விண்வெளியில் இருந்து பேசிய இந்திய வீரர்

இந்தியாவைச் சேர்ந்த ஷுபன்ஷு சுக்லாவுடன், நாசாவின் கென்னடி விண்வெளி மைய ஏவுதளத்திலிருந்து ஃபால்கன்-9 ஏவூர்தி (ராக்கெட்) விண்வெளி நோக்கி ஜூன் 25 (நேற்று) சீறிப்பாய்ந்தது. நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியக் குடிமகன் ஒருவர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டதால் அந்தப் பயணம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஷுபன்ஷு விண்வெளியில் டிராகன் விண்கலத்தில் இருந்து நேரலையில் பேசியுள்ளார். அப்போது அவர், “நமஸ்கார். (வணக்கம்) நான் இங்கே பூஜ்ஜிய புவிஈர்ப்பு விசைக்கு என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். ஒரு குழந்தைபோல் நடைபயின்று […]