மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும், கொலைகளும் நடந்து வருகிறது

மணிப்பூர் மாநில மக்களுடன் ஒட்டுமொத்த இந்தியாவும் உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் விரைவில் அமைதி திரும்பும் மக்களவையில் பிரதமர் மோடி பேச்சு
மணிப்பூர் இன வெறி விவகாரம்:

போகாத ஊருக்கு வழிகாட்டிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மணிப்பூர் இளம் பெண்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் படுகொலை வீடியோக்கள் உலக அளவில் பெரும் அதிர்வு ஏற்படுத்தியது. இதுகுறித்தும்??? பிரதமர் ஏன் மணிப்பூர் செல்லவில்லை??? என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்க திணறிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், காசி தமிழ் சங்கம். தமிழ் சமஸ்கிருதம் இந்தி புறக்கணிப்பு என்று சம்பந்தமில்லாமலும் மதுரை எய்ம்ஸ் நிதி பற்றாக்குறை குறித்தும் ஜல்லிக்கட்டுக்கு பாஜக போராடியதாக ஒன்றிய அமைச்சர் பேசினார். பேச வேண்டிய […]
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்:

மத்திய அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்; மக்களை திசை திருப்பவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. பெரும்பான்மையுடன் 2 முறை மக்கள் எங்களை தேர்ந்தெடுத்துள்ளனர். மக்களும், நாடாளுமன்றமும் பிரதமர் நரேந்திரமோடி மீது நம்பிக்கை வைத்துள்ளது. குடும்ப அரசியல், எதிர்ப்பு உள்ளிட்டவற்றை பிரதமர் அகற்றி உள்ளார். 2014ம் ஆண்டு முதல் வளர்சிக்கான இந்தியாவை நரேந்திரமோடி உருவாக்கி உள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு எந்தவித சித்தாந்தமும் கிடையாது. சித்தாந்தத்தின் அடிப்படையில் ஆட்சி செய்வது பாஜக, வெறுப்புணர்வை தூண்டி அரசியல் செய்வது காங்கிரஸ். […]
“தேசத்தையும் , பாரத மாதாவையும் மணிப்பூரில் கொன்றுவிட்டனர்” – ராகுல் காந்தி கடும் தாக்கு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மணிப்பூரில் நிகழ்ந்த வன்முறை தொடர்பாக விவாதம் நடத்த வலியுறுத்தி நாடாளுமன்ற இரு அவைகளிலும் கூச்சல் குழப்பம் நிலவி வருவதால் அவை நடவடிக்கைகள் முடங்கியுள்ளன. இந்நிலையில் மணிப்பூர் விவகாரத்தை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தை காங்கிரஸ் எம்பி கவுரவ் கோகாய் அறிமுகம் செய்து பேசினார். இதன் மீதான விவாதம் நேற்று காரசாரமாக நடைபெற்றது.காங்கிரஸ் தரப்பில் இன்று ராகுல்காந்தி பேசுவார் என […]
மணிப்பூர் பாஜக அரசுக்கு அளித்த ஆதரவு வாபஸ்: கூகி மக்கள் கூட்டணி அறிவிப்பு

மணிப்பூரில் பாஜக., தலைமையிலான பிரேன் சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக கூகி மக்கள் கூட்டணி அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து கூகி மக்கள் கூட்டணி கட்சியின் தலைவர் டோங்மங் ஹவோகிப், பாஜகவுடனான உறவை முறித்து கொள்வதாக கவர்னர் அனுசுயா உய்கேக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.கடந்த மூன்று மாதங்களாக வடகிழக்கு மாநிலத்தை பாதித்த மணிப்பூரில் இனக்கலவரத்தில் 160 க்கும் மேற்பட்ட உயிர்கள் கொல்லப்பட்டன. இதன் விளைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய மோதலைக் கவனமாகப் […]
நள்ளிரவில் மணிப்பூரில் கலவரம்; 3 பேர் சுட்டுக் கொலை

மணிப்பூரின் குவாக்டா பகுதியில் நேற்று (ஆக.4) நள்ளிரவில் நுழைந்த குக்கி இன மக்கள் மைத்ரேயி இன மக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை கூறியுள்ளது. இதற்கு பலிவாங்கும் நடவடிக்கையாக குக்கி இன மக்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனால் பதற்றம் நிலவி வருவதால் ஒன்றிய பாதுகாப்புப்படையும், காவல்துறையும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது.
மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரை சந்தித்து “இந்தியா” கூட்டணி கட்சிகள் முறையீடு.

குடியரசு தலைவர் திரெளபதி முர்முவுடன் INDIA கூட்டணி கட்சி பிரதிநிதிகள் சந்திப்பு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக குடியரசு தலைவரிடம் முறையிடும் எதிர்க்கட்சிகள் மணிப்பூர் சென்றுவந்த 21 எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குடியரசு தலைவருடன் சந்திப்பு தமிழக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன் ஆகியோரும் உடன் இருந்தனர்.
எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரிக்கு ஜாமீன் வழங்கியது குன்னம் நீதிமன்றம்

மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியை விமர்சித்ததாக பத்ரி மீது புகார் பத்ரி சேஷாத்ரியை கைது செய்த பெரம்பலூர் போலீஸார் பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க கோரிய காவல் துறையின் மனு தள்ளுபடி பத்ரியை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய முகாந்திரம் இல்லை என நீதிபதி கருத்து
அண்ணாமலைக்கு அமைச்சர் தா.மோ. அன்பரசன் கேள்வி

ஆலந்தூரில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 60 அணிகள் கலந்துக்கொண்ட கிரிகெட் போட்டியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் துவக்கி வைத்து அவர்களுக்கு கிரிகெட் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். அப்போது பேசிய அமைச்சர் அன்பரசன்:- மணிப்பூர் கலவரம் பெண்கள் மீதான பாலியல் தாக்குதல் நாட்டில் எங்கும் சிறுபான்மையினர் நிம்மதியாக வாழமுடியாத சூழல் உள்ளது. ராமேஸ்வரத்தில் பாஜக நடத்தும் 9 ஆண்டுகால சாதனையில் 15லட்சம் வழங்கியது. 18 கோடி இளைஞர்களுக்கு வேலை, ஜி.எஸ்.டி வரி அமுல் செய்து மாநில அரசுகளுக்கு நெருக்கடி ஏற்படுத்துவது […]
மணிப்பூர் சம்பவம் : தாம்பரம் மேயர் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் பாலியல் வன்கொடுமையை தடுக்கா ஒன்றிய பாஜக அரசை கண்டித்து செம்பாகத்தில் தாம்பரம் மேயர் தலைமையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம் மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை தடுக்காத ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து தாம்பரம் சட்டமன்ற தொகுதி திமுக மகளிர் அணி சார்பில் செம்பாக்கம், காமராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நெல்லிக்குப்பம் […]