சாம்பியன் பட்டம் என்ற கிரிக்கெட் அணிக்கு 125 கோடி பரிசு
உலகக்கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டியில் சாம்பியனான இந்திய அணிக்கு ரூ. 40 கோடி பரிசுத்தொகை வழங்கப்படவுள்ள நிலையில், பிசிசிஐ தரப்பில் ரூ.125 கோடி பரிசாக வழங்கப்படக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, வெற்றிபெற்ற இந்திய அணியின் வீராங்கனைகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.இந்தப் போட்டியை தொலைக்காட்சி மூலம் 21 கோடி பேர் பார்த்துள்ளனர்