சித்தாலப்பாக்கத்தில் மின்வாரிய அதிகாரி விபத்தில் உயிரிழப்பு

மடிப்பாக்கத்தில் மோட்டார் சைக்கிள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மின்வாரிய உதவி இயக்குனர் பலி சென்னையை அடுத்த மடிப்பாக்கம் கண்ணகி தெருவை சேர்ந்தவர் கோபால் இவரது மகன் செந்தில்குமார்(46). இவர் சித்தாலப்பாக்கம் மின்சார வாரிய உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். இன்று இரவு மேடவாக்கம்-பரங்கிமலை சாலையில் இருந்து மடிப்பாக்கம் சபரி சாலை வழியாக வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில்(TN 32 L 8427 HONDA SHINE ) சென்றுக் கொண்டு இருந்தார். அப்போது பின்புறம் […]
தாம்பரம் இருசக்கர வாகன விபத்தில் அண்ணன் கண் முன்பு தங்கை உயிரிழப்பு

தாம்பரத்தில் இருசக்கர வாகனதின் மீது மினி லாரி மோதிய விபத்தில் அண்ணன் கண்முன்னே தங்கை உயிரிழப்பு. அங்குள்ள சிசிடிவி காட்சி வெளியான பரபரப்பு சென்னை அடுத்த வெள்ளவேடூ பகுதியை சேர்ந்த 60 வயது பெண்மணி சிவபூஷனம், கண் சிகிச்சை பெற வெள்ள வேட்டில் இருந்து அவரின் அண்ணன் ஆனந்தனுடன் சேலையூரில் உள்ள தனியார் கண் மருத்துவமனைக்கு ( பாரத் கண் மருத்துவமனை ) இருசக்கர வாகனத்தில் வந்த நிலையில் மீண்டும் வெள்ள வேடூ செல்ல தாம்பரம் சி.டி.ஒ […]
குரோம்பேட்டையில் இரு சக்கர வாகனங்கள் மோதல் 2 வாலிபர்கள் உயிரிழப்பு

குரோம்பேட்டை அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் பலி சென்னை அடுத்து சேலையூர் அகரம் பகுதியை சேர்ந்தவர் ஹரி பிரசாத் (25). இவர் குரோம்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இன்று அதிகாலை வேலை முடிந்து ஹரி பிரசாத் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை டிபி மருத்துவமனை அருகே உள்ள சிக்னலில் திரும்பும் போது தாம்பரத்திலிருந்து குரோம்பேட்டை நோக்கி […]
பம்மல் அருகே வீட்டு முன்பு இருசக்கர வாகனங்களுக்கு தீவைப்பு

பம்மல் அருகே அதிகாலையில் திடீரென மூன்று இருசக்க வாகனங்கள் மற்றும் வீட்டினுள் இருந்த பொருட்கள் தீபற்றி எரிந்ததால் பரபரப்பு. முன்விரோதம் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை பம்மல் பகுதியை சேர்ந்தவர் சம்பந்தம் (49) நேற்று இரவு வழக்கம் போல் குடும்பத்துடன் தூங்கிகொண்டிருந்த போது இன்று அதிகாலை திடீரென வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கபட்டிருந்த மூன்று இருசக்கர வாகனங்கள் தீபற்றி மளமளவென எரிவதை கண்ட சம்பந்தம் அதிர்ச்சியடைந்து உடனடியாக குடும்பத்தினருடன் வெளியேறினர்கள். வெளியேரிய சிறிது […]
பள்ளிக்கரணையில் இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதி மாணவன் உயிரிழப்பு

பள்ளிகரனை அருகே இருசக்கர வாகனம் கட்டுபாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதியதில் சிறுவன் உயிரிழப்பு சென்னை பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் விஷ்வேஸ் (16) பத்தாம் வகுப்பு படித்து வந்தவர் நேற்று தனது நண்பர் ஹரிஹாசனுடன் வேளச்சேரி செல்வதற்காக மேடாவாக்கம் மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்த போது கட்டுபாட்டை இழந்த இருசக்கர வாகனம் தடுப்பு சுவற்றில் மோதி சாலையில் விழுந்ததில் விஷ்வேஸ் தலையில் பலத்த காயமடைந்தார் ஹரிஹாசன் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். விப்த்தை நேரில் கண்டவர்கள் […]
கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதிப்பு: போக்குவரத்துத்துறை உத்தரவு

கர்நாடக மாநிலத்தில் பைக் டாக்சிகளுக்கு தடை விதித்து போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த ஓராண்டுக்கு முன் பெங்களூருவில் பைக் டாக்சியில் சென்ற பெண் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். பெண்கள் பாதுகாப்பு, ஆட்டோ ஓட்டுநர்களின் வருவாய் பாதிப்பு உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு தடை விதிப்பு என தெரிவித்துள்ளது.
சிட்லபாக்கத்தில் வேகத்தடையில் வாகன மோதி தொழிலாளி பலி

சிட்லபாக்கத்தில் வேகத்தடை காரணமாக இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி விழுந்த விபத்தில் கூலி தொழிலாளி உயிரிழந்தார். முறையாக வேகத்தடை, எச்சரிக்கை கோடுகள் அமைக்க வில்லை என சாலை அமைத்த ஒப்பந்ததார், மாநகராட்சி அதிகாரிகள் மீது புகார் எழுந்துள்ளது, சிசிடிசி காட்சி உள்ளது. சேலம் மாவட்டம் தலவாசல் அடுத்த வீரனூர் பகுதியை பூர்விகமா கொண்ட கூலி தொழிலாளி கோவிந்தராஜ் (34), இவர் மனைவி சந்தோசம், இரண்டு மகன், ஒரு மகளுடன் சிட்லப்பாக்கம் எம்.ஜி.ஆர்.நகரில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். […]
அமைச்சர் வாகனத்தில் மாஜி அமைச்சர் பயணம்!

திருசசியில், பள்ளி கல்வித்துறை அமைச்சரின் அரசு வாகனத்தில், சிறை தண்டனை பெற்ற மாஜி அமைச்சர் அமர்ந்து சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க., மற்றும் தொ.மு.ச., சார்பில், முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழா மாரத்தான் போட்டி நேற்று நடந்தது. போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா, திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில், பள்ளி கல்வித் துறை அமைச்சர் மகேஷ், முன்னாள் உயர் கல்வித் துறை அமைச்சரும், தி.மு.க., […]
விமான நிலையம் எதிரே தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

சென்னை விமான நிலைய எதிரே தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம் வாகனத்தை விட்டு தப்பி ஓடிய வாலிபர் திருடிக் கொண்டு செல்லும் பொழுது வாகனம் தீப்பற்றி எரிந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை சென்னை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி இரு சக்கர வாகனத்தை சுமார் 25-வயது மதிக்க ஆண் நபர் ஓட்டுச் சென்றுள்ளார். அப்பொழுது பழைய விமான நிலையம் எதிரே ஜி.எஸ்.டி சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென இருசக்கர வாகனத்தில் இருந்து புகை வந்துள்ளது. […]
முடிச்சூரில் இருசக்கர வாகனம் திருடும் வீடியோ வைரல்
தாம்பரம் அடுத்த முடிச்சூர் குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வருபவர் மோகன். இவர் தாம்பரம் சானிடோரியம் பகுதியில் இயங்கி வரும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தனது வீட்டில் இருந்து பல்சர் இருசக்கர வாகனத்தில் வேலைக்கு சென்று விட்டு இரவு இருசக்கர வாகனத்தை வீட்டிற்கு வெளியே நிறுத்தி விட்டு தூங்க சென்றுள்ளார். காலையில் பணிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தபோது இருசக்கர வாகனம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மோகன் […]