இரும்பு கடையில் பார்சலை திருடும் கொள்ளையன் சிசிடிவியில் சிக்கினான்

சென்னை ஆதம்பாக்கம் கரிகாலன் தெருவில் உள்ள யோகலஷ்மி ஹார்டுவேர்ஸ் கடைக்கு தேவையான பார்சல் லாரியில் வரும் நிலையில் அதிகாலை கடைமுன்பாக வைத்து விட்டு செல்வது வழக்கம் அதனை கடை திறக்கும்போது எடுக்கும் நிலையில் சமிப் நாட்களில் பார்சல் இல்லை என்பதால் அனுப்பிய நபரிடம் விசாரித்துள்ளார். அவர்கள் இறக்கிவிட்டு சென்றதாக கூறியதால் கடையில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சியை பார்த்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபர் பார்சலை திருடி செல்வது தெரிய வந்தது. இதனையடுத்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் அளித்த […]

முடிச்சூரில் டாட்டு குத்திய கொள்ளையன் அட்டகாசம் அடுத்தடுத்து 6 கடைகளில் கொள்ளை

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் மளிகை, சலூன், ஹர்டுவேர்ஸ், செல்போன் கடைகள் இயங்கி வருகின்றனர். நேற்று இரவு வழக்கம் போல் கடைளை பூட்டிவிட்டு சென்ற உரிமையாளர்கள் காலை வந்து பார்த்த போது கடைகளின் பூட்டு உடைக்கப்படிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதில் சலூன் கடையின் பூட்டை உடைத்து கல்லாவில் வைக்கபட்டிருந்த மூன்றாயிரம் ரூபாய் ரொக்க பணம் மற்றும் விலையுர்ந்த செல்போன்கள் திருடு போனது தெரியவந்துள்ளது. மேலும் மளிகை கடையின் சிமெண்ட் சீட்டை உடைக்க முயற்சித்த கொள்ளையர்கள் […]

முடிச்சூரில் மூன்று கடைகளை உடைத்துக் கொள்ளை

தாம்பரம் அடுத்த முடிச்சூரில் பால் கடை நடத்திவருபவர் ஜெயபிரகாஷ் நேற்று வழக்கம் போல் கடையை மூடி சென்ற நிலையில் அதிகாலை கடை திறக்க வந்த போது ஷட்டர் உடைத்து கடையில் கல்லாவ இருந்த 15 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். பக்கத்தில் உள்ள செல்போன் கடையில் வெளியில் ஒரு பூட்டை உடைத்த நிலையில் மற்ற பூட்டுகளை உடைக்க முடியாமல் விட்டு சென்றதால் 3 லட்சம் மதிப்புள்ள புதிய செல்போன் மற்றும் பல்வேறு பொருட்கள் தப்பின. அதே சாலையில் […]

குரோம்பேட்டையில் பள்ளி கல்லூரிகள் அருகே 5 கிலோ குட்கா பறிமுதல்

தாம்பரம் காவல் ஆணைய சரக்கத்திற்குட்பட்ட பகுதியில் உள்ள பள்ளி கல்லூரிகள் அருகில் குட்கா பான் மசாலா போன்ற போதை புகையிலை பொருட்கள் விற்கப்படுவதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அதிக அளவில் போதை புகையிலை பொருட்களுக்கு அடிமை ஆவதை தடுக்கும் விதமாக தாம்பரம் காவல் ஆணையாளர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் துணை ஆணையாளர் பவன்குமார் ரெட்டியின் மேற்பார்வையில் உதவி ஆணையாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் காவல் துறையினர் குரோம்பேட்டை ஆண்கள் அரசினர் மேல்நிலைப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் […]

எச்சரிக்கை: கடைகளுக்கு அபராதம் விதிப்பு

தமிழ்நாட்டில் ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை உள்ளது. இதை பயன்படுத்தினால் ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும். இந்நிலையில் தஞ்சை மாநகராட்சியில் உள்ள கடைகளில் இந்த வகை பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா? என துப்புரவு ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர். அப்போது, 900 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் கைப்பற்றப்பட்டு, 15 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

தாம்பரத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு அபராதம்

தாம்பரம் மார்கெட் பகுதியில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்திய 15 கடைகளுக்கு 30 ஆயிரம் அபராதம், 300 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் முக்கிய குடோன் சீல் வைப்பு மாநகராட்சி சுகாதார துறையினர் அதிரடி நடவடிக்கை தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தாம்பரம் மார்கெட் பகுதியில் புழக்கத்தில் உள்ளதாக தாம்பரம் மாநகராட்சி சுகாதார துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில் இன்று துப்புரவு ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் தாம்பரம் சண்முகம் சாலை, அப்துல்ரசக் சாலை, முத்துரங்கன் சாலை உள்ளிட்ட […]