கோவை நாயகன் புதூர் பகுதியில் உள்ள பர்னிச்சர் கடையில் தீ விபத்து!

தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அனைத்து வருகின்றனர். தீ விபத்து குறித்து சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை!

புது பெருங்களத்தூரில் செல்போன் கடையை உடைத்துக் கொள்ளை

தாம்பரம் அருகே புது பெருங்களத்தூரில் செல்போன் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து 9 பேசிக் செல்போன், ஐந்தாயிரம் ரொக்க பணம் உட்பட பல்வேறு பொருட்கள் கொள்ளை சென்னை அடுத்த தாம்பரம் அருகே புது பெருங்களத்தூர் சீனிவாசா நகரில் உள்ள மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான செல்போம் கடையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் மர்ம நபர்கள் இரண்டு பேர் நள்ளிரவில் கடையின் ஷட்டர் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். கடையின் உள்ளே இருந்தவாறு 9 பேசிக் மாடல் செல்போன்கள், கல்லாவில் […]

பெருங்களத்தூரில் ஆக்கிரமிப்பு அகற்றம் திமுக கவுன்சிலர் ஆபீசுக்கு விதிவிலக்கு

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பெருங்களத்தூர் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகளை உரிமையாளர் முன்னிலையில் ஜேசிபி இயந்திரம் மூலம் மாநகராட்சி அதிகாரிகள் சுக்குநூறாக நொறுக்கினர். முறையாக முன் அறிவிப்பு நோட்டீஸ் வழங்கவில்லை என வியாபாரிகள் குற்றச்சாட்டி வருகின்றனர். பெட்டிக்கடை கூட விட்டுவைக்காத மாநகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்பில் உள்ள திமுக பிரமுகரின் கட்சி அலுவலகத்தின் மீது கை வைக்காதது ஏன் எனவும் மக்கள் கேள்வி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜிஎஸ்டி சாலை மற்றும் முக்கிய சாலைகளில் […]

முடிச்சூர் ஹார்டுவேர் கடையில் தீ விபத்து

தாம்பரம் அடுத்த முடிச்சூர் பிரதான சாலையில் உள்ள ஏ.ஆர்.கோகுல் ஹார்டுவேர் கடையின் முதல் தளத்தில் தீவிபத்து. தவல் அறிந்த தாம்பரம் தீயணைப்பு நிலையத்தில் இருந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உரிமையாளர் ராமசந்திரனிடம் பீர்க்கன்கரணை போலீசார் விசாரணை. பல லட்சம் மதிப்புள்ள் பெயிண்ட், கெமிக்கல், பிளாஸ்டிக் பொருட்கள் எரிந்து சாம்பலானது. மின்சார கசிவே தீவிபத்திற்கு காரணம் என தெரிய வந்துள்ளது.

தாம்பரம் நகைக்கடை ஆக்ரமித்த நடைபாதை மீட்பு

தாம்பரம் ஜி.எஸ்.டி சாலையில் நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றம், பிரபல ஜி.ஆர்.டி தங்கமாளிகை நிறுவனம் ஆக்கிரமித்து அமைத்த விளம்பர போர்டுகளை அகற்றியும், நடைப்பாதையை மீட்டது நெடுஞ்சாலை துறை வார விடுமுறை நாட்களானலும், பண்டிகை காலங்களிலும் தாம்பரம் ஜி.எஸ்.டி சாலை நெரிசலில் சிக்கி தவிக்கும், தாம்பரம் பெருங்களத்துரை தாண்டுவியா என மீம்ஸ் பரவும் நிலையில் நெரிசல் ஏற்படும், இந்த நிலையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், செங்கல்பட்டு ஆட்சியர் முன்னிலையில் நெடுஞ்சாலை துறையினர், காவல் துறையினர், மாநகராட்சியினர் உள்ளிட்ட பல்வேறு துறையினர்கள் […]

அகரம் தென் பகுதியில் பயங்கர தீ விபத்து கடைகள் எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த அகரம் தென் பிரதான சாலை மப்பேடு சந்திப்பு நான்கு இரண்டு கடைகள் அதிகாலை 1 மணிக்கு தீவிபத்து ஏற்பட்டது. மேடவாக்கம், சிறுச்சேரி உள்ளிட்ட 3 தீயணைப்பு நிலையங்களில் இருந்து தீயனைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இரண்டு ஜெ சி பி வாகனங்கள் கட்ட பக்கவாட்டு பகுதிகளை உடைத்து செல்லும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. முதல் தகவலாக பேக்கரி மற்றும் ஹார்டுவேர் கடைகள் முழுவதும் எரிந்து நாசம் ஹார்டுவேர் […]

நடிகரின் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகரின் வணிக வளாகத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீவிபத்து, இரண்டு கடைகள் எரிந்து நாசம் சென்னை ஓ.எம்.ஆர் சாலை நாவலூரில் திரைப்பட நடிகர் பாபு கணேஷ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாகம் செயல்படுகிறது. இதில் பல்பொருள் அங்காடி முன்பாக டீ கடையில் காலை டீ போட்டபோது எரிவாயு சிலிண்டர் கசிந்து தீவிபத்து ஏற்பட்டது. அதில் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ பறவியதில் டீ கடை, ஜீஸ் கடைகள் முற்றிலும் எரிந்து […]

சென்னையில் உள்ள தனியார் துணிக்கடைகளில் திருடிய புடவைகளை காவல்நிலையத்துக்கு திருப்பி அனுப்பிய ஆந்திர பெண்கள்

சிசிடிவி காட்சியில் புடவை திருடியது அம்பலம் – போலீசார் ஆந்திராவுக்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் திருப்பி அனுப்பி வைத்தனர்

கோயம்பேடு பழ வணிக வளாகம் – விடுமுறை இல்லை!

தீபாவளி பண்டிகை அதை தொடர்ந்து வரும் நோன்பு விரதம், பூஜை உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்கு பழங்களின் தேவை அவசியம் என்பதால் கோயம்பேடு பழ வணிக வளாகம் விடுமுறையின்றி வழக்கம் போல் செயல்படும் என அனைத்து பழ வியாபாரிகள் சங்கங்களின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தீபாவளி பண்டிகைக்கு மறுதினம் (13-11-2023 திங்கள்கிழமை) கோயம்பேடு வணிக வளாகத்திற்கு விடுமுறை என்ற அறிவிப்பு காய்கறி சந்தைக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பழச் சந்தை வழக்கம் போல் செயல்படும் என சென்னை பழக்கமிஷன் […]

குரோம்பேட்டை நகைக்கடை திடீர் மூடல் 150 பேர் பணம் அம்போ

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பிரணவ் ஜுவல்லரி கடை மூட்டப்பட்டதால் நகை சீட்டு, பழைய நடைகளை கொடுத்தவர் கடை முன்பாக திறண்டதால் பரபரப்பு. போலீசார் பேச்சுவார்த்தையை அடுத்து குரோம்பேட்டை காவல் நிலையத்தில் அடுத்து 150 பேர் புகார் சுமார் 4 கோடிக்கு மேல் நகையாக தருவதாக கூறிய நிலையில் கடை மூடப்பட்டு இருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர்.