குரோம்பேட்டையில் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி மோதல்..

குரோம்பேட்டையில் அண்ணா பிறந்தநாளையொட்டி மேடை விழா நடத்த முன்னாள் பல்லாவரம் எம்.எல்.ஏ மகன் ஜெயபிரகாஷ் ஏற்பாடு செய்துள்ளார், அந்த தகவல் அறிந்த தற்போது புதிய பகுதி நிர்வாகியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் சதீஷ் அவரின் ஆதரவாளர்களுடன் அங்கு வந்த ஏற்பாடுகளை தடுத்துள்ளனர், இதனால் இருதரப்பிலும் வாய் தகராறு ஏற்பட்டு, அதனை தொடந்து இரு கோஷ்டியாக நடு சாலையிலேயே மோதிக்கொண்டனர், இது குறித்து தகவல் அறிந்த குரோம்பேட்டை போலீசார் தடுத்து அவர்களை களைத்தனர். இதனால் ஜி.எஸ்.டி சாலையில் அதிமுகவினர் கோஷ்டி […]
Hasthinapuram Indian Bank Customer Meet

The customer’s day was celebrated at Indian Bank Hasthinapuram branch on 22nd August . The meeting was presided over by Paul Raj -Assistant General Manager of Corporate office Indian Bank.The branch manager gave the welcome address. The assistant branch Manager explained the various schemes and plans offered to customers of Indian Bank. Customer demanded the […]
மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன் இ.ராஜமாணிக்கம் பொறுப்பேற்பு

மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க கூட்டம் ராதா நகர் மெயின் ரோட்டில் உள்ள சுபிக்ஷா மகாலில் நடைபெற்றது. இதில் புதியதாக மத்திய அஸ்தினாபுரம் அரிமா சங்க தலைவராக லயன்.இ.ராஜமாணிக்கம், செயலாளராக லயன்.இ.சதிஷ்குமார், பொருளாளராக லயன்.ஆர்.வி சங்கர் மற்றும் புதிய உறுப்பினர்கள் பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழாவில் முதல் துணை மாவட்ட ஆளுநர் லயன்.ஏ.டி.ரவிச்சந்திரன், இரண்டாம் துணை மாவட்ட ஆளுநர் லயன்.பி.மணிசங்கர் ஆகியோர் முறைப்படி பதவியேற்பு மற்றும் உறுதிமொழியேற்கும் நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர். அப்போது இ.ராஜமாணிக்கம் அவர் துணைவியார் இருவருக்கும் […]
குரோம்பேட்டை அஸ்தினாபுரத்தில் மழைநீர் கால்வாய் பணிக்காக கழிவுநீர் குழாய்கள் அடைக்கப்பட்டதால் இரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்

தாம்பரம் மாநகராட்சி குரோம்பேட்டை அடுத்த அஸ்தினாபுரம் ஜெயின் நகரில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெருகிறது. இதனால் குடியிப்புகள் முன்பாக தெருக்களில் பள்ளம் தோண்டப்பட்டு அதில் கம்பிகள் கட்டி கான்கீரிட் அமைக்கும் பணி தாம்பரம் மாநகரட்சி சார்பில் நடைபெறுகிறது. இதனால் வீடுகளில் இருந்து பாதாள சாக்கடைக்கு செல்லும் கழிவுநீர் குழாய்கள் அடைக்கப்பட்டு பணிகள் நடைபெருவதால் குடியிப்போர் கழிவறைகளை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் வீடுகள் முன்பாக தோண்டப்பட்ட பள்ளங்களில் சுவர்கள் சரிந்து விழும் ஆபத்தும் உள்ளதால் […]