கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு 11,720 கனஅடியாக அதிகரித்துள்ளது. கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகளில் உபரிநீர் திறப்பு நேற்று 11,574 கனஅடியாக இருந்த நிலையில் உயர்ந்துள்ளது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் நீரின் அளவு 10,720 கனஅடியாக அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கான நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி சற்று அதிகரிப்பு

நேற்று மாலை விநாடிக்கு 5026 கன அடி தண்ணீர் வந்த நிலையில், இன்று காலை 5358 அடியாக அதிகரித்துள்ளது. டெல்டா பாசனத்திற்காக அணையில் இருந்து விநாடிக்கு 7500 கன அடி நீர் திறப்பு; நீர் இருப்பு 21.652 டி.எம்.சி. ஆக இருந்து வருகிறது.

பல்லாவரத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு

தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு பகுதியில் 9.70 லட்சம் செலவில் புதிய ஆர்.ஓ சுத்திகரிக்கபட்டகுடிநீர் நிலையம் திறப்பு விழா தாம்பரம் மாநகராட்சி பல்லாவரம் 2 வது மண்டலம் 26 வது வார்டு தெற்கு தெருவில் மாமன்ற உறுப்பினர் புஸிராபானு நாசர் அவர்களின் கோரிக்கையை ஏற்று பல்லாவரம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 9.70 லட்ச ரூபாய் செலவில் புதிய ஆர்.ஓ. சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா பல்லாவரம் […]

ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையம்‌

செங்கல்பட்டு மாவட்டம்‌, தாம்பரம்‌ மாநகராட்சிக்குட்பட்ட செம்பாக்கம்‌ மண்டலம்‌, திருமலை நகர்‌ பகுதியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.7.00 இலட்சம்‌ மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள குடிநீர்‌ சுத்திகரிப்பு நிலையத்தை திருபெரும்புதூர்‌ நாடாளுமன்ற உறுப்பினர்‌ டி.ஆர்‌.பாலு திறந்து வைத்தார்‌. இந்நிகழ்ச்சியில்‌ தாம்பரம்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ எஸ்‌.ஆர்‌.ராஜா, தாம்பரம்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ஆர்‌.அழகுமீனா, மண்டலக்குழு தலைவர்கள்‌, ச.ஜெயபிரதீப்‌, தூ.காமராஜ்‌, சு.இந்திரன்‌, மாமன்ற உறுப்பினர்கள்‌, அரசு அலுவலர்கள்‌ உட்பட பலர்‌ கலந்து கொண்டனர்‌.

“உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி கர்நாடக அரசு தண்ணீர் திறந்து விடாததால் பயிர்கள் கருகியுள்ளன”

“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” “பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும்”- ஓ.பன்னீர்செல்வம்

மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிவு – நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிந்தது

மேட்டூர்: மேட்டூர் அணை நீர்மட்டம் 59 அடிக்கும் கீழ் சரிந்த நிலையில், நீரில் மூழ்கியிருந்த நந்தி சிலை முழுமையாக வெளியே தெரிகிறது. மேட்டூர் அணை நீர்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவை கொண்டது. அணை கட்டப்பட்டபோது, காவிரி கரையில் இருந்த மக்கள் மேடான பகுதியில் குடியமர்த்தப்பட்டனர். அப்போது, விளை நிலங்கள், பெரிய நந்தி சிலையுடன் கூடிய ஜலகண்டேஸ்வரர் கோயில், பழமை வாய்ந்த கிறிஸ்தவ ஆலயம் ஆகியவற்றை அப்படியே விட்டு சென்றனர். அணை நீர்மட்டம் குறையும் போது, காவிரி […]

கர்நாடகா அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

கபிணி அணையில் இருந்து விநாடிக்கு 15000 கனஅடி நீர் வெளியேற்றம் கேஆர்எஸ் அணையில் இருந்து விநாடிக்கு 2688 கனஅடி நீர் வெளியேற்றம் காவிரி ஆற்றில் விநாடிக்கு 17688 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது

சிட்லபாக்கத்தில் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணி நிறைவு

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3, சிட்லபாக்கம் வார்டு 43க்கு உட்பட்ட திருமுருகன் சாலையில் சாலை பணிகள் நடந்து கொண்டுள்ளது. பல ஆண்டு காலங்களாக குடிநீர் விநியோகிக்கும் குழாய் பழுதடைந்து இருக்கிறது. அதனை சாலை பணிகள் முடிவடைவதற்க்குள் புதிய குழாயை அமைப்பதற்கு சி.ஜெகன் எம்.சி கோரிக்கை வைத்ததால், தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா வழிகாட்டுதலின்படி தாம்பரம் மாநகராட்சியின் 3வது மண்டல குழு தலைவர் ச.ஜெயப்பிரதீப் புதிய குழாய் அமைப்பதற்க்கு ஆவனம் செய்தார். அவ்வாரே புதிய குழாய் அமைக்கப்பட்டு பணி […]

கேன் வாட்டர் குடிக்கலாமா…

நிலம், நீர், காற்று, ஆகாயம் என இயற்கையே இன்றைக்கு மாசுபட்டு இருக்கிறது. நம்முடைய தவறான வாழ்க்கை முறைதான் உலகம் மாசுபட்டு இருப்பதற்கு முக்கிய காரணம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். நிலம் மாசுபட்டதால் நிலத்தடி நீரும் மாசுபட்டுவிட்டது. நீர் நிலைகளான ஆறுகள் குளங்கள், ஏரிகளில் கொட்டப்படும் கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களும் நீர் மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களாக அமைகின்றன. இதனால், பூமியில் இருந்து பெறப்படும் பெரும்பாலான தண்ணீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் போய்விட்டது. இதன்காரணமாகவே, மக்கள் கேன் […]