2016ஆம் ஆண்டு 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும்

அன்று பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதிய மருத்துவர்களில் பெரும்பாண்மையானவர்கள் 50 சதவீதத்திற்கும் மேல் ம்திப்பெண் எடுத்தாதால் இந்த விதியால் பிரச்சனை இல்லை. ஆனால்இம்முறை பட்ட மேற்படிப்பு தேர்வு எழுதியவர்களில் பலரும் 0 அல்லது அதற்கும் குறைவாகவே மதிப்பெண் எடுத்துள்ளார்கள். எனவே பட்ட மேற்படிப்பு நுழைவு தேர்வில் 50 சதம் மதிப்பெண் எடுத்தால் தான் பட்ட மேற்படிப்பு செல்ல முடியும் என்றால் இவர்களால் பட்ட மேற்படிப்பு படிக்க முடியாது. எனவேஇவர்களுக்காக, 0 மதிப்பெண் எடுத்தாலும், ஏன் அதற்கு கீழ் […]

ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் சேரலாம்..! நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவிப்பு

டெல்லி: நீட் பிஜி தேர்வில் கட் ஆப் மதிப்பெண் பூஜ்ஜியமாக குறைத்து இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்துள்ளது. அதன்படி, நீட் பிஜி தேர்வில் ஜீரோ மதிப்பெண் எடுத்தாலும் முதுநிலை மருத்துவ படிப்பில் சேரலாம். அதாவது, மத்திய அரசின் மருத்துவ கலந்தாய்வு குழு அறிவிப்பு மூலம் நீட் தேர்வில் தகுதி மதிப்பெண் ஜீரோவாக எடுத்திருந்தாலும், எம்.டி, எம். எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இரண்டு சுற்று முதுநிலை மருத்துவ கலந்தாய்வு முடிந்த நிலையில், 3-ஆவது […]

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது

நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி மதுரையில் திமுகவினரின் உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது. மதுரை அண்ணாநகரில் அம்பிகா திரையரங்கம் அருகே திமுகவினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைச்சர் மூர்த்தி, மாவட்ட செயலாளர் தளபதி, திமுக இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

நீட் தேர்வு இனி நிறுத்துவதற்கு வாய்ப்புகள் இல்லை

‘நீட்’ தேர்வை ஏற்றுக்கொண்டு, தமிழக மாணவர்கள் முன்னிலை பெற்று வரும் நிலையில், மாணவர்களும், பெற்றோரும் போலி பரப்புரைகளையும், வாக்குறுதிகளையும் நம்பவேண்டாம். ‘நீட்’ தேர்வை நிறுத்துவதற்கு இனி வாய்ப்பில்லை என, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் தெளிவுபடுத்தியுள்ளார். அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர் பாலகுருசாமி கூறியுள்ளதாவது: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவ படிப்புகளில் சேர தேசிய திறனறி முகமை, ‘நீட்’ தேர்வை நடத்துகிறது. நுழைவுத்தேர்வு அவசியம் என உச்சநீதிமன்றமும், தேசிய மருத்துவ ஆணையமும் அறிவித்துவிட்டதால், இனிமேல் ‘நீட்’ […]

நீட் தேர்வுக்கு எதிராக குரோம்பேட்டையில் மதிமுக போராட்டம்

மாணவ மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் குரோம்பேட்டை தாபல் அலுவலகம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை குரோம்பேட்டை தபால் முன்பாக அருகில் மதிமுக சார்பில் மாணவ, மாணவிகளின் தொடர் தற்கொலைகளுக்கு காரணமான மருத்துவ நுழைவு நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தி ஒன்றிய அரசை கண்டித்து மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக […]

தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்பாட்டம்

தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் நீட் தேர்வு தேர்வு ரத்து செய்திடவும், தமிகத்திற்கு விலக்கு அளித்திடவேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாரிவுரிமை கட்சியினர், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், இந்திய தேசிய லீக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இரண்டுமுறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவகல்லூரியில் இடம் கிடைக்காத விரத்தியிம் […]

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம்: மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனை வேண்டாம் என மாணவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மாணவன் ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகர் ஆகியோரின் மரணம் நீட் பலிபீடத்தின் இறுதிமரணமாக இருக்கட்டும் என்று கூறியுள்ளார். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். ஜெகதீஸ்வரன் போன்று எத்தனை உயிர்கள் பலியானாலும் ஆளுநர் ரவி போன்றவர்களின் இதயம் கரையப்போவதில்லை எனவும் கூறியுள்ளார்.

நீட் தேர்வு???? – மருத்துவ மாணவரின் உலுக்கும் கேள்விகள்!

சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வு தோல்வியால் உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர் ஜெகதீஸ்வரனின் நண்பர் ஃபயாஸ்தின் கேள்விகளுக்கு பதில் கிடைக்குமா?

நீட் தேர்வில் அடுத்தடுத்து தோல்வி; உயிரை மாய்த்துக் கொண்ட மாணவர்-விரக்தியில் தந்தையும் விபரீத முடிவு

சென்னை சேர்ந்த 19 வயது மாணவர் நீட் தேர்வில் 2 முறை ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ படிப்பு படிக்கவேண்டும் என்றால் நீட் தேர்வை கட்டாயம் எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். நீட் தேர்வு என்பது தேசிய தேர்வு முகமை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் நடத்தபட்டு வருகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை பெரும்பான்மையான அரசியல் கட்சிகள் தொடங்கி பாமர மக்கள் வரை […]