திருவொற்றியூரில் மாநகராட்சி ரயில்வே நிர்வாகம் அதிரடி!
திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகில் தியாக ராஜசுவாமி திருக்கோயில் பின்புறம் நந்தியோடைஎன்ற பகுதிகள் உள்ளது. கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரயில்வே இடத்தில் வீடு கட்டியிருந்த நூற்றுக்கு மேற்பட்டவர்களை காலி செய்து அவர்களுக்கு கும்மிடிபூண்டியில் மாற்று இடம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் மீதம் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பயன்படுத்தும் சாலையின் குறுக்கே ரயில்வே தண்டவாளம் இடையில் போடப்படும் சிமென்ட் ஸ்லாப்புகள் இன்று காலை அங்கு அடுக்கப்பட்டு தெருவுக்கு உள்ளே போகும் நுழைவாயில் மறிக்கப்பட்டது. இதை பார்த்த பொதுமக்கள் […]
தாம்பரத்தில் ரயில் சேவை ரத்தால் போக்குவரத்து நெரிசல்
தாம்பரம் ரெயில் நிலையத்தில் மறு சீரமைப்பு பணிகள் காரணமாக காலை 9.30 மணி முதல் பிறபகல் 1.30 மணி வரை மின்சார ரெயில்கள் அனைத்து ரத்து செய்யப்படுகிறது. இதனால் சென்னை கடற்கரையில் இருந்து பல்லாவரையிலும், அதுபோல் பல்லாவரத்தில் இருந்து கடற்கரை வரையிலும் குறிப்பிட்ட 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகிறது. அதுபோல் திருமால்பூர், செங்கல்பட்டு மார்கமாக கூடுவாஞ்சேரி வரையிலும் மறு மார்கத்தில் கூடுவாஞ்சேரி செங்கல்பட்டு மார்க்கமாக குறிப்பிட்ட அரைமணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் என சிறப்பாக இயக்கப்படுகிறது. […]
தெற்கு ரயில்வேயில் அப்ரென்டிஸ் ஆகணுமா; 2438 பேருக்கு வாய்ப்பு
பிட்டர், டர்னர், மெஷினிஸ்ட், பிளம்பர், டீசல் மெக்கானிக், பெயின்டர், வயர்மேன், எலக்ட்ரீசியன், வெல்டர், எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக் ஆகிய பிரிவுகளில் அப்ரென்டிஸ் பணி வாய்ப்பை வழங்குகிறது தெற்கு ரயில்வே. 10ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ., தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு; மொத்தம் 2,438 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பிக்க கடைசி நாள் ஆக.,12ம் தேதி. தெற்கு ரயில்வேக்கு உட்பட சென்னை, கோவை, திருச்சி, திருவனந்தபுரம், சேலம், பாலக்காடு கோட்டம், பெரம்பூர், அரக்கோணம் பணிமனை உள்ளிட்ட இடங்களில், 2,438 தொழில் பழகுநர் […]
தாம்பரம் ரயில்வே பணிமனையில் பராமரிப்பு பணி காரணமாக இன்றும் நாளையும் 55 மின்சார ரயில்கள் ரத்து!..
50 சதவீத பென்ஷன் கோரி ரயில்வே தொழிலாளர் போராட்டம்
கடைசி சம்பளத்தில் 50 சதவீகிதம் பென்சன் வழங்க நாடாளுமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்க கோரி தாம்பரம் மின்சார ரெயில்வே பனிமனை முன்பாக 300 க்கும் மேற்பட்ட எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் மத்திய அரசை வலியுறுத்தி ஆர்பாட்டம் நாடு முழுவதும் 2004ல் அறிவிக்கப்பட்ட தேசிய பென்சன் திட்டத்தால் தொழிலாளர்களுக்கு பலன் கிடைக்கவில்லை என கோரி தொடர்போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், இன்று தாம்பரம் மின்சார ரெயில்வே பணிமனை முன்பாக எஸ்.ஆர்.எம்.யூ துணைப் பொதுசெயலாளர் ஈஸ்வரலால் தலைமையில் 300 க்கும் மேற்பட்ட ரெயில்வே ஊழியர்கள் […]
இரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,பர்மா ரயில்பாதைஇரண்டாம் உலகப்போரின்போது சியாம் தாய்லாந்து – பர்மா ரயில்பாதை அமைக்கும் பணியில் உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் தியாகத்தை போற்றும் வகையில்,
தமிழ் மரபுப்படி தாய்லாந்து நாட்டின், காஞ்சனபுரியில் இன்று (01.05.2024) தாய்லாந்து தமிழ் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற “நடுகல்“ திறப்பு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சார்பில் மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர், மாநிலங்களவை உறுப்பினர் திரு. எம்.எம் அப்துல்லா, தாய்லாந்து நாட்டிற்கான மலேசிய நாட்டின் தூதர் திரு.ஜோஜி சாமுவேல் ஆகியோர் திறந்து வைத்து மரியாதை செலுத்தினர். இவ்விழாவில் தாய்லாந்து தமிழ்ச் சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் தர்மராஜன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ரயில் நிலையங்களில் யு.பி.ஐ. மூலம் டிக்கெட் எடுக்கும் வசதியை இந்திய ரயில்வே அறிமுகம் செய்துள்ளது
முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளின் டிக்கெட்டுகளை ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலம் பெறலாம். யுபிஐ மூலம் ரயில் டிக்கெட் எடுக்கும் வசதி நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் அமலுக்கு வந்தது.
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் ரத்தம் சொட்ட விழுந்த கொள்ளையன் பலி
பழவந்தாங்கலில் கண்ணாடி கடை உடைத்து திருடும் போது வயிற்றில் கண்ணாடி குத்தி ரத்தம் செட்ட செட்ட ரெயிலில் தப்ப முயன்ற கொள்ளையன் உயிரிழப்பு சென்னை பழவந்தாங்கல் ரெயில்வே ஸ்டேசன் அருகில் ஸ்ரீவாரி வெல்த் சர்வீஸ் எனும் ஆன்லைன் டிரேடிங் கடை நடத்திவந்தவர் முரளிதரன்(49) பொழிச்சலூரை சேர்ந்த அவர் மகன் பள்ளிக்கு செல்ல கடையை கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு ஷட்டரை மூடாமல் சென்றார். இந்த நிலையில் மாலை 5 மணியளவில் மர்ம நபர் அந்த கடையில் இருந்து […]
வைஷ்ணவா கல்லூரி சுரங்கபாதை விரைவில் அமைக்க கோரி நலச்சங்கத்தினர், வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்
குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் குடியிருப்போர் நலசங்கத்தினர், வியாபாரிகள் என 100 க்கும் மேற்பட்டவர்கள் தீடீர் சாலை மறியல், வைஷ்ணவா கல்லூரி ரெயில்வே கேட்டில் நாள்தோரும் ரெயில் மோதி உயிரிழப்புகள் ஏற்படுவதாகவும், அதற்காக திட்டமிடப்பட்ட அரசு பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும் சுரங்கபாதை விரைவில் அமைக்கவேண்டும் என மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை குரோம்பேட்டை வைணவா கல்லூரி ரெயில்வே கேட்டை கடந்து ராதாநகர், நெமிலிச்சேரி, உள்ளிட்ட 2 லட்சம் பேர் பயன் படுத்தும் நிலையில் நாள்தோரும் ரெயில் […]
குரோம்பேட்டையில் தண்டவாளத்தை கடந்த கல்லூரி மாணவர் பலி
பல்லாவரம் அருகே கவனகுறைவாக தண்டவளத்தை கடந்த போது மின்சார ரயில் மோதி கல்லூரி மாணவர் உயிரழந்தார். சென்னை பல்லாவரம் ,குரோம்பேட்டை ரயில் நிலையம் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தலைசிதைந்து கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு கிடைத்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி சோதனை செய்த போது அவர் வைந்திருந்த ஏ.டி.எம் கார்டு கொண்டு விசாரனை செய்தில், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த வினித் குமார் (20) என்பதும் சென்னையில் உள்ள தனியார் […]