இந்திய ரயில்வேத் துறையில் 9000 டெக்னீசியன் காலியிடங்கள் அறிவிப்பு கணிணி அடிப்படையிலான தேர்வின் அடிப்படையில் பணி நியமனங்கள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் காலியாக உள்ள 9000 தொழில்நுட்பாளர் (RRB Technician Recruitment) பதவி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கையை இந்திய ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்டுள்ளது. இதற்கான, விண்ணப்ப செயல்முறை மார்ச் மாதம் 9ம் தேதி முதல் தொடங்கும் என்றும் ஏப்ரல் மாதம் 4ம் தேதி இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே வாரியத்தின் உதவி எஞ்சின் ஓட்டுநர் மற்றும் தொழில்நுட்பாளர் பதவி இடங்களுக்கான பணியாளர் சேர்க்கை என்பது உலகின் மிகப் பெரிய பணிச் சேர்க்கைகளில் […]
தேசிய போட்டியில் வென்ற இரட்டையர்களுக்கு தாம்பரத்தில் வரவேற்பு

தேசிய அளவில் டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வென்ற இரட்டையர்களுக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்பு சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசியஅளவிலான டேக்வாண்டோ போட்டியில் தங்கம் வெற்ற இரட்டையர்களான எஸ்.பி.ரஞ்சன், எஸ்.பி.ரீகன் ஆகியோரை தாம்பரம் ரெயில் நிலையத்தில் தாம்பரம் மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் வரவேற்ப அளிக்கப்பட்டது. பூச்செண்டுகளை கொடுத்தும், சால்வை அணிவித்தும் வரவேற்றனர். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆதி மாறன் பூங்கொத்து கொடுத்தும் சால்வை அணிவித்து வரவேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் […]
குரோம்பேட்டை ராதா நகர் ரெயில்வே சுரங்கப்பாதை மே மாதம் திறப்பு

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகளை அதிகாரிகளுடன் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு, மே மாதம் துவக்கத்தில் மக்கள் பயன் பாட்டிற்கு வரும் என தகவல் குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே சுரங்கப்பாதை இறுதிகட்ட பணிகள் நடைபெரும் நிலையில் ஜி.எஸ்.டி சாலையில் இணைக்கும் பகுதி வரைப்படத்தை தமிழக நெடுஞ்சாலை துறையினர் வெளியிட்டனர். இதனையடுத்து பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, நெடுஞ்சாலை துறை, ரெயில்வே துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களிடம் கூட்டாக தெரிவிக்கையில் ராதாநகர் ரெயில்வே […]
தாம்பரம் ரயில் நிலையம் விமான நிலையம் போல் மாறும் பா.ஜ. க தகவல்

ஆறு மாதத்திற்குள் ரயில் நிலையங்கள் புது ஒளிவு பெறும், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக தலைவர் தகவல் ரயில் நிலையங்களை மேம்படுத்த மத்திய அரசு சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு ஒன்றை உருவாக்கி அதில் உறுப்பினர்களை நியமித்து உள்ளது.இதில் செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாஜக சார்பில் ரயில் நிலைய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள் கலந்தாய்வு கூட்டம் அகரம்தென் பிரதான சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.இதில் சிறப்பு விருந்தினர்களாக தென்னக ரயில்வே பயணிகள் ஆலோசனை […]
தூத்துக்குடி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்குள் புகுந்து அதை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பேய் மழை வெள்ளம்.
குரோம்பேட்டை ராதா நகர் ரயில்வே கேட்டில் விரிசல்

குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே கேட்டில் ஒரு பகுதியில் தீடீர் விரிசல் ஏற்பட்டது, இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டு ஆட்கள் வேலை செய்கிறார்கள் என போர்டு வைக்கப்பட்ட நிலையில் அந்த கேட்டை கடக்க முறபட்ட வாகன ஓட்டிகள் 2 சுற்றிசெல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது, முக்கிய நேரத்தில் முடியதால் கேள்வி எழுப்பினார்கள் இதனால் அறிவிப்பு பலகையை ரெயில்வே பணியாளர்கள் கழட்டி சென்றனர், இதனால் ரெயில் கடந்தவுட் கேட் திறக்கும் என எதிபார்த்த வாகன ஓட்டிகள் திருப்பி சென்றனர்…
சென்னை கோட்டை ரெயில் நிலையத்தின் சுவர் இடிந்து விழுந்ததால் மழை நீர் தண்டவாளத்தில் வெள்ளமாக ஓடிய காட்சி
சென்னை எழும்பூர் ரெயில் நிலையில் புகுந்த மழைவெள்ளத்தில் தண்டவாளங்கள் முழுவதும் நிரம்பி இருந்த காட்சி
தாம்பரம் : நேற்று இரவு கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், ரயில்வே சுரங்கபாதையில் தற்போது மழைநீர் முழுமையாக அகற்றம் – வாகன போக்குவரத்து சீராக உள்ளது!
சூறைக்காற்றுடன் மழை குரோம்பேட்டை நடைமேடை கூரை பறந்தது

சென்னை குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையை கடக்கும் விதமாகவும் ரயில் நிலையம் செல்வதற்க்கும் பொதுமக்கள் எளிதாக செல்லும் வகையில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கபட்டுள்ளது. இதனால் தினமும் ஏராளமானோர் இந்த நகரும் படிக்கட்டிகள் மூலம் ரயில் நிலையத்திற்க்கும், ரயில் நிலையத்திலிருந்து ஜி.எஸ்.டி சாலை வருவதற்க்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு பருவ மழை தொடங்கி உள்ள நிலையில் சென்னை புறநகர் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இன்று திடிரென பலத்த காற்றுடன் மழை பெய்ததால் நகரும் […]