சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள்

சென்னையில் இன்று அதிகாலையில் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட பிரபல ரவுடி சீசிங் ராஜா ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவின் உடலை பார்த்து கதறி அழுத மகள் “செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டீர்களே” என கதறி அழுத மகள் ராயப்பேட்டை பிணவறை வளாகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு