கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு குறித்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்காக விசாரிக்க முடிவு
வயநாடு விரைகிறார் கேரள முதல்வர்

நிலச்சரிவு ஏற்பட்ட வயநாட்டிற்கு இன்று செல்கிறார் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இன்று கூடுகிறது கேரள அமைச்சரவை கூட்டம் கேரள நிலச்சரிவு – பலி 157ஆக அதிகரிப்பு கேரளா வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 157 ஆக உயர்வு.
12-ந் தேதி வயநாடு செல்கிறார் ராகுல்காந்தி

கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு 3½ லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ஆனிராஜா (இந்திய கம்யூனிஸ்டு), சுரேந்திரன் (பா.ஜனதா) ஆகியோர் தோல்வியை தழுவினர். இதேபோல் ராகுல்காந்தி ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு 3,90,030 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தற்போது 2 நாடாளுமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் அவர் எந்த தொகுதியை தக்க வைத்துக் […]
வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல்

வயநாடு தொகுதியில் போட்டியிட இந்திய கம்யூ. பொதுச்செயலாளர் டி.ராஜாவின் மனைவி ஆனி ராஜா வேட்புமனு தாக்கல் செய்தார். கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து ஆனி ராஜா போட்டியிடுகிறார்.