பெண்கள் செய்யக்கூடிய எளிமையான 10 உடற்பயிற்சிகள்!

அந்த காலத்தில் ஆட்டுரல், அம்மி, கிணற்றில் நீர் இறைப்பது போன்ற வேலைகளை செய்வதால் உடற்பயிற்சி அதிலேயே கிடைத்தது. இந்த காலத்தில் துவைக்க, அரைக்க, சாமான் கழுவ என்று எல்லாவற்றுக்கும் மிஷின் வந்துவிட்டது. இப்படி மிஷின் இருந்தும் சிலருக்கு அதில் எடுத்து காயப்போட சோம்பேறித்தனமாக இருக்கிறது. சமையலறையிலேய இரண்டு மணி நேரமானாலும் நின்று கொண்டு சமைக்கிறோம். சில சிம்பிள் உடற்பயிற்சிகள்:

பெண்களுக்கு போட்டி போட்டு ஆதரவு காட்டும் அரசியல் கட்சிகள்

தேர்தல் அரசியலில் பெண்களின் ஓட்டு முக்கியமானது.பெண்கள் ஆதரவு எந்த கட்சிக்கு அதிகமாக உள்ளதோ அந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது பலமுறை நிரூபிக்கப்பட்ட ஒன்று.தமிழ்நாட்டில் எம்ஜிஆர் காலத்தில் அவருக்கு என தனியாக பெண்கள் ஆதரவு இருந்தது எல்லோருக்கும் தெரியும்.அந்த ஆதரவை தக்க வைத்துக்கொள்ள அதிமுக தொடர்ந்து பல முயற்சிகளை செய்து வந்தது.அதன் எதிரொலியாகவே அவர்களுக்கு மிக்சி, கிரைண்டர், மின்விசிறி போன்றவற்றை ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வழங்கினார்கள். தற்போது ஆட்சியில் இருக்கும் திமுகவும் பெண்களுக்காகவே புதுப்புது திட்டங்களை உருவாக்கி […]

“மணிப்பூர் சம்பவம் வெட்கக்கேடானது”

“பெண்களுக்கு எதிரான வன்முறைகளை முற்றிலும் தடுக்க வேண்டும்” “மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடந்த வன்முறை மன்னிக்க முடியாத குற்றம் “சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளை தப்ப விடமாட்டோம் “- பிரதமர் மோடி

“மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் அழைத்துச் சென்ற விவகாரத்தை ஏற்க முடியாது

மணிப்பூர் சம்பவம் தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் அடுத்த வெள்ளிக்கிழமைக்குள் நடவடிக்கை எடுத்தது தொடர்பாக அறிக்கையை மணிப்பூர் அரசு, மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்”

பெண்ணுக்கு ஆபாச தொல்லை தாம்பரம் அதிமுக பிரமுகர் கைது

தாம்பரம் அடுத்த இரும்புலியூரை சேர்ந்த பெண் சீபா(35) சில மாதம் முன்பாக குடும்ப பிரச்சினை காரணமாக தாம்பரம் காவல் நிலையில் சென்றுள்ளார். அப்போது வேறு ஒரு புகார் சம்மந்தமாக அதே இரும்புலியூர் ஜெருசலம் நகரை சேர்ந்த தாம்பரம் 53 வட்ட செயலாளர் குமணன்(47) என்பவர் சீபா செல்போன் என்னை பெற்றுள்ளார். நாட்கள் போக போக தரகுறைவான வார்த்தைகளாலும் பாலியியல் தொல்லை கொடுக்கும் விதமாக குறுஞ்செய்திகளையும், ஆடியோகளையும் அனுப்பியுள்ளார். இதனால் சீபா தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த […]

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண் வியாபாரி வெட்டிக்கொலை; 3 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை

சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் ராஜேஸ்வரி என்பவர் வெட்டி கொல்லபட்ட வழக்கில் எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு ரயில்வே காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கபட்டுள்ளது. சென்னை சைதாபேட்டை ரயில் நிலையத்தில் சமோசா விற்கும் பெண்ணை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிய சம்பவத்தில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சென்னை மீனம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் புவனேஸ்வரன் மனைவி 30 வயதுள்ள ராஜேஸ்வரி. இவர் புறநகர் மின்சார ரயில்களில் சமோசா மற்றும் தின்பண்டங்கள் […]