வாடிக்கையாளர்களை ஈர்க்க வாட்ஸ் அப் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி வருகிறது. தற்போது ஆவணங்களை ஸ்கேன் செய்யும் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது

இதனால் மூன்றாம் தரப்பு செயலிகளை ஸ்கேனிங்கிற்கு பயன்படுத்த தேவையில்லை. வாட்ஸ் அப்பில் ஸ்கேன் செய்து அப்படியே ஆவணங்களை அனுப்பலாம். முதல்கட்டமாக IOS பயனர்களுக்கு இந்த வசதி கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் ஆன்ட்ராய்டு போன்களுக்கும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ்க்கு லைக் பண்ணலாம்!

இன்ஸ்டாகிராமை போல வாட்ஸ் அப்பிலும் ஸ்டேட்டஸ்க்கு லைக் செய்யும் புதிய வசதி அறிமுகம் படுத்தி உள்ளது. இனி நீங்கள் ஸ்டேட்டஸில் வைக்கும் புகைப்படம், வீடியோவிற்கு உங்கள் நண்பர்கள் லைக் செய்யலாம். யாரெல்லாம் லைக் செய்துள்ளார்கள் என்பதையும் நீங்கள் பார்க்க முடியும்.

வாட்ஸ் அப்பில் புகார் அளிக்கலாம்…

லஞ்சம் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது டிஎஸ்பி மணிகண்டன் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். டிஎஸ்பியின்☎️94981- 57799க்கு வாட்ஸ் அப் மூலம் பொதுமக்கள் எந்நேரமும் புகார் தெரிவிக்கலாம். லஞ்ச ஒழிப்பு துறை அதிரடி நடவடிக்கையால் அச்சமின்றி பொதுமக்கள் லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு புகார் அளித்து வருகின்றனர். உரிய ஆவணங்கள் இருந்தும் சான்றிதழ் வாங்க பணம் கேட்டால், பொதுமக்கள் உடனே தொடர்பு கொள்ளலாம் என லஞ்சஒழிப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களின் குறைகளை தீர்க்க வாட்ஸப் எண்கள் அறிமுகம்

மாவட்ட நிர்வாகம் சார்பில் 93840 56221, 73977 31065 என்ற வாட்ஸப் எண்கள் அறிமுகம் Collector Thoothukudi என்ற முகநூல் பக்கத்திலும், @CollectorTuty என்ற X தள பக்கத்திலும் பதிவிட அறிவுறுத்தல்

இனி போன் நம்பர் தேவையில்லை: இ-மெயில் வெரிபிகேஷன் அம்சத்தை அறிமுகம் செய்யும் வாட்ஸ்அப்

வாட்ஸ்அப் பயன்படுத்த லாக்-இன் செய்ய மொபைல் எண் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், இதில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதால் இ-மெயில் வெரிபிகேஷன் ஆப்ஷனைப் பயன்படுத்த வாட்ஸ்அப் சோதனை செய்வது வருகிறது. மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. இன்ஸ்டன்ட் மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப் பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. சமீப காலமாக அதிக அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் வாட்ஸ்அப் தற்போது புதிய வசதியை சோதனை செய்து வருகிறது. […]

புதுச்சேரியில் தொடரும் ஆன்லைன் மோசடி!

மரப்பாலம் பகுதியை சார்ந்த 34 வயதுடைய பெண்ணை வாட்ஸ்-அப் மூலம் ஆன்லைன் பிஸ்னஸ் செய்து பணம் சம்பாதிக்கலாம் என கூறி ரூ. 10 லட்சத்து ரூ.62 ஆயிரம் ரூ ஏமாற்றிய மர்ம நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகிறது.

வாட்ஸ்-ஆப் செயலியில் ஒரே நேரத்தில் இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகள்

புதிய மாற்றம் வரப்போவதாக மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். இது குறித்து ஸக்கர்பெர்க் கூறுகையில், வாட்ஸ்ஆப் பயனாளர்கள், விரைவில் ஒரே செல்லிடபேசியில், இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒரே நேரத்தில் பயன்படுத்த முடியும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம், ஒருவர் தான் வைத்திருக்கும் இரண்டு செல்லிடபேசி எண்களிலும், வாட்ஸ்ஆப்பில் ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை கொண்டு வர முடியும். ஒரே செயலியில், இனி இரண்டு வாட்ஸ்ஆப் கணக்குகளை ஒருவரால் பயன்படுத்த முடியும் என்று […]

பெயரில்லாமல் வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கும் புதிய அம்சத்தை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது

முன்னதாக, வாட்ஸ்ஆப்பில் ஒரு குழுவை உருவாக்க வேண்டுமென்றால் குழுவுக்கு ஒரு பெயர் என கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். அதன்பின்னரே குழு உருவாகும்.  ஆனால், வாட்ஸ்ஆப் செயலியில் தற்போது அப்டேட் செய்துள்ளதன்படி குழுவை உருவாக்கும்போது அதற்கு பெயர் குறிப்பிடத் தேவையில்லை.  இதன்படி நீங்கள் யாரையெல்லாம் குழுவில் சேர்க்கிறீர்களோ அவர்களது எண்கள் உங்கள் போனில் என்ன பெயரில் சேமிக்கப்பட்டுள்ளதோ அந்த பெயர்கள் தோன்றும். உதாரணமாக ஏ, பி & சி என்று இருக்கும். குழுவில் உள்ளவர்களுக்கு அவர்களின் போனில் உங்கள் பெயர் என்னவோ […]

காவலர்கள் நலன் காக்க Whatsapp குழு உருவாக்கி செயல்பட வேண்டும்… டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு…

”Tamilnadu police welfare என்ற பெயரில் உருவாக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் டிஜிபி உள்ளிட்ட தலைமை அதிகாரிகள் இருப்பார்கள். சென்னையை பொறுத்தவரையில் இணை ஆணையர் வெல்ஃபேர் தலைமையில் வாட்ஸ் அப் குரூப் அமைத்து அதில் துணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர்கள் வாட்ஸ்அப் குரூப்பில் இணைக்க வேண்டும். அதன்பின் துணையான இவர்கள் தலைமையில் வாட்ஸ்அப் குரூப் அமைத்து அதில் உதவி ஆணையர்கள் ஆய்வாளர்கள் இருக்க வேண்டும். உதவி ஆணையர்கள் தலைமையில் அமைக்கப்படும் வாட்ஸ் அப் குரூப்பில் ஆய்வாளர்கள், […]