சென்னை: விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பட்டினப்பாக்கம் கடற்கரையில் சிலைகள் கரைக்கப்பட்ட நிலையில், அங்கு தேங்கி கிடக்கும் குப்பைகள், மரக்கட்டைகள் ஆகியவற்றை அகற்றும் பணியில் 50க்கும் மேற்பட்ட சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
விநாயகரின் அறுபடை வீடுகள்!!!

முருகப்பெருமானுக்கு இருப்பது போல விநாயகருக்கும் அறுபடை வீடுகள் உள்ளது. அந்த அறுபடை வீடுகளின் வழிபாடு பலன்கள் வருமாறு:-முதல்படைவீடு :-திருவண்ணாமலை திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள விநாயகரின் பெயர் அல்லல் போம் விநாயகர்’. இந்த விநாயகரைக் குறித்து போற்றப்படும் பாடலேஅல்லல் போம் வல்வினை போம், அன்னை வயிற்றில் பிறந்த தொல்லைபோம்’ என்பது. இவரை வழிபட அல்லல்கள் தீரும். இரண்டாம்படைவீடு :-விருத்தாசலம்விருத்தாசலம் இங்குள்ள ஆலயத்தில் எழுந்தளியுள்ள கணபதிக்கு ஆழத்துப் பிள்ளையார் என்று பெயர். பெயருக்கேற்ப ஆழத்தில் சன்னதி கொண்டுள்ளார். இந்த விநாயகரைத் துதித்தால் […]