திருப்பதியில் சந்திரபாபு கைது செய்யப்பட்டதை கண்டித்து சாலையில் டயருக்கு தீ வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தெலுங்கு தேச கட்சியினர்

ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். பாதுகாப்பு காரணமாக ஆந்திராவிற்கு செல்லும் பேருந்துகள் தமிழ்நாடு எல்லையில் நிறுத்தம். திருப்பதி கோவிலுக்கு சென்ற பக்தர்கள் திரும்பி வருவதற்கு பேருந்து இல்லாததால் அவதி.

தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஆர்பாட்டம்

தாம்பரத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் தாம்பரம் பேரூந்து நிலையத்தில் நீட் தேர்வு தேர்வு ரத்து செய்திடவும், தமிகத்திற்கு விலக்கு அளித்திடவேண்டும் என ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாரிவுரிமை கட்சியினர், விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், இந்திய தேசிய லீக கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர். அப்போது இரண்டுமுறை நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் அரசு மருத்துவகல்லூரியில் இடம் கிடைக்காத விரத்தியிம் […]

மணிப்பூர் கலவரம் தாம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெறும் இனக்கலவரத்தை தடுக்காத மத்திய பாஜக மற்றும் மணிப்பூர் மாநில பாஜக அரசுகளை கண்டித்து தாம்பரம் சண்முகம் சாலையில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப்பொது செயலாளர் எம்.யாகூப் தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தாம்பரம் பெரிய மசூதியில் இருந்து ஊர்வலமாக வந்த நிலையில் சண்முகம் சாலையில் ஆர்பாட்டத்தில் கலந்துக்கொண்டனர். இதில் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், […]

மணிப்பூர் கலவரம் தாம்பரத்தில் கிறிஸ்தவர்கள் ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் இன கலவரத்தை அடக்காத ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசை கண்டித்து தாம்பரத்தில் அனைத்து கிறிஸ்தவ மக்கள் கண்டன ஆர்பாட்டம், திமுக, காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள், கிறிஸ்தவ மதபோதகர்கள் உள்ளிட்ட ஜனநாயக கட்சியினர் பங்கேற்பு வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் இரண்டு மாதங்களாக நடைபெரும் இனக்கலவரதை ஒன்றிய, மணிப்பூர் மாநில பாஜக அரசுகள் கட்டுபடுத்த தவறியதை கண்டித்தும், கிறிஸ்தவர்கள், தேவாளையங்கள் மீதான தாக்குத்லை கண்டித்தும் தாம்பரம் சண்முகம் சாலையில் தாம்பரம் அனைத்து கிறிஸ்தவமக்கள் இயக்கம் சார்பில் […]