தாம்பரத்தில் பஸ் மோதி பூ விற்கும் மூதாட்டி பலி

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலையை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு […]

தாம்பரம் சானடோரியம் அருகே ஜி.எஸ்.டி சாலையை கடக்க முயன்ற பூ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி மீது அரசு பேருந்து மோதியதில் சம்பவ இடத்தியே உயிரிழந்தார்

சென்னை குரோம்பேட்டை அடுத்த கக்கன் சாவடி பகுதியை சேர்ந்தவர் இசக்கியம்மாள் (80) அதே பகுதியில் பூ வியாபரம் செய்து வந்தார். இன்று காலை வழக்கம் போல் தாம்பரம் மார்கெட் பகுதியில் பூ வாங்குவதற்காக காசநோய் மருத்துவமனை அருகே சாலை கடந்த போது அவ்வழியாக தாம்பரம் பணிமனையில் இருந்து வந்த தாம்பரம்-செங்கல்பட்டு செல்லும் தடம் எண் 500 அரசு பேருந்து இசக்கியம்மாள் மீது மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க்கு வந்த குரோம்பேட்டை போக்குவரத்து […]

கேளம்பாக்கத்தில் குடிநீர் குழாய் மீது லாரி மோதல் குடிநீர் ஆறாகப் பாய்ந்தது

கேளம்பாக்கம் அருகே வீராணம் குடிநீர் ராட்சத குழாய் மீது டாரஸ் லாரி மோதியதில் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீனாகியது. கேளம்பாக்கம்-வண்டலூர் சாலை மாம்பாக்கம் பகுதியில் சென்னையை நோக்கி பாதிக்கப்பட்ட வீராணம் குடிநீர் ராட்ச குழாய் இணைப்பு மீது கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் குழாய் உடைந்து பல லட்சம் லிட்டர் குடிநீர் வெளியேறி வீனாகியது. இதனை வெகுநேரமாக தடுக்காமல் குடிநீர் வெளியேறியதை அப்பகுதியில் செல்வோர் பார்தவாறு சென்றனர்.

ரஜினி பண்ணை வீடு அருகே இரண்டு வேன்கள் எதிரே மோதல்

கேளம்பாக்கம் வண்டலூர் சாலையில் ரஜினி பண்ணை வீடு அருகே இரண்டு லோடு வேன்கள் எதிர் எதிரே மோதி விபத்து, ஓட்டுனர் லேசான காயம் இதனால் ஒருமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு கேளம்பாக்கம் வண்டலூர் சாலை ரஜினி பண்ணை வீடு அருகே எதிர் எதிரே ஒரே சாலையில் ஓடிய லோடு வேன்கள் மோதிக்கொண்டதில் ஒருவேன் சாலை நடுவே தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து இதனால் அவ்வழியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு இரண்டு கிலோமீட்டர் தூரம் வாகனம் அணிவகுத்து நின்றன. […]

பல்லாவரம் மேம்பாலத்தில் மருத்துவ மாணவர்கள் கார் கவிழ்ந்து விபத்து

பல்லாவரம் – துரைப்பாக்கம் மேம்பாலத்தில் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்திய மருத்துவ கல்லூரி மாணவர்கள் நல்வாய்பாக ஐந்து தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உயிர் தப்பினர். சென்னை பல்லாவரம்-துரைப்பாக்கம் மேம்பாலத்தின் மீது ராமச்சந்திர மருத்துவ கல்லூரியில் படிக்கும் மருத்துவ கல்லூரி மாணவர்கள் மகாபலிபுரத்திலிருந்து சென்னை ஏர்போர்ட் நோக்கி சென்றுள்ளனர். அப்போது ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஆதர்ஸ் ரெட்டி (20) அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றுள்ளனர். அப்பொழுது பல்லாவரம் மேம்பாலத்தின் மீது வந்து கொண்டிருக்கும் போது […]

பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 3 அறைகள் சேதமடைந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம் வெடிமருந்து கலவையின் போது விபத்து ஏற்பட்டுள்ளது. பட்டாசு தொழிற்சாலையின் உரிமையாளர் சோமசுந்தரம் தலைமறைவாகியுள்ளார். அவரை பிடிக்க தனிபடை அமைக்கபட்டுள்ளதாக மாவட்ட கண்காணிப்பாளர் பரோஸ்கான் தகவல்

கார் மீது மோதியவர்கள் கீழே விழுந்த போது லாரி ஏறி 2 பேர் நசுங்கி சாவு

கேளம்பாக்கம் அருகே கார் மீது மோதிய இருசக்கர வாகனம் நிலைத்தடுமாரி கீழே விழுந்ததில் லாரி மோதி கல்லூரி மாணவர் உள்ளிட்ட இருவர் உயிரிழப்பு சென்னை ஓ.எம்.ஆர் சாலை படூர் பகுதியில் செயல்படும் ஹிந்துஸ்தான் கல்லூரியில் 2ம் ஆண்டு பொறியியல் படிக்கும் மாணவர் ஹாரிஸ் ஜான்(19) இவரின் நண்பர் ஷேக்பாஷா(27) இருவரும் கிழக்கு கடற்கரை சாலை கோளத்தில் இருந்து கேளம்பாக்கம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்தபோது எதிரே வந்த காரின் பின்பக்க டோரில் இடித்ததில் இருசக்கர வாகனத்துடன் நிலைத்தடுமாரி […]

சேலையூரில் பயங்கர தீ விபத்து பிரியாணி கடை, பட்டாசு கடை எரிந்து சாம்பல்

தாம்பரம் அடுத்த சேலையூரில் பேக்கரி, பிரியாணி கடை உள்ளிட்ட அடுத்து அடுத்து 5 கடைகளில் பயங்கர தீவிபத்து, பதுக்கிய பட்டாசு வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது. தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியை சேர்ந்தவர் ரவி தாம்பரம் வேளச்சேரி பிரதான சாலை சேலையூர் காவல் நிலையம் அருகே ஹைதராபாத் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர்கடையில் இன்று ஏற்பட்ட தீ அடுத்துள்ள ஆரோக்கியா பேக்கரி, பர்னிச்சர் கடை, டீக்கடை, பெட் தயாரிக்கும் கடை என அடுத்து அடுத்து தீ […]

தீ விபத்தில் பலியானவர் குடும்பங்களுக்கு தலா ரூ.12 லட்சம் இழப்பீடு: குவைத் அரசு அறிவிப்பு

குவைத் நாட்டில் உள்ள மங்காப் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் கடந்த 12 ம்தேதி பயங்கர தீவிபத்து ஏற்பட்டதில் 46 இந்தியர்கள் உட்பட 50 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், பலியானோர் குடும்பங்களுக்கு தலா ரூ.12.5 லட்சம் இழப்பீடு வழங்க குவைத் மன்னர் ஷேக் மேஷால் அல் அகமது அல் ஜபேர் அல் சபா உத்தரவிட்டுள்ளார். இதில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியானார்கள். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அந்த மாநில அரசு தலா ரூ.5 லட்சம் நிதியுதவி […]

வண்டலூர் அருகே சாலை விபத்தில் முன்னாள் டிஎஸ்பி உயிர் இழப்பு

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி உயிரிழப்பு வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி கோபாலன்(66) கடந்த 3ம் தேதி வண்டலூர் கேளம்பாக்கம் சாலை மேளக்கோட்டையூரில் சாலையை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கோபாளனுக்கு முதுகு தண்டு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தது, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற நிலையில் கோமா நிலையில் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பல்நோக்கு […]