சென்னை கிறிஸ்தவ கல்லூரி இதழியல் துறை மாணவர்கள் சைபர் பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்தினர்

இதில் தனியார் காவல் நிறுவனத்தின் தலைவர் கார்த்திகேயன், தகவல் பாதுகாப்பு துறை துணைத்தலைவர் பழனி குமார் ஆறுமுகம், தனியார் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த திருமதி பி சாந்தி தேவி, உளவியல் நிபுணர் திருமதி சங்கவி சவுந்தரராஜன், ஹேக்கர் பி ரங்கநாதன் ஆகியோர் பங்கேற்று சைபர் செக்யூரிட்டி தொடர்பான பல்வேறு விளக்கங்களை அளித்தனர். கண்காட்சியும் நடத்தப்பட்டது. இறுதியில் எழுத்தாளர் மனுஷ்ய புத்திரனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கேளம்பாக்கத்தில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி

திருப்போரூர் ஒன்றியம் கேளம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் திருமதி ராணி எல்லப்பன் அவர்களது தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி ரேவதி அவர்களும், கேளம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் திரு கே.பாஸ்கரன், வார்டு உறுப்பினர்கள் கோதண்டராமன், கே டி கே பழனிவேல், கலாவதி தணிகாசலம், திருவள்ளுவர் கல்வி மன்ற நிறுவனர் திரு கா.கோ.பழனி மற்றும் பள்ளி […]
பல்லாவரத்தில் மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பல்லாவரத்தில் போக்குவரத்து காவல்துறை மற்றும் தமிழ்நாடு காவல் போக்குவரத்து காப்பாளர் அமைப்பு சார்பாக 300 பள்ளி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியாக சென்றனர். பல்லாவரத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக முதன்மை போக்குவரத்து காப்பாளர் பூ.கருப்பையா தலைமையில் பல்லாவரம், மறைமலை அடிகள் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித தெரேசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தூய செபாஸ்டின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த 300 மாணவ மாணவிகள் பல்லாவரம் ஜி.எஸ்.டி சாலையில் விழிப்புணர்வு பிரசார பேரணியை துவங்கி பம்மல் […]
நீலாங்கரை முதல் மெரினா வரை கடலில் நீந்தி 3 சிறுவர்கள் சாதனை

சென்னையை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளர் அரவிந்த்தனுஸ்ரீ, இவரது மகள் தாரகை ஆராதனா(10), மற்றும் தங்கை மகன்கள் கவி அஸ்வின்(14), நிஷ்விக்(8) ஆகிய மூவரும் கடல் மாசு தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை நீலாங்கரை கடற்கரையில் கடலில் நீந்த துவங்கி சென்னை மெரினா கடற்கரை வரை 20 கி.மீ தூரத்தை 5 மணி நேரம் 25 நிமிடங்களின் கடந்து சாதனை புரிந்தனர். இந்த சாதனையை அசிஸ்ட் வேல்டு ரெக்கர்ட்ஸ் நிறுவனம் சாதனை புத்தகத்தில் இடம் […]
மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தபால் நிலையத்தில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு கூட்டம்

மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் குரோம்பேட்டை தபால் நிலையத்தில் தூய்மை இந்தியா குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அதில் சமூக சேவகர் வி.சந்தானம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார் மற்றும் போலீஸ் கிருஷ்ணமூர்த்தி அட்வகேட் ராமதாஸ், பாலு கலந்து கொண்டனர். போஸ்ட் மாஸ்டர் மூர்த்தி வரவேற்றார். இறுதியாக மக்கள் தொடர்பு அதிகாரி கிருஷ்ணன் நன்றி கூறினார். சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்துக் கொள்வேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது. உறுதி மொழியை வி.சந்தானம் கூற தபால் நிலைய ஊழியர்கள் […]
தாம்பரத்தில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நடை பயணம்

சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை சார்ப்பில் மார்பக புற்றுநோய் குறித்தான விழிப்புணர்வு நடைபயணம் நடைபெற்றது. இதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சியோன் கல்வி குழும தலைவர் டாகடர் விஜயன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மருத்துவமனையில் இருந்து தொடங்கிய நடைபயணத்தில் பொதுமக்கள், பள்ளி,கல்லூரி மாணவர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கைகளில் மார்பக புற்று நோய் குறித்த பதாகைகளை ஏந்தி தாம்பரம், வேளச்சேரி பிரதான சாலையில் சுமார் நான்கு கிலோ […]
சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாள் நாடு முழுவதும் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது

இதை முன்னிட்டு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிதி இயக்குநர் பிரசன்ன குமார் ஆச்சார்யா தலைமையில் ஊழல் கண்காணிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து வினா-விடை போட்டி, ஊழல் வேண்டாம் என்று சொல்லி தேசத்திற்கு அர்ப்பணி என்ற தலைப்பில் விவாதப் போட்டி நடத்துதல், விழிப்புணர்வு நிகழ்வு நடத்துதல் ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை மெட்ரோ ரயில் […]
டெங்கு போன்ற நோய்களை தடுக்க பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது

அரசு மருத்துவமனைகளில் உயிர் காக்கும் கருவிகள் போதுமான அளவிற்கு உள்ளது. நிலவேம்பு குடிநீர், பப்பாளி இலைச்சாறு போன்றவை அனைத்து சுகாதார நிலையங்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் காலை 9.00 மணி அளவில் டெங்கு காய்ச்சலுக்கான சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழை எப்போது முடிவுக்கு வருகிறதோ, அதுவரை இந்த முகாம்கள் தொடர்ந்து நடைபெறும்- சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி.
செம்பாக்கத்தில் கண் தானம் குறித்து பள்ளி கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி

தாம்பரம் அடுத்த செம்பாக்கத்தில் பம்மல் சங்கர கண் மருத்துவமனை சார்பில் கண் தானம் குறித்து நடத்திய விழிப்புணர்வு பேரணியை தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா துவக்கிவைத்து பேரணியில் கலந்துகொண்டார். இதில் 200 க்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் கண் தானம் குறித்து விளம்பர பதாகை கலை கைகளில் ஏந்தியும், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பியவாறு செம்பாக்கம் முதல் சேலையூர் ஸ்ரீ சங்கர பள்ளி வரை 3 கி.மீ தூரம் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அரிமா சங்க […]
குரோம்பேட்டையில் உடல் உறுப்பு தான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி

பொதுமக்களிடையே உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ரேலா மருத்துவமனை மற்றும் சென்னை சைக்கிள் கிளப் சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்றது. குரோம்பேட்டை ரேலா மருத்துவமனை வளாகத்தில் 500 க்கும் மேற்பட்ட சைக்கிள் வீரர்கள் கலந்துக்கொண்ட விழிப்புணர்வு சைக்கிள் பேரணியை மருத்துவர் இளங்குமரன் மற்றும் உடல் உறுப்பு தானம் செய்த குடும்பத்தினர் கொடியசைத்து துவக்கிவைத்தனர். குரோம்பேட்டையில் துங்கிய சைக்கிள் விழிப்புணர்வு பேரணி காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் வரை சென்று மீண்டும் குரோம்பேட்டை வந்தடையும் விதமாக […]