நிலப்பிரச்சனை : |திமுக தொழிற்சங்க நிர்வாகி கொலை

அயனாவரம் பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 71) சென்னை மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், தமிழ்நாடு அனைத்து மாநகராட்சி பணியாளர்கள் சங்க பொதுச் செயலாளர் உள்ளார், எம்.பி குப்புசாமியிடம் உதவியாளராக இருந்தார், இவரது உறவினர் ஒருவர் பாம்பேயில் உள்ள நிலையில் அவருக்கு சொந்தமான ஒரு கிரவுண்ட் நிலம் ஈசிஆர் உத்தண்டியில் உள்ளதுஇந்த இடத்தை ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி என்பவர் போலி பத்திரங்கள் தயார் செய்து இடத்தைச் சுற்றி காம்பௌண்ட் சுவர் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து மோசடி செய்ய […]

பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை காட்டி கொடுத்தவர் அடித்துக் கொலை

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் கஞ்சா விற்பனையை போலீசுக்கு தகவல் அளித்த நபரின் தலையில் குழவிகல்லை போட்டு கொலை, கொளையாளிகள் குறித்து போலீசார் விசாரணை சென்னை பெரும்பாக்கம் எழில் நகர் தமிழ்நாடு நகர்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் கலைவாணன்(29) இவருக்கு செளந்தர்யா எனகிற மனைவி ஒருமகன், ஒருமகள் உள்ளனர். ஏற்கனவே கொலை வழக்கு கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் உள்ள சரித்திர பதிவேடூ குற்றவாளி இந்த நிலையில் இவரின் வீட்டருகே சில கஞ்சா விற்பனை […]

உல்லாசத்துக்கு போன அழகி கொலை துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் வைத்து வீசிய கொடூரம்

சென்னை துரைப்பாக்கத்தில் 32 வயது பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து சாலையோரத்தில் வீசி சென்ற சம்பவம் குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. உல்லாசமாக இருப்பதற்காக அழைத்துவரப்பட்ட 32 வயது பெண்ணை, துண்டு துண்டுகளாக வெட்டி அரை டேங்க் தண்ணீரில் கழுவி சூட்கேசில் பேக் செய்து சாலையோரத்தில் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சென்னை மணலியை சேர்ந்த 32 வயது பெண் தீபா என்பவர், துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகரில் வசித்து வந்த […]

சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை..!!

சென்னை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகரில் குழவி கல்லை தலையில் போட்டு இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளார். கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில் கலைவாணன்(29) கொலை செய்யப்பட்டதாக விசாரணையில் தகவல் தெரியவந்துள்ளது. கொலையுண்ட கலைவாணன் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

சென்னையில் பெண் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் அடைப்பு..!!

சென்னை துரைப்பாக்கத்தில் இளம்பெண் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட பெண்ணின் உடலை சூட்கேஸில் அடைத்து வைத்துவிட்டு சென்றுள்ளனர். பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு தப்பிய கொலையாளிகள் குறித்து துரைப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரத்தில் ஓய்வுபெற்ற பெண் போலீஸ் கொலை: ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் கைது

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி காலண்டர் தெருவை சேர்ந்தவர் கஸ்தூரி (வயது 62). போலீஸ் இன்ஸ்பெக்டராக பணியாற்றி கடந்த 2020-ம் ஆண்டு பணி ஓய்வு பெற்றிருந்தார். இவர் தனது 35 வயதிலேயே கணவரை பிரிந்து விட்டார். இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் அவர் வடமாநிலத்தில் பணியாற்றி வந்தார். கஸ்தூரி தனியாக வசித்து வந்த நிலையில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டு வந்தார். அவரது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு காஞ்சிபுரம் மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் வளையாபதி (65) உறுதுணையாக இருந்தார். […]

ஆம்ஸ்ட்ராங் கொலை தாம்பரத்தில் பிடிபட்ட ரவுடி

ஆம்ஸ்ட்ராங் கொலைவழக்கில் தேடப்படும் சீசிங் ராஜாவின் கூட்டாளி சஜித் தை தாம்பரம் போலீசார் பிடித்து விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டுவரும் பிரபல ரவுடி சீசிங் ராஜாவை போலீசார் தேடிவரும் நிலையில் தாம்பரம் காவல் நிலைய கொலை வழக்கு, கொலை முயற்சி, அடிதடி, வழிபறி என பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய தேடப்படும் குற்றவாளர் சஜித் என்பவனை பிடித்த தாம்பரம் போலீசார் விசாரணை செய்துவருகிறார்கள்.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது

ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. இந்தக் கொலை வழக்கில் போலீசார் ஒவ்வொரு கட்டமாக அலசி ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்து வருகின்றனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏற்கனவே 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், திருவேங்கடம் என்பவர் போலீசாரால் என்கவுன்ட்டர் செய்யப்பட்டார். மேலும் இந்தக் கொலையில் தொடர்புடையவர்களைப் பிடிக்க தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் வழக்கில் கைதாகி பூவிருந்தவல்லி கிளைச் சிறையில் இருந்த திருமலைக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. பூவிருந்தவல்லி அரசு […]

ரவுடி சம்போ செந்தில் கூட்டாளிக்கு அடைக்கலம்? – இயக்குநர் நெல்சன் மனைவியிடம் விசாரணை ஆம்ஸ்ட்ராங் கொலை

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு விவகாரத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் போலீஸார் விசாரணை நடத்திய விவகாரம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி சம்போ செந்திலின் கூட்டாளிக்கு அவர் அடைக்கலம் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் […]