வேங்கைவாசல் பள்ளியில் காலை உணவு தொடக்கம்

சென்னை வேங்கைவாசலில் அரசு உதவி பெரும் அட்வெண்ட் கிறிஸ்தவ தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கிவைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டார். சென்னை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில் அரசு உதவி பெரும் அட்வெண்ட் கிறிஸ்தவ தொடக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் துவக்கிவைத்து மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டார். மாணவர்களுக்கு லட்டு, சர்க்கரை பொங்கல், உப்புமா, சாம்பார் காலை உணவாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்தரமேஷ், […]

மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா

குரோம்பேட்டை நியூ காலனி ஸ்ரீ வித்யா மாதர் சங்கத்தின் 53 ஆம் ஆண்டு விழா வருகிற ஜூலை மாதம் 13ஆம் தேதி நடைபெறுகிறது. லட்சுமி அம்மாள் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி பள்ளியில் மாலை 4 மணி அளவில் விழா நடத்தப்படுகிறது. டாக்டர் மீனா கபிலன் தலைமையேற்று சிறப்புரையாற்றி பரிசுகள் வழங்குகிறார். விழா ஏற்பாடுகளை மாத சங்கத் தலைவி திருமதி ரமா சம்பத் துணைத் தலைவி திருமதி மல்லிகா பாலகுரு செயலாளர்கள் சாந்தா கிருஷ்ணன் சுமதி ராமச்சந்திரன் பொருளாளர் சரோஜினி […]

பள்ளிகள் திறப்பு: மாணவர்களுக்கு இனிப்பு வழங்கிய தாம்பரம் மேயர்

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வார்டு எண்.32, கடப்பேரி பகுதியில் அமைந்துள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் கோடை விடுமுறை முடிந்து இன்று அன்று வந்த மாணவ மாணவியர்கள் மற்றும் புதியதாக அப்பள்ளியில் சேர்ந்த மாணவ மாணவியர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி மேயர். திருமதி. வசந்தகுமாரி கமலகண்ணன், B.Tech., அவர்களால் இனிப்பு வழங்கி மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும், மேற்படி பள்ளியின் கழிவறைகள், பள்ளி வகுப்பறைகள், சத்துணவு கூடம் ஆகியவை ஆய்வு மேற்கொண்டார்கள்.

தமிழகத்தில்10 ந்தேதி பள்ளிகள் திறப்பு

தமிழகத்தில் வருகிற 6-ம் தேதி பள்ளிகள் திறப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது தமிழக பள்ளிக் கல்வித்துறை. வெயில் காரணமாக இந்த மாற்றம்

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க பெற்றோர்கள் கடும் போட்டி!..

80 ஆயிரம் இடங்களுக்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம் அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட தனியார் பள்ளிகளில் இன்று குலுக்கல் மூலமாக குழந்தைகள் தேர்வு சென்னையில் 636 தனியார் பள்ளிகளில் குலுக்கல் நடைபெறுவதாக அறிவிப்பு ஆர்டிஇ-க்கு ஒதுக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டிருப்பதால், பெற்றோர் முன் குலுக்கல் நடைபெறுகிறது சென்னையில் மட்டும் 8000 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன

சிபிஎஸ்சி தேர்வில் சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிபிஎஸ்இ பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த தனியார் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா. மத்திய இடைநிலை கல்வி வாரியமான சிபிஎஸ்இ 2023-24 ஆம் ஆண்டுக்கான 12-ஆம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் அடுத்தடுத்து வெளியாகியதில் சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொது தேர்வில் நாடு முழுவதும் 87.98% மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர் இதில் சென்னையை பொறுத்த வரை 98.47 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தநிலையில் சென்னையில் […]

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்புகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடப்பதால் சர்ச்சை

தமிழக அரசின் உத்தரவை மீறி, சிறப்பு வகுப்புகள் நடத்துமாறு முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டதால் சர்ச்சை கடும் வெப்பம் நிலவும் என்பதால் பள்ளிகளில் மாணவர்களுக்கு எந்தவித பயிற்சியோ, சிறப்பு வகுப்புகளோ நடத்த கூடாது என தலைமை செயலாளர் ஏற்கனவே உத்தரவு பள்ளி கல்வித்துறையும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடப்பதால் குழப்பம் பள்ளி கல்வித்துறை வெளியிட்ட உத்தரவை, பள்ளி கல்வித்துறையே மீறுவது முற்றிலும் முரண்பாடாக உள்ளது என ஆசிரியர்கள் வேதனை சிறப்பு வகுப்புகள் தொடர்பாக, […]

“Sri Chaitanya Techno School Scores Big Win in Indian National Talent Search Olympiad”

Sri Chaitanya Techno School proudly announces its remarkable achievements in the recent Indian National Talent Search Olympiad,In an exhilarating display of prowess, Sri Chaitanya Techno School’s students clinched a total of 8 laptops and 25 tabs as prestigious prizes in the competition. These prizes not only reflect the dedication and hard work of the students […]