குரோம்பேட்டையில் வழிப்பறி நடைபயிற்சியில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

குரோம்பேட்டையில் நடைபயிற்சிக்குச் சென்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர். குரோம்பேட்டை விஜயலட்சுமி நகரை சேர்ந்தவர் சாந்தகுமாரி(59), இவர் குரோம்பேட்டை எம்.ஐ.டி.சிக்னல் அருகே சர்வீஸ் சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் அப்பெண்ணின் கழுத்தில் இருந்த 5 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பியோடி விட்டார்.இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டு கத்தினார். பின்னர் பொதுமக்கள் உதவியோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் காவல்துறையினர் […]