் முடிந்ததும் 17.9.23. ஞாயிற்றுக்கிழமை அன்றுமகா கும்பாபிஷேகம் வெகு […]

காசியில் கருடனும் பல்லியும் இருப்பதில்லை. ஏன் தெரியுமா….?

நம்முடைய ஏழு ஜென்மத்தில் செய்த பாவங்களைப் போக்குகின்ற புண்ணிய தலமாக காசி கருதப்படுகிறது. அதன் புனிதம் பற்றியும் கங்கையின் புனிதம் பற்றியும் நிறைய நிறைய கேட்டிருப்போம். வாராணசியைச் சுற்றிப் பார்த்தீர்கள் என்றால், எங்கும் கருடன் சுற்றுவதைப் பார்க்கவே முடியாது. அதேபோல் காசியில் எங்குமே பல்லியை உங்களால் பார்க்கவே முடியாது. ஏன் தெரியுமா?ஸ்ரீராமர் ராவணனை வதம் செய்த பின், ஹனுமனிடம் ராமேஷ்வரத்தில் ஒரு சுயம்பு லிங்கத் நிறுவ வேண்டும். அதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு லிங்கத்தைக் கொண்டு […]

சிதம்பரம் நடராஜர் கோயிலில் உள்ள ரகசியங்கள் என்ன தெரியுமா…?

தம்பரம் கோயில் அமைந்திருக்கும் இடமானது, உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையப் பகுதி என்று கூறப்படுகின்றது.பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம். நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 டிகிரி, 41 கிழக்கு தீர்க்க ரேகையில் அமைந்துள்ளது.மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும் மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிக்கின்றது.விமானத்தின் […]