அண்ணா பாராட்டிய சமூக சேவகர் வி.சந்தானம்

குரோம்பேட்டை நியூ காலனியைச் சேர்ந்த சமூக சேவகர் வி.சந்தானம் இவருக்கு தற்போது வயது 86 ஆகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக தினசரி மக்கள் பிரச்சனைக்காக பல்வேறு வடிவங்களில் போராட்டங்களை நடத்தி வெற்றியும் பெற்று வருகிறார்.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருஷ்கே உள்ள மூதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம். இவர் எஸ்எஸ்எல்சி படிப்பை முடித்ததும் மும்பைக்கு சென்று பணிபுரிந்தார். பின்னர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு முழு நேர மக்கள் பணியை மேற்கொண்டார். தொழிற்சங்கத்தில் பணியாற்றியதால் அவருக்கு […]