சூதாட்டத்தில் ரூபாய் 50 லட்சம் இழப்பு மகனை கொன்று மாட்டிக் கொண்ட தந்தை

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் விமானப்படை சமையற்கலைஞர் சைத்தான்யா(42), இவர் மனைவி வைதேகி, இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் நேற்று குடும்பத்தினருடன் கோவிலுக்கு சென்று வந்துள்ளனர். இந்த நிலையில் சைத்தன்யா மெரினா கடற்கரையில் இருந்தவாறு அவரின் நண்பர் ஒருவருக்கு தன் முதல் மகன் பத்திரி(8) வீட்டில் அறையில் தூக்கிட்டு கொலை செய்ததாக செல்போன் மூலம் தகவல் அளித்துவிட்டு தற்கொலை செய்ய முயன்றார். மெரினாக காவல் துறையினர் நள்ளிரவில் சுற்றி திரிந்த சைத்தன்யாவை பிடித்து வைத்த நிலையில் நண்பர் […]

மாடம்பாக்கம் ஏரியில் மூழ்கிய 2பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் ஏ.எல்.எஸ் நகர் அருகே மாடம்பாக்கம் ஏரியில் முழுகிய மாநகராட்சி பள்ளி 6ம் வகுப்பு மாணவன் சந்திரஸ்(12), ஒன்றாம் வகுப்பு மாணவன் தர்ஷன்(6) அகிய இருவர் உயிரிழப்பு, உடல்களை மீட்ட அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள பாரத் மெடிக்கல் கல்லூரியில் கொண்டு சென்ற நிலையில் ஏற்கனவே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தகவல், சேலையூர் போலீசார் பிரேதங்களை கைப்பற்றி விசாரணை..

மாடம்பாக்கம் அருகே மரக்கழிவுகளில் திடீர் தீ

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கம் சாய் நகரில் காலி மனையில் தாம்பரம் மாநகராட்சியினர் புயலில் சாய்த மரங்கள், கழிவுகளை சேகரித்து வைத்து இருந்தனர். இதில் தீடீர் தீபற்றி எரிந்துவருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அருகிள் உள்ள குடியிருப்புகளுக்கு பரவும் ஆபத்து உள்ளது. தற்போது தாம்பரத்தில் தீயணைப்பு வாகனத்தில் வந்த வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

மாடம்பாக்கத்தில் ஆசிரியை உயிரைக் குடித்த கொசுவத்தி

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தை சேர்ந்தவர் தங்கசாமி, இவர் மனை லிலாபாய் (75), ஒய்வு பெற்ற உதவி தலைமை ஆசிரியர், கணவன் மனைவி இருவரும் அதே மாடம்பாக்கத்தில் ( வாணி மெட்ரிக்குலேஷன் பள்ளி) நடத்திவந்த நிலையில் பள்ளி அருகிலேயே உள்ள வீட்டில் முதல் தளத்தில் வசித்தனர். தங்கசாமி வெளியே சென்ற நிலையில் லீலாபாய் மட்டும் தனியாக இருந்துள்ளார். அதிகம் புத்தகம், செய்திதாள் படிக்கும் பழக்கம் உள்ளவர்மேலும் 5 ஆண்டுகளாக உடல் நிலை பாதித்ததால் அவர் தனக்கு தேவையான புத்தகம் […]

மாடம்பாக்கத்தில் ரூ 10 கோடியில் புதிய தார் சாலை

தாம்பரம் மாநகராட்சிகுட்பட்ட 5 வது மண்டலத்தில் கிழக்கு தாம்பரம் மற்றும் மாடம்பாக்கம் பகுதிகளில் 151 தெருக்கள் உள்ளடக்கிய 27 கிலோமீட்டர் நீளத்திற்கு ரூ.10 கோடியே 75 லட்சம் மதிப்பில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகளை தாம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கி வைத்தார். அப்போது 5 வது மண்டலகுழு தலைவர் இந்திரன், 4 வது மண்டலகுழு தலைவர் டி.காமராஜ், மாமன்ற உறுப்பினர்கள் சசிகலா, ஜோதிகுமார் ஆகியோர் உட்பட ஏராளமானோர் கலந்துக்கொண்டனர். அப்போது சாலைபணிகளை விரைந்து முடிக்கவேண்டும் […]

மாடம்பாக்கம் தேனுபூர்ஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம்

தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ தேனுகம்பாள உடனுரை ஸ்ரீ தேனுபுரீசுவரர் திருக்கோயில் உள்ளது, 1200 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த கோயிலில் 21 ஆண்டுகளுக்கு பிறக்கு திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா இன்று காலை விமரிசையாக நடைபெற்றது. கடந்த 29ம் தேதி கணபதி பூஜையூடன் துவங்கிய நிலையில் யாகசாலை பூஜைகள் நட்சிபெற்று, புனித நீரை சிவ வாத்தியங்கள் முழங்க கோவிலில்மூலவரின் கோபுர கலசம் உள்ளிட்ட அனைத்து கலசங்களுக்கு குடகுழுக்கு நடத்தப்பட்டது. இந்த குடமுழுக்கு விழாவில் குறு சிறு […]