மத்தியபிரதேசத்தில் அரசு மருத்துவமனையில் எலி கடிக்கு 2 பச்சிளம் பெண் குழந்தைகள் பலியாயின. இது தொடபாக பழங்குடியின அமைப்புகள் காலவரையற்ற போராட்டம்*அறிவித்துள்ளன.