40 தொழிலாளர்களை மீட்கும் பணியில் சிக்கல்

உத்தரகாண்ட்: கட்டுமானத்தில் உள்ள சுரங்கத்தில் 6 நாளாக சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை மீட்கும் பணியின் போது, பெரிய அளவில் உடையும் ஒலி எழுந்ததால் மீட்புப் பணி தற்காலிகமாக நிறுத்தம். NDRF உள்பட பல படைகளில் இருந்து 165 வீரர்கள் மற்றும் நிபுணர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.