அமைச்சர் மஸ்தான் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிப்பு
சுரேஷ் கோபி தனது முகநூல் பக்கத்தில், “நான் அமைச்சரவையில் இருந்து விலகவுள்ளதாக தவறான செய்தி பரவி வருகின்றது. இது முற்றிலும் தவறானது..

மோடியின் தலைமையின்கீழ் கேரளத்தின் வளர்ச்சிக்காக பணியாற்ற உறுதியாக இருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்..
ஆந்திராவில் நடந்த ரயில் விபத்தில் 14 பேர் உயிரிழப்பிற்கு செல்போனில் கிரிக்கெட் பார்த்துகொண்டே ரயிலை இயக்கியது தான் காரணம்: ரயில்வே அமைச்சர் தகவல்
சென்னை அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை உடனடியாக மீட்ட அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா…

காலையில் பணிக்கு செல்லும் நேரம் என்பதால் சென்னை அண்ணாசாலை எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.இன்று காலை வழக்கம் போல வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்த போது அண்ணாசாலை பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்து கிடந்தார். அப்போது அந்த வழியாக சென்று கொண்டிருந்த தொழில் துறை அமைச்சர் திரு.டி.ஆர்.பி.ராஜா அவர்கள், அடிபட்டு கிடந்த நபரை பார்த்ததும் காரில் இருந்து இறங்கி ஓடி வந்து உடனடியாக அவரை மீட்டு முதலுதவி […]
அமைச்சர் வாகனத்தில் மாஜி அமைச்சர் பயணம்!

திருசசியில், பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அரசு வாகனத்தில், சிறை தண்டனை பெற்ற மாஜி அமைச்சர் அமர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் தொ.மு.ச., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சரும், தி.மு.க., […]
தலைமைச் செயலகத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் நீர் மேலாண்மையில் புதுமை மற்றும் சிறந்து விளங்குவதை அங்கீகரிக்கும் வகையில் தமிழ் நாடு அரசின் நீர்வளத்துறைக்கு அணை பாதுகாப்பில் நிறுவனங்களை வலுப்படுத்தும் முயற்சிக்கான சிறந்த விருதான “வாட்டர் டைஜஸ்ட் உலக நீர் விருதினை” நீர்வளத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காண்பித்து வாழ்த்துபெற்றார்

உடன் காவிரி தொழில் நுட்பக் குழும தலைவர் ஆர்.சுப்பிரமணியன், இயக்கம் பராமரிப்பு மற்றும் மாநில அணை பாதுகாப்பு நிறுவன தலைமைப் பொறியாளர் ந.சுரேஷ், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் கு.அசோகன், சிறப்பு தலைமைப் பொறியாளர் இரா.இராணி, செயற்பொறியாளர் வ.வீரலட்சுமி ஆகியோர் உள்ளனர்.
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது தொடர்பான புகாரை முடித்து வைத்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மாநில மனித உரிமைகள் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த 2022ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலின் போது, திமுக பிரமுகரை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். கைது நடவடிக்கையின் போது மனித உரிமைகள் மீறப்பட்டதாக ஜெயக்குமார் சார்பில் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை விசாரித்த ஆணையம், ஜெயக்குமாரின் புகாரை முடித்து வைத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து ஜெயக்குமார் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தனது புகார் […]
6 மாதங்களாக சிறையில் இருந்துக்கொண்டு அமைச்சராக இருப்பதாலேயே அவரது ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிமன்றங்கள் தொடர்ந்து தெரிவித்து வந்தன

மக்களவை தேர்தலுக்கு முன்பு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே, தனது அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்துள்ளார்.
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் செந்தில் பாலாஜி

சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்தாண்டு ஜூன் 13-ல் கைது செய்தது. அவர் மீது 3 ஆயிரம் பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அவரது ஜாமின் மனுக்கள் ஏற்றுக்கொள்ளபடாமல் தள்ளுபடி யான நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்து வந்தார். இருப்பினும் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வது குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதையடுத்து இன்று தனது பதவியை இன்று செந்தில் பாலாஜி ராஜினாமா செய்ததாக […]
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வருவதற்கு தயாராக இருந்தால், நானும் அமைச்சர் சேகர் பாபுவும் அங்கு என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக உள்ளோம்

முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தம் தயாராகும் வரையில் கோயம்பேட்டில் இருந்து அவர்கள் பேருந்துகளை இயக்கிக்கொள்ளலாம் என்பதே உயர் நீதிமன்ற உத்தரவு -போக்குவரத்து அமைச்சர் சிவசங்கர் பேட்டி