வண்டலூரில் மின்கம்பம் விழுந்ததால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

வண்டலூர் அருகே கண்டிகை கிரபாக்கம் சாலையில் தறிகெட்டு ஓடிய லாரி மோதி மின்கம்பம் உடைந்து சாலையில் சாய்ததால் பரபரப்பு இதனால் அவ்வழியில் போக்குவரத்து பாதிப்பு, மின்கம்பத்தை சீர் செய்யும் பணியில் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வண்டலூர் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு லாரியிலிருந்து மரக்கட்டைகள் விழுந்தன

வண்டலூர் மேம்பாலம் மீது அதிக எடையுடன் வந்த லாரியில் இருந்து மரக்கட்டைகள் மேம்பாலம் சாலையில் சரிந்ததால் வண்டலூர் உயிரியல் பூங்காவை இணைக்கும் சாலை போக்குவரத்து துண்டிப்பு. இந்த விபத்தால் வாகனங்கள் 3 கீமி தூரம் சுற்றி செல்வதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கும்மிடிப்பூண்டியில் இருந்து டாரஸ் லாரியில் மரக்கட்டைகளை அதிக அளவில் ஏற்றிக்கொண்டு ஈரோடு செல்வதற்காக பன்னீர் என்பவர் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் வந்துள்ளார். அப்பொழுது காலையில் முடிச்சூர் கடந்து வண்டலூர் உயிரியல் பூங்கா மேம்பாலம் […]

கண்ணை கட்டி கொண்டு களரி சண்டை போட்ட இளைஞர்

சென்னை வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூரில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்பம் வடிவமைத்தல் மற்றும் உற்பத்தி நிறுவன கல்லூரியில் கலை கலாச்சார விழா நடைபெற்றது. இதற்காக அருகில் உள்ள அரசு பள்ளி மாணவர்கள் அழைக்கப்பட்ட நிலையில் கல்லூரி மாணவர்கள் முன்னிலையில் மூடிய கண்கள் மீது மண்ணை வைத்து கருப்பு துணியால் கட்டிய நிலையில் எதிராக இருநபர்களிடம் கத்தி கேடாயத்துடன் சண்டையிட்ட களரிப்பையட்டு இளைஞர் அசத்தினார். அதுபோல் பெண்கள் பல்வேறு சகசங்களை செய்த நிலையில் ஆண் போட்டியாளர்களுக்கு இணையாக சண்டையிட்டதும் […]

வண்டலூரில் தண்டவாளத்தை கடந்த காது கேட்காத 3 சிறுவர் பலி

கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் (15) இவருடைய சகோதரர் ரவி (15) இவர்களுக்கு காது கேட்காத நிலையில் மற்றொருவர் வாய் பேசமுடியாத சிறுவனான மஞ்சுநாத் (11) அப்பகுதியில்உள்ள அரசு பள்ளியில் சுரேஷ் எட்டாம் வகுப்பும், ரவி மஞ்சுநாத் ஏழாம் வகுப்பும் படிந்து வந்துள்ளனர். பள்ளி விடுமுறை என்பதால் ஊரப்பாக்கத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்க்கு வந்தவர்கள் இன்று காலை அருகில் உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்ற போது தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி வந்த மின்சார ரயில் மூவர் […]

வண்டலூர் கல்லூரி மாணவர் விடுதி சிக்கன் குழம்பில் பல்லி

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த வண்டலூர் பி.எஸ்.அப்துல் ரகுமான் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ மணிகள் பயின்று வருகின்றனர். பல்வேறு மாநிலத்திலிருந்து இந்த கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் தங்கி கொள்வதற்காக கல்லூரி உள்ளேயே பெண்கள் ஆண்கள் தனி தனியாக தங்கி கொள்ளுவதற்கு ஹாஸ்டல்கள் உள்ளது. ஹாஸ்டலில் தங்கும் மாணவ மாணவிகள் தங்கும் வசதியோடு மூன்று வேளை உணவு சாப்பிடுவதற்கு சேர்த்து ஒரு லட்சம் முதல் 1.5 லட்சம் வரை […]

மணிப்பூர் கலவரம் ஒய்வு. மத்திய மந்திரி வண்டலூரில் பேட்டி

வண்டலூரில் உள்ள தேசிய பாதுகாப்பு படை வளாகத்தில் 30.89 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள 64 குடியிருப்பு வளாகங்களை ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார். அதனை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு படை வீரர்களுடன் கலந்து உரையாற்றினார். அப்போது:- 9 ஆண்டுகளில் தேசிய பாதுகாப்பு படை வீரர்களுக்காக 28 ஆயிரம் வீடுகளை மத்திய அரசு கட்டி வழங்கி உள்ளது. பாதுகாப்பு வீரர்களின் நலனுக்காக பிரதமர் நரேந்திர மோடி ஆயுஷ்மான் […]