போர் பதற்றம் முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சல்.
எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் போரை தவிர்க்க படாத பாடுபடுகிறது சவுதி அரேபியா அமீரகம் குவைத் போன்ற நாடுகளிடம் தொடர்பு கொண்டு இந்தியாவுடன் பேசி எப்படியாவது போர் ஏற்படாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று கெஞ்சி வருகிறது தொடர்பாக பாய் தான் பிரதமர் செபாஷ் ஷரீப் அனைவரும் அனைத்து முஸ்லீம் நாடு தலைவர்களிடமும் பேசி வருகிறார்
பாகிஸ்தானின் வாகா எல்லை முழுவதும் மூடப்பட்டது.
இந்தியா -பாகிஸ்தான் இடையே வாகா என்ற இடத்தில் இரு தரப்பு குடிமக்களும் கடந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.தற்போது பாகிஸ்தானுடன் உறவுகள் துண்டிக்கப்பட்டதால் இந்த எல்லை மூடப்படும் என்று இந்தியா அறிவித்திருந்தது இதற்கான கடைசி நாள் கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அதற்குள் இந்தியாவில் இருந்த பெரும்பாலான பாகிஸ்தானியர்கள் வெளியேறிவிட்டனர். அதேபோல் அங்குள்ள இந்தியர்களும் இங்கு வந்து விட்டனர் .தொடர்ந்து எல்லை மூடப்பட்டதால் கடைசி கட்டத்தில் 70 பாகிஸ்தானியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்..அதேபோல […]
பாகிஸ்தானில் குண்டு வெடிப்பு!

கராச்சி விமான நிலையம் அருகே கார் வெடிகுண்டு வெடித்ததில் வெளிநாட்டுப் பயணிகள் இருவர் பலி; தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை இயக்கம் பொறுப்பேற்றதாக தகவல்.
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அறிவிப்பு.

இம்ரான் கானின் பிடிஐ கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப்போவதாக அறிவிப்பு பெரும்பான்மைக்காக நவாஸ் ஷெரீப் கட்சியும் (பிஎல்எம் என்), பிலாவல் பூட்டோ கட்சியும் (பிஎல்எம்) கூட்டணி
பாகிஸ்தான் பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்பார் என அறிவிப்பு.

இம்ரான் கானின் பிடிஐ கட்சி எதிர்க்கட்சியாக இருக்கப்போவதாக அறிவிப்பு . பெரும்பான்மைக்காக நவாஸ் ஷெரீப் கட்சியும் (பிஎல்எம் என்), பிலாவல் பூட்டோ கட்சியும் (பிஎல்எம்) கூட்டணி.
உலககோப்பை கிரிக்கெட் தொடர் 2023; வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

அதிகபட்சமாக பாகிஸ்தான் அணி வீரர் ஃபகார் ஜமான் 81 ரன்கள் விளாசி அசத்தல்.
சென்னையில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு உற்சாக வரவேற்பு

11 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தான் அணி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் விளையாடவுள்ளது. நாளை திங்கள்கிழமை ஆப்கானிஸ்தான் அணியை சென்னையில் எதிர்கொள்கிறது பாகிஸ்தான். இதன்பின் வரும் 27ம் தேதி தென் ஆப்பிரிக்கா அணியை எதிர்த்தும் சென்னையில் விளையாடவுள்ளது பாகிஸ்தான். இதற்காக ஒருவாரம் சென்னையில் தங்கவுள்ள பாகிஸ்தான் வீரர்கள் சென்னை விமான நிலையம் வந்தனர். விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பாகிஸ்தான் வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 11 ஆண்டுகளுக்குப் பிறகு…: கடைசியாக 2012ல் நடந்த […]
பாகிஸ்தான் நடிகை மஹிரா கான் தனது நெருங்கிய நண்பரான சலீம் கரீமை மணந்தார்

கரீம் தொழிலில் ஒரு தொழிலதிபர். மஹிரா கான் 2017 ஆம் ஆண்டு பாலிவுட்டில் ஷாருக்கானுக்கு ஜோடியாக Raees என்ற ஆக்ஷன்-ரொமான்ஸ் திரைப்படத்தின் மூலம் அறிமுகமான பிறகு ஹிந்தித் திரையுலகில் அலைகளை உருவாக்கினார்.
பாகிஸ்தானில் மசூதி அருகே குண்டுவெடிப்பு; 34 பேர் பலி, 130 பேர் காயம்

பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் உள்ள மசூதி அருகே இன்று தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 34 பேர் உயிரிழந்தனர் மற்றும் 130 பேர் காயமடைந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈத்-இ-மிலாத்-உன்-நபி பெருநாள் ஊர்வலத்திற்காக மக்கள் கூடியிருந்தபோது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பலுசிஸ்தானின் மஸ்துங் மாவட்டத்தில் உள்ள ஒரு மசூதிக்கு அருகில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளைக் கொண்டாட மக்கள் கூடியிருந்த இடத்தில், பயங்கர சத்தத்துடன் குண்டு வெடிப்பு நடந்துள்ளது.
உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ. 57 லட்சத்துக்கு விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி

உலகக் கோப்பை கிரிக்கெட் இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் ரூ. 57 லட்சத்துக்கு விற்பனையால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்தியா – பாகிஸ்தான் போட்டி டிக்கெட் மறுவிற்பனையில் கொள்ளை லாபம் அடைந்துள்ளது. எந்த தடங்கல்களும் இல்லாமல் போட்டியை பார்க்கும் வகையில் இருக்கும் 2 இருக்கை டிக்கெட் ரூ.57 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகின்றது.