திமுக வில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.பிக்கள்:
செந்தில் குமார் – தர்மபுரி எஸ்.ஆர்.பார்த்திபன் -சேலம் சண்முகசுந்தரம் – பொள்ளாச்சி கவுதம சிகாமணி – கள்ளக்குறிச்சி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் – தஞ்சாவூர் தனுஷ் எம். குமார் – தென்காசி ஆகிய சிட்டிங் எம்.பிக்களுக்கு சீட் மறுக்கப்பட்டது.
பல்லாவரத்தில் திமுக எம்பி கூரியர் நிறுவனத்தில் அமலாக்க பிரிவு சோதனை

சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே உள்ள எஸ்டி கொரியர் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத் துறை அதிகாரிகள் நான்கு பேர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சென்னை பல்லாவரம் விமான நிலையம் அருகே எஸ்.டி கொரியர் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு தினம் தோறும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்களில் கொரியர் டெலிவரி செய்யவும் இங்கிருந்து விமான நிலையத்திற்கு கொரியர் சேவைக்காகவும் பயன்படுத்தப் பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை அமலாக்கத்துறை அதிகாரிகள் நான்கு பேர் எஸ்டி […]
மாநிலங்களவை எம் பி ஆகிறார் சோனியா காந்தி

மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் சோனியாக காந்தி மனு தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வரும் பிப். 27-ஆம் தேதி 15 மாநிலங்களில் 56 மாநிலங்களவை இடங்களுக்கான தோ்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்களைத் தாக்கல் செய்ய பிப்.15-ஆம் தேதி கடைசி நாளாகும். மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளா்களைத் தோ்வு செய்வது குறித்து, தில்லியில் அக்கட்சி தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வீட்டில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் […]
சஸ்பெண்ட் செய்யப்பட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் டெல்லியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர்

டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் இருந்து விஜய் சவுக் வரை பேரணியாக செல்கின்றனர். ஜனநாயகத்தை காப்போம் என்ற பதாகையை கையில் ஏந்தி சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். நாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு குறித்து அமித்ஷா விளக்கம் தர வலியுறுத்தி முழக்கமிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
நாடாளுமன்ற வளாகத்தில் குடியரசு துணைத் தலைவர் அவமானப்படுத்தப்பட்ட விதத்தை பார்த்து மனம் நொந்து போனேன்

எம்.பிக்கள் தங்கள் எண்ணங்களை சுதந்திரமாக வெளிப்படுத்தலாம். ஆனால் அது கண்ணியம் & மரியாதை நிறைந்ததாக இருக்க வேண்டும்: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
ஜெயலலிதா முதல் பொன்முடி வரை… தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ, எம்பிக்கள் யார்.? யார்.? பட்டியல் இதோ
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ- எம்பிக்கள் மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீட்டில் முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் நான்காண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ரஷீத் மசூத் கடந்த 2013 ஆம் ஆண்டு பதவி நீக்கம் செய்யப்பட்டார். பாஜகவை சேர்ந்த சுரேஷ் கணபதி மின்சார திருட்டு வழக்கில் மூன்றாண்டு தண்டனை பெற்றதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பப்பு கலானி கொலை […]
எதிர்க்கட்சியினர் நிறைய கேள்வி கேட்கிறார்கள்.. சஸ்பெண்ட் செய்தது சரி.. பாஜக எம்பி ஹேமமாலினி கருத்து
“மேலும் 2 எம்.பிக்கள் சஸ்பெண்ட்!”
“நாடாளுமன்ற மக்களைவையில் இருந்து கேரளாவை சேர்ந்த தாமஸ் சாளிடன், ஏ.எம். ஆரிப் ஆகியோர் சஸ்பெண்ட்!”
விசிக தலைவர் திருமாவளவன் உட்பட 49 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்

மக்களவையில் 95 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 46 உறுப்பினர்களும் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதுவரை மொத்தம் 141 எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
டெல்லி நாடாளுமன்ற காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

92 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்டை கண்டித்து காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, சரத் பவார் உள்ளிட்டோர் போராட்டம் நடத்தினர்.