தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்று வரும் கொலைகள் அரசாங்கத்தால் ஏற்பட்டது கிடையாது

ஒருவருக்கொருவர் மீது உள்ள போட்டியால் கொலைகள் நடைபெறுகிறது; இதற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பேற்க முடியாது; மேலும் சட்டம் – ஒழுங்கை பேணிக்காப்பதற்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” -புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி பேட்டி
சமூக விரோதிகளால் படுகொலை செய்யப்பட்ட, பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர், திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தினோம்

பெருந்துயரில் ஆழ்ந்திருக்கும் அவரது மனைவிக்கு, ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. அறிவார்ந்த தலைவராக விளங்கியவர். கல்விதான் சமூகத்தை முன்னேற்றும் என்பதை உணர்ந்து, பல இளைஞர்களின் உயர்கல்விக்கு ஊன்றுகோலாக இருந்தவர். சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்துக்கும் குரல் கொடுத்தவர். அதற்காகக் கடுமையாக உழைத்தவர். திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களது மறைவு, சமூக ஒற்றுமையை விரும்பும் மக்கள் அனைவருக்கும் பேரிழப்பு. அவரது ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொள்கிறேன். இந்தக் கொடூரமான செயலில் தொடர்புடைய அனைவர் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் […]
பாராளுமன்ற தேர்தலையொட்டி தனது உரிமம் பெற்ற கை துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் போலீசிடம் ஒப்படைத்ததாகவும், இதுவரை அதை போலீசார் திருப்பி தராதது சந்தேகத்தை ஏற்படுகிறது என்று உறவினர்கள் தெரிவிக்கின்றனர்
“ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்டது திட்டமிட்ட அரசியல் படுகொலை என்பதால் சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்”

பகுஜன் சமாஜ் கட்சியின் அவசர மாநில செயற்குழு கூட்டத்தில் வலியுறுத்தல் ஆம்ஸ்ட்ராங் உடலை அரசு மரியாதையுடன் பொது இடத்தில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தல் “தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபர்களுக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது” “உண்மை குற்றவாளிகளை கைது செய்து கொலைக்கான பின்னணியை கண்டறிய வேண்டும்” “உளவுத்துறையின் தோல்வியால் படுகொலை – உளவுத்துறை ஏ.டி.ஜி.பி.யை உடனே பணிநீக்கம் செய்ய வேண்டும்”
பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்த ஆட்டோ ஓட்டுநர்

பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்த திருமலை ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்த திருமலை
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது

கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது. திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்களை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பெருங்களத்தூரில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை மோதலில் பயங்கரம்

தாம்பரம் அருகே இஸ்லாமிய அடக்கஸ்தலத்தில் இரட்டை கொலை கஞ்சா விற்பனை செய்வதில் ஏற்பட்ட விரோதத்தில் கொலை செய்யப்பட்டதாக தகவல் தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் குண்டுமேடு இஸ்லாமிய அடக்கதலத்தில் இரட்டை கொலை, புதுப்பெருங்களத்தூர் காமராஜர் நெடுஞ்சாலையை சேர்ந்த அண்ணாமலை(25), புத்தர் நகர் 3 வது தெருவை சேர்ந்த ஜில்லா (எ) தமிழரசன் (26) ஆகிய இருவரை கழுத்து அறுத்துக்கொலை செய்யப்பட்டுள்ளனர். அதே பகுதியில் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரேதம் காரணமாக பேசும்போது ஏற்பட்ட தகறாரில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்களா […]
காட்டிக்கொடுத்த கஞ்சா முடிச்சூரில் வாலிபர் வெட்டிக் கொலை

முடிச்சூர் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (20).இவர் கஞ்சா வைத்திருந்ததால் அவரை அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி (20) என்பவர் தாக்கிவிட்டு அவரது செல்போனை பறித்துக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.இதனை தொடர்ந்து சந்தோஷ் இது குறித்து அவரது தாயிடம் தெரிவித்ததின் பேரில் அவரது தாய் சூரியகாந்தி வீட்டிற்கு சென்று செல்போனை மீட்டு தந்துள்ளார்.இதனால் இரு தரப்பினர் இடையே முன் விரதம் ஏற்பட்டு சந்தோஷ் அவரது நண்பர்களான விக்கி (எ) விக்னேஷ் (18) மற்றும் சிலருடன் […]
திருட்டை தட்டி கேட்ட வியாபாரிக்கு பீர் பாட்டில் குத்து

வேளச்சேரியில் திருட்டை தடுத்ததால் வியாபாரியை பீர் பாட்டிலால் சரமாரியாக குத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். சென்னை, மேடவாக்கம், காமராஜர் தெருவை சேர்ந்தவர் முனிராஜ், 54. இவர், வேளச்சேரி, விஜயநகர், சரவண ஸ்டோர் முன்புறம் பெல்ட், மணி பர்ஸ் விற்கும் கடை நடத்தி வருகிறார். கடந்த வாரம் இவரின் கடையில் இருந்து பொருட்கள் திருடு போனது. அதிலிருந்து இரவு நேரத்தில் கடையில்லேயே தங்க ஆரம்பித்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் கடையின் முகப்பில் படுத்திருந்தபோது, இரண்டு நபர்கள் […]
தாம்பரத்தை சுற்றி சுற்றி 3 பேர் படுகொலை

சென்னையை அடுத்த குரோம்பேட்டை, தாம்பரம், குன்றத்தூர் என மூன்று இடங்களில் வெவ்வேறு இடங்களில் 3 நபர்கள் வெட்டிக்கொல்லை குரோம்பேட்டையில் கடனை திருப்பி கேட்டபோது லாரி உரிமையாளரை வெட்டிக்கொலை, தாம்பரத்தில் ஆட்டோ ஓட்டுனர் சவாரிகாக காத்து இருந்தபோது வெட்டிக்கொலை செய்யப்பட்டர். குன்றத்தூர் அடுத்த மலையம்பாக்கத்தில் செங்கல் சூளை கூலி தொழிலாளியை வெட்டி 3 ஆயிரம் பணம், ஒரு செல்போன் பறிப்பு சம்பவத்தில் மருத்துவமனையில் உயிரிழப்பு, மூன்று பேருக்கு போலீஸ் வலை சென்னை அடுத்த குரோம்பேட்டை டி.எஸ் லட்சுமணன் நகர் […]