பல்லாவரம் தொகுதியில் டி.ஆர்.பாலு ஓட்டு வேட்டை

ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு பல்லாவரம் தொகுதியில் வீதி வீதியாக சென்று ஓட்டுவேட்டை, மகளிர்கள் அகல் விளக்குகளுடன் ரோஜா பூக்களை தூவி வரவேற்பு ஸ்ரீபெரும்புதூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு குரோம்பேட்டை, ராதாநகர், பழைய பல்லாவரம், கீழ்கட்டளை, நியூ காலணி உள்ளிட்ட பகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகளுடன் வீதி வீதியாக சென்று ஓட்டு வேட்டையாடினார். சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா மற்றும் கூட்டணி கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது குரோம்பேட்டை ராதாநகரில் […]

திமுக அணிக்கு வாக்களிக்க பெண்கள் ஆர்வம் டி.ஆர் பாலு பிரசாரம்

எப்போதும் கண்டிராதவாறு மகளிர்கள் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க முன்வந்துள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு முதல் நாள பிரச்சாரத்தில் பேச்சு, தற்போது மகளிர்களுகான ஆட்சியை சகோதரனாக செயல்பட்டு திமுக தலைவர் நடத்தி வருகிறார். டி.ஆர்.பாலு பேச்சுக்கு பெண் ஒருவர் உங்களை நம்பிதான் இருக்கோம் என எதிர் குரல் எழுப்பி வேட்பாளரை உற்சாகபடுத்தினார். ஸ்ரீபெரும்புதூர் இந்தியாகூட்டணி திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு திருநீர்மலை ரங்கநாதபெருமாள் கோவில் முன்பாக முதல்நாள் பிரச்சாரத்தை துவக்கினார். திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, தாம்பரம் […]

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 1வது மண்டலம் 5, 6, 7, 8, மற்றும் 11வது வார்டு பகுதிகளில்

புதியதாக சிறு உயர் கோபுர மின் விளக்கு அமைக்கபட்டு உள்ளது. இதனை டி.ஆர்.பாலு எம்.பி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, துணை மேயர் கோ.காமராஜ் 1வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் அடுத்த மாதம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் நடைபெற்ற அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாமில் குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனை மற்றும் குழந்தைகள் மருத்துவமனை கட்டபட்டு அடுத்த மாதம் திறக்கபடும் என சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தெரிவித்தார். சென்னை அடுத்த தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு கழக திமுக சார்பில் அரசு காப்பீட்டு அட்டை பதிவு செய்தல் சிறப்பு முகாம், பல்லாவரம் […]

தம்பரம்‌ மாநகராட்சி செம்பாக்கம்‌ மண்டலம்‌ வார்டு-38க்குட்பட்ட அஸ்தினாபுரம்‌ பகுதியில்‌ ரூ.70.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில்‌ கூடுதல்‌ பள்ளி கட்டடம்‌ அமைக்கும்‌ பணிக்கு மேயர்‌ வசந்தகுமாரி கமலக்ண்ணன்‌ அடிக்கல்‌ நாட்டி பணிகளைத்‌ தொடங்கி வைத்தார்

This image has an empty alt attribute; its file name is Capture-66.jpg

இந்‌நிகழ்ச்சியில்‌ பல்லாவரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ இ.கருணாநிதி, மண்டலக்குழு தலைவர்‌ ச.ஜெயபிரதீப்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, மாநகராட்சி அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ உள்ளனர்‌.

குரோம்பேட்டை நேதாஜி நகர் மற்றும் பெரியார் நகர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அஸ்தினாபுரம் மத்திய அரிமா சங்கத்தின் சார்பாக அதன் தலைவர் இ.ராஜமாணிக்கம் தலைமையில் இ.கருணாநிதி எம்எல்ஏ வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினார்

விழாவில் கே.எம்.ஜே.அசோக், அழகப்பன், சதீஷ்குமார், சங்கர், காஞ்சி கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அனகாபுத்தூர் அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவி தொகை

பல்லாவரம் அடுத்த அனகாபுத்துர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி 10 மற்றும் 12 வகுப்பு பொதுத்தேர்வில் பள்ளியில் அதிக மதிபெண்கள் எடுத்த முதல் மூன்று மாணவர்களுக்கு கல்வி ஊக்கதொகையும், வகுப்பறைகளுக்கு 10 மின் விசிறிகள், கணிணி வகுபறைக்கு டேபிள், சேர் என அத்தியவசிய ஒருலட்சத்து 25 ஆயிரத்திற்காக உபகரணங்களை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி வழங்கினார், மண்டலகுழு தலைவர் வே.கருணாநிதி, மாமன்ற உறுப்பினர்கள் நரேஷ்கண்ணா, சித்ரா, ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்…

ராதா நகர் சுரங்கப்பாதை.. விரைந்து முடிக்க திமுக எம்எல்ஏ கோரிக்கை

2010 ம் ஆண்டு துவங்கிய ராதாநகர் ரெயில்வே சுரங்கபாதை பணிகள் அதிமுக ஆட்சியில் கிடப்பில் போட்டப்பட்டது. 2லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயனடையும் இந்த ரெயில்வே சுரங்கப்பாதை பணிகளை பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 2வது மண்டலகுழு தலைவர் ஜோசப் அண்ணாதுரை மற்றும் ரெயில்வே, நெடுஞ்சாலை, மின்சாரம் ஆகிய துறை அதிகாரிகளுடன் நேரில் ஆய்வு செய்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்காகவும், குரோம்பேட்டை ஜி.எஸ்.டி சாலையில் நெரிசலை குறைக்கும் விதமாக டிசம்பர் மாதத்திற்குள் பணிகளை நிறைவு செய்திட வேண்டும் […]

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி

குரோம்பேட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் மருந்துகள் வழங்குவதில் குளறுபடி ஏற்பட்டது இதனால் நீண்ட கியூ வரிசையில் நோயாளிகள் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது பயிற்சி மாணவர்கள் மாத்திரைகளை முறையாக வழங்கவில்லை எனவும் புகார் எழுந்தது. இந்நிலையில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி தலைமையில் அதிகாரிகள் இன்று குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தனர். அரசு மருத்துவமனையில் மருந்துகள் வழங்கும் பகுதியை ஆய்வு செய்த சட்டமன்ற உறுப்பினர் […]

பல்லாவரத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் 9.70 லட்சம் செலவில் புதிய ஆர்.ஓ சுத்திகரிக்கபட்டகுடிநீர் நிலையம் திறப்பு விழா தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு தெற்கு தெருவில் மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்லாவரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.70 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆர்.ஓ. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா பல்லாவரம் […]