ஓராண்டுக்கு முன்பே கல்லூரி படிப்பை முடிக்கலாம்: புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல்

இளநிலை பட்டப் படிப்பை 6 மாதம் அல்லது ஓராண்டு காலம் முன்கூட்டியே முடிப்பதற்கும், தேவைப்பட்டால் நீட்டித்துக் கொள்ளவும் வகை செய்யும் புதிய நடைமுறைக்கு யுஜிசி ஒப்புதல் அளித்துள்ளது. தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக தென்மண்டல அளவில் தன்னாட்சி கல்லூரிகளுக்கான கருத்தரங்கம் சென்னை ஐஐடி வளாகத்தில் கடந்த நவம்பர் 2-வது வாரத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி) தலைவர் ஜெகதீஷ் குமார் கலந்துகொண்டார். அவர் பேசும்போது, ‘‘மாணவர்கள் விரும்பினால் இளநிலை பட்டப் […]

வேளாண்மைப் பல்கலை தரவரிசைப் பட்டியல் வெளியீடு

வேளாண்மைப் பல்கலை., மீன்வளப் பல்கலை., அண்ணாமலை பல்கலை.க்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு. மொத்தம் 33,973 விண்ணப்பங்கள் பெறப்பட்டு 29,969 விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. 11,447 மாணவர்களும், 18,522 மாணவிகளும் விண்ணப்பித்துள்ளனர். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மொத்தமுள்ள 413 இடங்களுக்கு 10,053 மாணவர்கள் விண்ணப்பம் – துணைவேந்தர் கீதாலட்சுமி

கல்லூரிகளில் ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கை

இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை மாணவர் சேர்க்கை நடத்த யுஜிசி அனுமதி. வரும் கல்வியாண்டு முதல் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் மாணவர்களை சேர்க்கலாம் என பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவு.

இந்தியாவில் உயர்கல்வி பற்றி இந்தியாவின் கல்வி ஊக்குவிப்புசங்கம் வட்டமேசை விவாதம். தேசத்தை கட்டியெழுப்புவதில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டி ஜி சீத்தாராம் பேச்சு

சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்ற ‘இந்தியாவில் உயர்கல்வி என்இபி அமலாக்க சூழலில் வாய்ப்புகள் மற்றும் சவால்கள்’ என்ற வட்டமேசை விவாதத்தை தொடங்கி வைத்த அவர் தேசத்தை கட்டியெழுப்புவதில் பொறியியல் கல்வி நிறுவனங்களுக்கு அதிக பங்கு உள்ளது. ஏஐசிடிஇ தலைவர் பேராசிரியர் டி ஜி சீத்தாராம் கூறினார். இந்திய கல்வி ஊக்குவிப்பு சங்கம் (EPSI) – எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி உடன் இணைந்து […]

எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டி’யில் உலக அறிவுசார் சொத்து தினத்தை 2024 குறிப்பிடத்தக்க சாதனைகளுடன் கொண்டாடுகிறது

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி (SRMIST) 2024 ஆம் ஆண்டின் உலக அறிவுசார் சொத்துரிமை தினத்தை, மே 7, 2024 அன்று, T.P. கணேசன் ஆடிட்டோரியம் மினி ஹால்-2. இந்த நிகழ்வை SRM தொழில்முனைவு மற்றும் கண்டுபிடிப்பு இயக்குநரகம் (DEI) ஏற்பாடு செய்துள்ளது. DEI இணை இயக்குநர் டாக்டர். சாந்தனு பாட்டீலின் வரவேற்பு உரையுடன் நிகழ்ச்சி தொடங்கியது. துணைவேந்தர் பேராசிரியர் சி.முத்தமிழ்ச்செல்வன், நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் விழாவில் மூன்று சிறப்புமிக்க தலைமை விருந்தினர்கள் […]

எஸ்.ஆர்.எம் ஐஎஸ்டியில் தொழில்சார் சிகிச்சை குறித்து 3-நாள் தேசிய மாநாடு துவக்க விழா

எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இணை வேந்தர் டாக்டர் பா.சத்தியநாராயணன் கலந்து கொண்டு சிறப்புறையாற்றினார். செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளதூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி நிறுவனத்தில் நடைபெற்ற தொழில்சார் சிகிச்சை குறித்து மூன்று நாள் தேசிய மாநாடு துவக்க விழா நடைபெற்றது. அதில் எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி இணை வேந்தர் மன இறுக்கம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் அதிகரிக்கப்பட வேண்டும், அத்தகைய மையங்கள் […]

எஸ்.ஆர்.எம் மருந்தியல் கல்லூரியுடன், சிட்டஸ் பார்மா நிபுணத்துவம், இணைந்து புதுமை மேம்படுத்துவதற்க்கான ஒப்பந்தம் செய்யப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் காலேஜ் ஆஃப் பார்மசி, மருத்துவ ஆராய்ச்சியில் வேகம் மற்றும் தரத்தின் முன்னோடிகளான Scitus Pharma Services உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், எஸ்.ஆர்.எம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜியின் ஒரு அங்கமான உள்ள எஸ்.ஆர்.எம் காலேஜ் ஆஃப் பார்மசிக்கு (SRMCP) கூட்டு ஆராய்ச்சி முயற்சிகள் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான சிறந்த நடைமுறைகளின் அறிவு பரிமாற்றம் உள்ளிட்ட கூட்டு ஆராய்ச்சி திட்டங்களில் […]

உபரிப் பணியாளர்கள் எனக் கூறி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களை பதவி இறக்கம் மற்றும் ஊதியக் குறைப்பு செய்து அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது

4 வாரங்களில் பழைய பதவிகளில் அவர்களை நியமிக்கவும், பழைய ஊதியத்தை வழங்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

எஸ்ஆர்எம் பல்கலை சார்பில் ஆருஷ் 23-தேசிய அளவிலான 4 நாள் தொழில்நுட்ப திருவிழா-90,000 மாணவர்கள் பங்கேற்பு

நிறைவு விழாவில் நாட்டின் முன்னணி உணவு விஞ்ஞானி கே. ராஜகோபால் ‘பிரதிபலித்தல்’ என்ற ஆண்டு இதழை வெளியிட்டார் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST) சார்பில் 4 நாட்கள் நடைபெற்ற, தேசிய அளவிலான கலை மற்றும் தொழில்நுட்ப திருவிழாவில் பங்கேற்ற மாணவ மாணவியர் தங்களின் அறிவுசார் தொழில்நுட்ப திறமைகளை வெளிப்படுத்தி புதுமை மற்றும் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்டனர். சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டன. எஸ்ஆர்எம் பல்கலைக்கழகம் எனப்படும் எஸ்ஆர்எம் அறிவியல் தொழில்நுட்ப உயர்கல்வி நிறுவனம்(SRMIST SRM Insititute of […]

என்ஜினீயரிங் படிப்பில் சுமார் 60 ஆயிரம் இடங்கள் காலி

சிறப்பு, பொது கலந்தாய்வு தமிழ்நாட்டில் 442 கல்லூரிகளில் உள்ள பல்வேறு என்ஜினீயரிங் படிப்புகளில் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 780 இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் தொடங்கியது. முதலில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்டது. இந்த கலந்தாய்வு மூலம் 775 இடங்கள் நிரப்பப்பட்டு இருந்தன. அதனைத்தொடர்ந்து பொதுப்பிரிவு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு ஆகியவற்றுக்கான கலந்தாய்வு தொடங்கி, கடந்த 3-ந் தேதியுடன் நிறைவு […]