செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால், சிங்கப்பெருமாள் கோயில் வரை மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கம்

2 மணிநேரமாக செங்கல்பட்டில் ரயில்கள் இல்லாததால், பள்ளி, கல்லூரிகள் மற்றும் பணிக்கு செல்வோர் தவிப்பு

செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே அத்திமனம் பகுதியில் 2 அரசு பேருந்துகள், கார், லாரி அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமனம் என்ற பகுதியில் அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் தொடர்ச்சியாக விபத்து ஏற்பட்டு 30 நிமிடத்திற்கு மேலாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சென்னையிலிருந்து திருச்சி நோக்கி செல்லக்கூடிய சாலையில் பெட்ரோல் ஏற்றிவந்த லாரியானது சாலையை வேகமாக கடந்த போது லாரியை பின் தொடர்ந்து வந்த கார் ஆனது லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது. காரை பின்தொடர்ந்து வந்த இரண்டு அரசு பேருந்துகளும் அடுத்தடுத்து கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. அடுத்தடுத்து […]

செங்கல்பட்டு மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வங்கக்கடலில் வலுப்பெறும் புயல் வரும் 5ஆம் தேதி காலை நெல்லூர்- மசூலிப்பட்டினத்திற்கும் இடையே கரையை கடக்கிறது.இதனால் வட தமிழக கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை அறிவித்துள்ளது சென்னையில் துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கொண்டு ஏற்றப்பட்டுள்ளது புயல் சென்னை கடற்கரை ஓரமாக நகர்ந்து சென்றாலும் சென்னையில் அதன் தாக்கம் இருக்கும் எனவே புயலை சமாளிப்பதற்கான ஏற்பாடுகளை சென்னை மாநகராட்சியும் தமிழக அரசும் செய்துள்ளனர் தாம்பரம் மாநகராட்சிகளும் அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனையில் இன்று […]

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் காலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகை, ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு

செங்கல்பட்டில் விடுமுறை இல்லை: பள்ளிக்கு நனைந்து சென்ற மாணவர்கள்

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை வழக்கம்போல் இயங்கும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்தார். ஆனால் காலை முதல் தாம்பரம், பெருங்களத்தூர், வண்டலூர், முடிச்சூர், வரதராஜபுரம், சேலையூர் செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில் அரசு, அரசு உதவி பெரும் மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் நனைந்தவாறு பள்ளிக்கு சென்றனர். மேலும் மாணவர்களை பெற்றோர் பள்ளிக்கு இருசக்கர வாகனங்களில் நனைந்தவாறு அழைத்து சென்றனர்…

செங்கல்பட்டில் ரூ.40 கோடி செலவில் பிரமாண்ட புதிய பஸ் நிலையம்- ஒரு ஆண்டில் கட்டி முடிக்க திட்டம்

ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் நகர பஸ்கள் வந்து நின்று செல்லும் வகையில் பணிகள் இப்போதே தொடங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதி தற்போது அதிவேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதியை தாண்டி இப்போது செங்கல்பட்டு பகுதியில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. சென்னைக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் மின்சார ரெயில் சேவை உள்ளதால் செங்கல்பட்டு பகுதியில் மக்கள் தொகை பெருக்கம் வேகமாக உயர்ந்து வருகிறது. […]

செங்கல்பட்டு மாவட்டம் பேரூரில் ₨4, 276.44 கோடியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதல்வர் அடிக்கல்

தினசரி 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையம் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுதவியுடன் அமைகிறது கடல்நீரை குடிநீராக்கும் நிலையம்