
கர்நாடக மாநிலம் பொம்மனகுண்டு என்ற இடத்தில் காட்டுக்குள் புலி வந்ததாக கிராமவாசிகள் கண்டுபிடித்தனர் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தார்கள் ஆனால் அவர்கள் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததாக கூறப்படுகிறது இதனால் வனத்துறை ஊழியர்களை அவர்கள் கொண்டு வந்த புலி பிடிக்கும் கூண்டுக்குள் அடைத்து வைத்தார்கள். பல மணி நேரம் பேச்சு நடத்திய பிறகு அவர்களை வெளியே விட்டனர்