பாகிஸ்தானுக்கு உளவு :மற்றொரு யூடூபர் கைது.

பாகிஸ்தான் உளவு அமைப்புகளுடன் தொடர்பில் & பஞ்சாப் மாநிலத்தில் ஜஸ்பிர் சிங் என்ற யூடியூர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இவர், 1.1 மில்லியன் சந்தாதாரர்களுடன் ‘ஜான் மஹால்’ என்ற யூடியூப் சேனலை, நடத்தி வந்தார்.

உளவு சதி என கைதான ஜோதி சீனா சென்றுள்ளார்

பாகிஸ்தானுக்கு உளவு சொன்னதாக கைதான யூடுபர் ஜோதி மல்கோத்ரா பற்றி திருக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன .அவர் பலமுறை பாகிஸ்தான் சென்றுள்ளார் .ஒரு முறை சீனாவுக்கும் போய் உள்ளார்.அவரை ஐந்து நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த பெண் யூடுபருக்க பல கோடி கை மாறியதா?

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்ததாக சமூக ஊடகங்களில் பிரபலமான ஜோதி மல்கோத்ரா என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் தனது youtube தளத்தில் பாகிஸ்தானுக்கு சென்று பல காணொளிகளை வெளியிட்டுள்ளார் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவருக்கு உளவு பார்ப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் தரப்பட்டதா என்று அவரது வங்கி கணக்குகளை விசாரித்து வருகிறார்கள்.இது குறித்து அதிகாரிகள் தெரிவிக்கும் போது இவர் நேரடியாக உளவு பார்க்கவில்லை இங்குள்ள தகவல்களை அங்கு தெரிவித்துள்ளார். அவரது லேப்டாப் போன்ற கம்ப்யூட்டர் […]

துருக்கியை புறக்கணிக்கும் இந்திய நிறுவனங்கள்

இந்தியா பாகிஸ்தான் சண்டையின் போது துருக்கி நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது இதனால் இந்திய நிறுவனங்கள் துருக்கியை புறக்கணிக்க தொடங்கியுள்ளன துருக்கி விமானத்தை பயன்படுத்த மாட்டோம் என்று சிலர் அறிவித்துள்ளனர் துருக்கியில் இருந்து ஏராளமான மார்பில் கற்கள் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன இனிமேல் அவற்றை இறக்குமதி செய்ய மாட்டோம் என்று ராஜஸ்தானை சேர்ந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளனர். ஆபரேஷன் சிந்தூர் போது பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்ததால் துருக்கியிலிருந்து இறக்குமதி செய்வதை ராஜஸ்தானின் மார்பிள் டிரேடர்ஸ் நிறுத்தி உள்ளனர். […]

பாகிஸ்தானின் கராச்சி துறைமுகம் தீப்பற்றி எறிவதாக தகவல்

பாகிஸ்தானின் முக்கிய வர்த்தக நகரான கராச்சி துறைமுகம் மீது இந்திய இராணுவம் வீசிய 10 ஏவுகணைகள் துல்லியமாக இலக்கை தாக்கியதாக தகவல்

பெண் குழந்தைக்கு பெயர் சிந்தூர்

ஆபரேஷன் சிந்தூர்’ரின் போது பிறந்த குழந்தைக்குசிந்தூர் என பெயரிடப்பட்டுள்ளது.பீகார் மாநிலம் கதிகாரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் ஒரு பெண், பெண் குழந்தையை பெற்றெடுத்தார். இந்தநிலையில் இந்திய ராணுவத்தினரின் அதிரடி நடவடிக்கையான ‘ஆபே ரஷன் சிந்தூர்’ரின்போது அந்த பெண் குழந்தை பிறந்தது. இதனால் அந்த குழந்தைக்கு சிந்தூர் என பெயரிட்டுள்ளனர். *பஹல்காமில் கணவர்களை இழந்த பெண்களின் துயரை நீக்கும் வகையில் இந்தியராணுவம் நடவடிக்கை மேற்கொண் டுள்ளது. இந்த நன்னாளை நினைவுகூறும் வகையில் எங்களு டைய பெண்ணுக்கு சிந்தூர் என […]

நாடு முழுவதும்25 விமான நிலையங்கள் மூடல்

பாகிஸ்தானுடன்போர் வலுத்து வருவதைத் தொடர்ந்து இந்தியாவிலும் போர் ஒத்திகை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.முன் எச்சரிக்கை நடவடிக்கையாக நாடு முழுவதும் உள்ள 25 விமான நிலையங்கள் மூடப்பட்டன. இதனால்300 விமானங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

எல்லையில் பதற்றம் காரணமாக, சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து

தீவிரவாதிகள் முகாம்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து விமான சேவைகளுக்கு கட்டுப்பாடுசென்னையிலிருந்து மும்பை, சண்டிகர், சிவமொக்கா செல்ல வேண்டிய 5 விமானங்கள் ரத்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களையும் ரத்துசெய்த அதிகாரிகள்

போர் பதற்றம் முஸ்லிம் நாடுகளிடம் பாகிஸ்தான் கெஞ்சல்.

எல்லையில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் பாகிஸ்தான் போரை தவிர்க்க படாத பாடுபடுகிறது சவுதி அரேபியா அமீரகம் குவைத் போன்ற நாடுகளிடம் தொடர்பு கொண்டு இந்தியாவுடன் பேசி எப்படியாவது போர் ஏற்படாமல் தடுத்து நிறுத்துங்கள் என்று கெஞ்சி வருகிறது தொடர்பாக பாய் தான் பிரதமர் செபாஷ் ஷரீப் அனைவரும் அனைத்து முஸ்லீம் நாடு தலைவர்களிடமும் பேசி வருகிறார்