வண்டலூர் பள்ளி விடுதியில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை
வண்டலூரில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை….!!! திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பகுதியை சேர்ந்தவர் ரபீயா பேகம், 16. இவர், வண்டலூர், கிரசன்ட் பள்ளியில், விடுதியில் தங்கி, பிளஸ் ஒன் படித்து வந்தார். இந்நிலையில், மாலை விடுதியின் 3வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துள்ளார். ரத்த காயத்துடன் மாணவியை மீட்ட பள்ளி நிர்வாகத்தினர், அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின், மேல் […]
வண்டலூர் அருகே பர்னிச்சர் கடையில் தீ விபத்து

வண்டலூர் அருகே பிரதான சாலையோரம் இருந்த பர்னிச்சர் கடை திடீரென தீபற்றி பற்றி எரிந்ததில் 30 லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து சாம்பல் தீவிபத்து குறித்து பல்வேறு போலீசார் விசாரணை
வண்டலூர் அருகே லாரி மீது மோதி ஆட்டோ டிரைவர் பலி

சென்னை அடுத்த வண்டலூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் தாமஸ்(41), வண்டலூர் வெளிவட்ட சாலையில் வண்டலூரை நோக்கி ஆட்டோவை ஓட்டிவந்துள்ளார், வரதராஜபுரம் பகுதியில் சாலையோரம் நிறுத்தப்பட்ட டாரஸ் லாரி பின்புறம் அதிவேகமாக மோதியதால் ஆட்டோவின் முன்கண்ணாடி உடைந்து ஓட்டுனர் தாமஸின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதிக அளவு ரத்தம் வெளியேறியது, இதனால் தாமசை அவசர ஊர்தியில் வந்த மருத்துவ பணியாட்கள் மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய நிலையில் அங்கு செல்லும் வழியில் தாமஸ் உரிழிந்ததார், இதனையடுத்து […]
கல்விக்கு அதிக நிதி ஒதுக்க விஐடி வேந்தர் வேண்டுகோள்

கல்விகாக நிதி ஓதுகீட்டை மத்திய அரசு அதிகரிக்க வேண்டும். கல்வி ஒன்றே வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி விஸ்வநாதன் பேச்சு. சென்னை வண்டலூர் வி.ஐ.டி கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் வருகையை முன்னிட்டு புத்தக பயிற்சி திட்டத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் வி.ஐ.டி கல்விக்குழு நிறுவன தலைவர் ஜி.விஸ்வதான், முன்னள் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் மாணவர்களிடம் உறையாற்றினார்கள். அப்போது பேசிய ஜி.விஸ்வநாதன் கல்வி ஒன்ரே நாட்டை வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும், மத்திய […]
வண்டலூர் குபேரன் கோவிலில் திருக்கல்யாணம்

வண்டலூர் அருகே குபேரர் கோவிலில் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா திருக்கல்யாணம், மாடு, ஆடு, குதிரை உள்ளிட்ட சீர்வரிசையுடன் பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். வண்டலூர் அடுத்த ரெத்த்தினமங்களத்தில் உள்ள ஸ்ரீ லெட்சுமி குபேரர் கோவில் உள்ளது, இந்த கோவிலில் ஸ்ரீலஷ்மி முன்னிலையில் ஸ்ரீகுபேரர்-சித்திரலேகா திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது, இதற்காக பக்தர்கள் மாடு, ஆடு, குதிரை, பழத்தட்டுகள், பட்டுப்புடைகள் உள்ளிட்ட சீர்வரிசைகளுடன் கோவில் சுற்றியுள்ள முக்கிய வீதிகள் வழியாக திருக்கல்யாண ஊர்வலமாக வந்த நிலையில் ஸ்ரீ குபேரர் சித்திரலேகா உச்சவர்களுக்கு […]
வண்டலூர் அருகே சாலை விபத்தில் முன்னாள் டிஎஸ்பி உயிர் இழப்பு

இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் சிகிச்சை பெற்றுவந்த ஓய்வுபெற்ற டி.எஸ்.பி உயிரிழப்பு வண்டலூர் அடுத்த மேலக்கோட்டையூர் காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற டி.எஸ்.பி கோபாலன்(66) கடந்த 3ம் தேதி வண்டலூர் கேளம்பாக்கம் சாலை மேளக்கோட்டையூரில் சாலையை கடந்துள்ளார். அப்போது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதியதில் கோபாளனுக்கு முதுகு தண்டு, தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயமடைந்தது, அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதலுதவி பெற்ற நிலையில் கோமா நிலையில் கோவிலம்பாக்கத்தில் உள்ள தனியார் பல்நோக்கு […]
வண்டலூர் அருகே லாரி பழுதாகி நின்றதால் போக்குவரத்து நெரிசல்

வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் உயிரியல் பூங்கா அருகே கேளம்பாக்கம் நோக்கி சென்ற டாரஸ் லாரி பழுதாகி சாலையின் நடுவே நிர்பதால் பின் வரும் வாகனங்களும், அதனை தொடர்ந்து சென்னை திருச்சி தேசிய்ம் நெடுஞ்சாலையிலும் 2 கி.மீ தூரத்திற்கு வாகனங்கள் நின்றுள்ளது. டாரஸ் லாரியை அகற்றும் முயற்சியில் போக்குவரத்து போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் நேற்று பிடிக்கப்பட்ட சிறுத்தை வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டது
வண்டலூர் அருகே மருந்து கடை அதிபர் வெட்டிக்கொலை

சென்னை மண்ணிவாக்கம் ராசாத்தி கலைஞர் நகர் பகுதியை சேர்ந்த வினோத்குமார் வயது 44 இவரது மனைவி கஸ்தூரி, இவர்களுக்கு ஜீவனா என்ற 17 வயது மகளும், ரோஷன் 14 வயது மகனும் உள்ளனர். வினோத்குமார் ஓட்டேரியிலுள்ள ஐந்தாவது பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை மூடிவிட்டு அருகில் உள்ள பேக்கரி கடைக்கு சென்று உணவுப்பொருட்கள் வாங்கி கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர்கள் வினோத் குமாரை […]
வண்டலூரில் தண்டவாளத்தை கடந்தவர் ரெயில் மோதி பலி
சென்னை தாம்பரம் அடுத்த வண்டலூர், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் இடையே நேற்று நள்ளிரவு ஆண் ஒருவர் தலையில் பலத்தகாயங்ககுடன் சடலமாக கிடப்பதாக தாம்பரம் இருப்புபாதை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்க்கு சென்ற போலீசார் ரயில்வே தண்டவாளத்தில் இருந்த உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து நடத்திய விசாரனையில் அந்த நபர் கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பதும் தண்டவாளத்தை கவனகுறைவாக கடந்த போது எழும்பூரில் இருந்து ராமேஸ்வரம் சென்ற விரைவு […]