தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கு விநாடிக்கு 15,000 கனஅடி நீர்வரத்து உயர்வு;

வைகை அணைக்கு மூளை வைகை ஆற்றில் இருந்து 6,800 கனஅடி நீர் வரத்து; முல்லை பெரியாறு அணையில் இருந்து 6,300 கனஅடி நீரும், போடி கொட்டக்குடி ஆற்றில் இருந்து 1,900 கனஅடி நீரும் வைகை அணைக்கு வந்து கொண்டிருக்கிறது; அணையின் நீர் இருப்பு 4,753 மில்லியன் கன அடியாக உள்ள நிலையில், 3,169 கனஅடி நீர் வெளியேற்றம்
வைகை அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரிநீரின் அளவு அதிகரிப்பு!

சிவகங்கை மாவட்டத்தின் பூர்விக 2ம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 2000 கனஅடி நீர் 5 நாட்களுக்கு திறக்கப்படும் என அறிவிப்பு இதன் மூலம் 10531 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும்.
தொடர் மழை காரணமாக முழுக் கொள்ளளவை நெருங்கும் வைகை அணை

வைகை அணையில் இருந்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு வைகை அணைக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வைகை ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ கூடாது- பொதுப்பணித்துறை சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பூர்வீக பாசன பகுதிகளுக்காக வைகை அணையில் நீர் திறப்பு
வைகை அணையில் இருந்து மதுரை மற்றும் திண்டுக்கல் மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது

சிறப்பு பூஜைகளுக்குப் பின் தேனி மாவட்ட ஆட்சியா சஜீவனா, மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா, திண்டுக்கல் ஆட்சியர் பூங்கொடி, முன்னிலையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் பாசன நீரை திறந்து விட்டனர்.