பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் நீதிபதி ஜெயச்சந்திரன் மீது திமுகவினரின் குற்றசாட்டு நல்லது அல்ல…நீதிபதி ஜெயச்சந்திரன் யார்?

க.பொன்முடிக்கு சொத்துகுவிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன் இரண்டு நாள் கழித்து தண்டனை விபரங்களை அளித்தார். அதில் 3 ஆண்டு சிறைத்தண்டனையும், 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தார். தண்டனையை மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக 30 நாட்களுக்கு நிறுத்தி வைத்தார். இந்நிலையில் இந்த வழக்கில் பொன்முடி வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி ஜெயச்சந்திரனை வழக்கம் போல் திமுக விமர்சித்துள்ளது. திமுகவினர் எப்போதும் இதுபோன்ற செயலில் இறங்குவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. நீதிமன்ற தீர்ப்பு பற்றி கருத்து […]
ஜம்மு காஷ்மீருக்கான 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கில், தலைமை நீதிபதியின் தீர்ப்பு:

சட்டப்பிரிவு 370 ஒரு தற்காலிக ஏற்பாடு என்று நாங்கள் கருதுகிறோம். ▪️370 சட்டப்பிரிவு மாநிலத்தில் போர் நிலைமைகள் காரணமாக ஒரு இடைக்கால ஏற்பாடாக இருந்தது. ▪️ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை ▪️ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே ▪️குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும் போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது
காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்துக்கான சட்டப்பிரிவு 370 – ஐ நீக்கியது சரியே – தலைமை நீதிபதி சந்திரசூட் தீர்ப்பு
“சட்டப்பேரவைக்கு திரும்ப அனுப்பபட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பினால் அதை குடியரசு தலைவருக்கு அனுப்ப ஆளுநருக்கு அதிகாரம் இல்லையே;

முதன் முறை மசோதா ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டபோதே குடியரசுத் தலைவருக்கு அனுப்பி இருக்கலாம். ஆனால் மசோதாக்களை ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் வைத்து விட்டு அதனை மீண்டும் சட்டமன்றத்துக்கு அனுப்பி விட்டு, அது மறு நிறைவேற்றம் செய்த பின்னர் அந்த மசோதாவை எவ்வாறு குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடியும் ?” -ஒன்றிய அரசு தலைமை வழக்கறிஞருக்குத் தலைமை நீதிபதி சந்திரசூட் கேள்வி
சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு இந்திய தலைமை நீதிபதி பாராட்டு

சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேசுக்கு இந்திய தலைமை நீதிபதி சந்திரசூட் பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும், ‛‛ நீதித்துறையில் ஆனந்த் வெங்கடேஷ் போன்றோர் இருப்பதற்கு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் என சந்திரசூட் கூறினார். தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, 1996 – 2001 காலகட்டத்தில், தி.மு.க., ஆட்சியின்போது போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக, பொன்முடி, அவரது மனைவி உள்ளிட்டோர் மீது, 2002ல், அ.தி.மு.க., […]
சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் மற்றும் சேகர்பாபு மீது காவல்துறை நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் – நீதிபதி ஆவேசம்
மாநில அரசால் கண்டதேவி கோவில் தேர் வெள்ளோட்டத்தை நடத்த முடியாவிட்டால் மத்திய துணை இராணுவ உதவியோடு தேரை நான் ஓட வைக்கவா?- நீதிபதி
பலகோடி ரூபாய் செலவு செய்து தெருவில் நிறுத்தி வைக்கவா தேரை உருவாக்கினீர்கள்- நீதிபதி. 17ம் தேதி தேர் வெள்ளோட்டம் நடத்துவது குறித்து முடிவெடுத்து அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு. கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர்கோவில் திருவிழாவிற்கு தேர் வெள்ளோட்டம் நடத்தி, தயார்நிலையில் வைக்கக்கோரி கடந்த 2019 ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அறநிலையதுறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சிவகங்கை மாவட்டம் கண்டதேவியை சேர்ந்த மகா.சிதம்பரம், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த […]
நீதிபதியுடன் மோதல் – காமெடி நடிகர் கைது!

நடைப்பயிற்சியின் போது நீதிபதியை வம்பிழுத்து அடிக்க முயன்றதாக புகார். காமெடி நடிகர் ஜெயமணி , அவரது நண்பரை கைது செய்த கிண்டி போலீசார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியின் ஜாமின் மனு நாளைக்கு விசாரணைக்கு வருகிறது
நீதிபதிகள் நியமனம்!

அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி, குடியரசுத் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பின்னர், 02.09.2023 தேதியிட்ட அறிவிக்கைகளின் மூலம், பின் வருபவர்களை உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் / கூடுதல் நீதிபதிகளாக நியமித்து்ளனர். வழக்கறிஞர் திரு. சிபோ சங்கர் மிஸ்ரா, ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். ஜேஓ (Judicial Officer) திரு. ஆனந்த சந்திர பெஹெரா, ஒரிசா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுகிறார். ஜேஓ (Judicial Officer) திரு புடி ஹபுங், […]